Wednesday, March 30, 2011

TODAY

Small parties band together

In the context of Tamil Nadu politics, how many can recall the full form of parties such as the ANMK or IJK? They could play havoc with fortunes of the giants, the DMK and AIADMK, a fact that gives them a chance to play pricey, mainly in cases where the contest is tough. And some of these small cas
te-based parties that are not part of the camps of either the DMK or the AIADMK have fielded candidates. They may not win, but have enough damage potential to alter the chances of the established parties in a manner that is difficult to predict, said P Kanagaraj, who teaches at Government Arts College, Coimbatore.

Also, some of them are in the fray not to win but to take revenge against the big parties.For example, film actor Karthik wants to prove a point to AIADMK supremo Jayalalithaa for allegedly insulting his party. Hailing from the political dominant Thevar community, his outfit, Akhila Indhiya Naadarum Makkal Katchi (ANMK), has support in southern Tamil Nadu, and has fielded candidates in some 30 constituencies. In the last assembly elections of 2006, it was his party that ruined the chances of a former AIADMK minister in Tirunelveli by taking away more than the victory margin of 2,000 votes.

"We will show our strength and prove it to the AIADMK," Karthik said after announcing his candidates.

Karthik's is an individual initiative. And there are outfits that have come together under the leadership of educationist-turned-politician TR Pachamuthu's party, Indhiya Jananayaka Katchi (IJK), with pockets of influence in Villipuram, Cuddalore, Perambulur and Ariyalur in central TN. Along with it are the TMMK, Samooka Samathuva Padai, Tamil Nadu Vanigar Peravai, VOC Peravai and Social Democratic Party of India. Together this front is fielding 150 candidates. In May 2006 assembly polls, there were 27 constituencies where the victory margin was less than 2,000 votes.

Tuesday, March 29, 2011

Rithish Kumar, DMK MP jailed

As the assembly elections draw nearer things are getting ugly in the state. Ten persons sustained grievous injury in an altercation when Panchayat officials attempted to lay a road in Kavalankudi. This move was opposed by the locals as it would inconvenience them unduly and the officials were only doing all this to look good for the elections. The protest became vehement when a villager removed the key of a road – laying machine.

The protestors increased in number and insisted that the workers desist immediately. Things became serious when AIADMK and DMDK members joined the villagers. Some of the individuals who were with DMK MP, Rithish Kumar, a Lok Sabha member from Ramanathapurm, started attacking the protestors by hurling stones at them.

The angry crowd retaliated and in the violent clash that followed 10 people were injured and rushed to the hospital. AIADMK member, Narayanan was among the worst hit and is reported to be in a critical state.

The protestors refused to disperse and insisted on justice for the injured. They did not budge till the police took action against the MP and the perpetrators in his entourage. The police have arrested the MP and 9 other suspects have been taken into custody. They will be questioned before further action is taken against them.

Monday, March 28, 2011

[uktamils] உள்ளத்த - Ulaathil Ketta Ullam ????

உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா ராசா

வருவதை எதிர்கொள்ளடா.



கனிக்கு நீ கணவனில்லை

ராசாத்திக்கு மருமகனில்லை

ஊர் பழி ஏற்றாயடா ராசா - கஸ்பாரும்

உன் பழி கொண்டானடா

(உள்ளத்தில்)



செஞ்சோற்று கடன் தீர்க்க

சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ராசா

வஞ்சகன் கலைஞரடா

ராசா... வஞ்சகன் கலைஞரடா

(உள்ளத்தில்)



80 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்

உன்னைத்தான் பிடித்தாரடா - ராசா

மன்னித்து அருள்வாயடா

ராசா.. மன்னித்து அருள்வாயடா

(உள்ளத்தில்)

Sunday, March 27, 2011

AINMK CONSTITUENCIES

Third front will play spoilsport

CHENNAI: It is not just about the DMK and the AIADMK in the coming elections. Many small, caste-based parties that have entered the fray by forging an apology for a third front, could play spoilsport with the fortunes of both the major fronts.

The BJP and the BSP have also fielded candidates in a sizeable number of segments. All these parties will split votes and eat into the margins of the winning candidates. The third front alone could wreak havoc in at least 50 segments across the state.

In 2006 polls, the winning margin was less than 1,000 votes in 16 segments and less than 2,000 votes in 27 constituencies out of the total 234 segments.

Even deputy chief minister MK Stalin is not totally safe in Kolathur constituency because of BSP state president K Armstrong's presence there. Armstrong could poll at least 5,000 votes in that segment. The BSP is contesting in more than 100 seats in Tamil Nadu.

Educationist-turned-politician TR Pachamuthu's party Indiya Jananayaka Katchi (IJK)

leads the third front. It comprises Tamilaga Makkal Munnetra Kazhagam of John Pandian, Samooka Samathuva Padai of retired IAS officer, P Sivakami, Tamil Nadu Vanigar Peravai and VOC Peravai. The front is fielding candidates in more than 150 constituencies.

Political observers feel that the IJK could poll 3,000 to 5,000 votes in many constituencies in Cuddalore, Villupuram, Perambalur, Ariyalur and Selam districts where Pachamuthu's Udayar community has sizeable presence. The Samooka Samathuva Padai will mobilize significant dalit votes in constituencies like Tindivanam, Krishnarayapuram, Haroor and Gangavalli. Sivakami herself is contesting from Gangavalli.

Sivakami said, "Our front - Indiya Jananayaka Munnani will play a crucial role in considerable number of constituencies. We will split votes and it will affect many serious contenders."

John Pandian has some influence in Virudhunagar, Ramanathapuram, Thoothukudi, Dindigul and Tirunelveli districts.

Kerala-based Social Democratic Party of India has also plunged into the Tamil Nadu election fray with a view to garnering Muslim votes. They are concentrating on Coimbatore, Ramanathapuram and some parts of Chennai.

The BJP has fielded 190 candidates so far. Subramaniam Swamy's Janata Party, its ally, is contesting in 10 segments. Though the BJP does not have a strong base in most districts, it has a few thousand votes in each of the 234 segments.

Actor Karthik who was initially supposed to join hands with the AIADMK, had walked out due to differences in seat sharing. His party ANMK which has sizeable Thevar votes in southern Tamil Nadu, has fielded candidates in thirty seats. He could eat more into the AIADMK votebank. In 2006, former AIADMK minister Nainar Nagendran lost by 2,000 votes in Tirunelveli, where Karthik's party polled more than the margin. Karthik said, "We will prove before the AIADMK what our strength is."


Similarly an Arundhathiar (a section of dalits) outfit headed by R Adhiyaman has fielded candidates in 20 segments in western Tamil Nadu.

MDMK voters are also going to play a vital role in many southern and western constituencies. Whom they will support is anybody's guess.

63 தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்; டைரக்டர் சீமான் பேட்டி


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைரக்டர் சீமான் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம். இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரசாரம் செய்வோம்.

நாளை எனது பிரசாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரசாரம் செய்வேன். தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரசாரம் அமையும்.

இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.

எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம்.

காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பேராசிரியர் தீரன், ஷாகுல்அமீது, தடா சந்திரசேகர், நெல்லை சிவா, வெற்றிக்குமரன், ஆவல் கணேசன், ஆகியோர் உடனிருந்தனர்.

For DMK, south feels safe

CHENNAI: The Thevar heartland of Theni in southern Tamil Nadu was territory DMK feared to tread. But that was until the 2009 parliamentary polls when the bastions of the AIADMK came crumbling down. Now J Jayalalithaa has quietly packed up from her backward constituency of Andipatti, seeking a safe haven further north in Srirangam. And her opponent finds seats ripe for the picking down in pastoral Theni.

DMK has decided to contest all four constituencies in Theni district. Significantly, the party has fielded candidates in 36 out of the 58 seats in southern TN. And clearly, it believes the rugged, rural terrain down south may hold the key to its fate. In the sprawling Thevar and dalit-pallar belts, where wages are still abysmally low and poverty reigns, DMK hopes its free television sets, health insurance cover, rural employment programme and one rupee per kg rice scheme would warm the hearts of the rural poor.

With the chatter of the spectrum scam ringing in the ears of its urban voters, the party's hopes are clearly riding on the rural masses they used to be AIADMK's mainstay until the DMK's welfare machinery learnt to woo them. The anticipated shift in urban and rural voting patterns is what makes Election 2011 intriguing.

DMK, in the reckoning for 119 seats, has clearly placed its bets on the southern constituencies after losing its grip over Chennai, a stronghold for decades. Consider this: in the 2006 elections, DMK handed out just one seat in Chennai to the Congress. This time it has parted with five for the Congress and three for other alliance partners. Three top DMK leaders including chief minister M Karunanidhi have even shifted out of their Chennai constituencies.

All over the northern belt stretching from Chennai to Arcot, the DMK is just contesting 33 out of 78 seats. "Our alliance partners PMK and DPI are strong in this region and we had to part with some of our safe seats in northern Tamil Nadu," says a DMK minister. The party is not banking much on the Cauvery belt either. It has decided to field just 24 candidates in 41 seats across central Tamil Nadu.

As for the western belt, DMK has cleverly tied up with the newly-sprouted Kongunadu Munnetra Kazhagam after it suffered a rout here in the 2009 parliamentary elections. Yet, the party has decided to keep off more than 50% of the seats in western TN. In Erode, the party is contesting just three out of eight seats although it had swept the Erode region in the 2006 election.

Wednesday, March 23, 2011

ELECTION COMEDY - 1

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வேட்புமனுவில் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

க.அன்பழகன் (வில்லிவாக்கம்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 1 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 770, ரொக்கம்-ரூ. 6 ஆயிரம், மனைவியிடம் உள்ள ரொக்கம்- ரூ. 1,500, வைப்பு தொகை-ரூ. 28 லட்சத்து 55 ஆயிரத்து 232, மனைவி பெயரில் வைப்பு தொகை-ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 940, மகன் பெயரில் கடன்-ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு-ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள்-ரூ. 98.40 லட்சம்.

மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 2.63 கோடி, ரொக்கம்-ரூ. 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம் - ரூ. 25 ஆயிரம். வைப்பு தொகை ரூ. 5 லட்சத்து 37 ஆயிரத்து 6, மனைவி பெயரில் வைப்பு தொகை ரூ. 11 லட்சத்து 80 ஆயிரத்து 868, பாண்டு-பங்குகள்-ரூ. 1 லட்சம், மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 11 லட்சம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 17 லட்சத்து 67 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 43 ஆயிரத்து 360, வீடு மதிப்பு-ரூ. 75 லட்சத்து 20 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு- ரூ. 69 லட்சம், இதர சொத்துக்கள் ரூ. 12 லட்சத்து 36 ஆயிரத்து 827.

எ.வ.வேலு (திருவண்ணாமலை)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 8 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரத்து 423, ரொக்கம்-ரூ. 26 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம், வைப்பு தொகை ரூ. 14 லட்சத்து 97ஆயிரத்து 523, மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு ரூ. 5 லட் சத்து 76 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு-ரூ. 1 கோடியே 75 லட்சத்து 75 ஆயிரத்து 500, மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 5 லட்சம், இதர சொத்துக்கள் - ரூ. 5 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்து 500.

க. பொன்முடி (விழுப்புரம்)

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 கோடியே 95 லட்சத்து 41 ஆயிரத்து 190, ரொக்கம்-ரூ. 8 லட்சத்து 61 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 18 லட்சம், வைப்புத் தொகை-ரூ. 24 லட்சத்து 60 ஆயிரத்து 104, மனைவி பெயரில் உள்ள வைப்பு தொகை- ரூ. 1 கோடியே 48 ஆயிரத்து 697, நகைகளின் மதிப்பு- ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்த 600, மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ. 75 லட்சம், டிராக்டர், டிரெய்லர், சுமோ வாகனங்களின் மதிப்பு- ரூ.2 லட்சத்து 89 ஆயிரம், மனைவியிடம் உள்ள வாகனங்களின் மதிப்பு ரூ. 12 லட்சத்து 65 ஆயிரத்து 256, மனைவி பெயரில் உள்ள பங்கு தொகை - ரூ. 65 லட்சத்து 36 ஆயிரம், கடன்- ரூ. 6 லட்சத்து 69 ஆயிரத்து 532, மனைவி பெயரில் கடன்-ரூ. 11 லட்சம்.

14 தொகுதிகளுக்கான கார்த்திக் கட்சி வேட்பாளர் பட்டியல்

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் இன்று 14 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. சங்கரன்கோவில்-சுப்புலட்சுமி, 2. திருப்பரங்குன்றம்-சாந்திபூஷன், 3.நாங்குநேரி-சண்முக சுந்தரம், 4. ராதாபுரம்-மரகதவல்லி, 5. அம்பாசமுத்திரம்-எம். குமார், 6. ஸ்ரீவைகுண்டம்- எம்.எஸ். புதுக்குடி ராஜா, 7. கடையநல்லூர்-பாலசுப்பிர மணியன், 8. தென்காசி-பரமசிவம், 9. வாசுதேவநல்லூர்- பிச்சைக்கனி, 10. ஓட்டப்பிடாரம்-சங்கர், 11. சாத்தூர்-வைரமுத்து, 12. ராஜபாளையம்- சூர்ய மகாராஜா, 13. விருது நகர்-செந்தாமரைப்பாண்டியன், 14. ஸ்ரீவில்லிபுத்தூர்- சுப்பிரமணியன்.

நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

நாடாளும் மக்கள் கட்சியின், முதல் கட்டமாக மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் விவரம்: சங்கரன்கோவில் - பா.சுப்புலட்சுமி, நாங்குநேரி- என். சண்முகசுந்தரம், திருப்பரங்குன்றம்- கே. சாந்திபூஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

KARTHIK INTERVIEW

It's all about caste in Tamil Nadu polls

Ideology? Scams? Corruption? Inflation?

No, none of these are issues that seem to matter to parties ahead of the Assembly elections in Tamil Nadu.

The 2011 polls are all about caste-based arithmetical calculations in almost every constituency.

Never before has caste played such a big role in the Tamil Nadu elections.

Even the two main parties, DMK and AIADMK, have been relying on the caste mantra to upset the calculations of the rival camps.

So, who will be the next MGR?

Only once before 2011 - in 1980 - did the DMK contest only half the number of seats. This year, the DMK has so far allotted 115 of the 234 seats to its allies, a large number of them on the basis of caste alone.

The AIADMK, too, in a bid to outsmart DMK chief M Karunanidhi's strategy, has tried to take on board as many caste outfits as possible.

Trouble began for the DMK when the Congress put up roadblocks in its election plans. In a bid to cut the Congress down to size, the DMK ended up cutting its own nose to spite it.

Instead of reaching an agreement with its largest ally, the Congress, first, the DMK allotted 30 seats on a platter to the Vanniyar-dominated Pattali Makkal Katchi (PMK) at a time when the AIADMK clearly didn't want the PMK to be part of its front.

Secondly, the DMK went a step further in the hurt-Congress political swipe by allotting the Dalit-based Viduthalai Siruthalaigal Katchi(VCK), 10 seats much to the surprise of even the VCK.

The Gounder-dominated Kongu Naada Munnetra Kazhagam, largely confined to the west, was given a generous seven Assembly seats.

The Muslim-dominated Indian Union Muslim League got three seats. The Thevar-dominated Moovender Munnetra Kazhagam of Sridhar Vandayar got one seat and the Nadar grouping Perunthalaivar Makkal Katchi ( N R Dhanapalan) will make its electoral debut.

This comes to an abnormally high number of 52 seats.

The AIADMK, too, has been extra-liberal towards caste-based parties. The Nadar-dominated All India Samathuva Makkal Katchi of actor Sarathkumar has been given two seats as also the Dalit-dominated Puthiya Tamizhagam.

In addition, the AIADMK has provided one seat each to the Dalit-backed RPI, the Thevar-dominated Forward Bloc, the Moovendar Munnetra Munnani of Dr Sethuraman and the Gounder-based Kongu Ilaignar Peravai.

So, the strategy is that if the DMK ties up with the VCK, the AIADMK will retaliate with a C K Thamizharasan of the RPI and the Krishnasamy-led PT . If the DMK gives a seat to a Moovendar group to woo the Thevars, the AIADMK will do better by giving two groups representing the same community a seat each.

In fact, the AIADMK wanted to provide a seat to another Thevar-led party called the Akila India Naadaalum Makkal Katchi of actor Karthik. But he fell out with the AIADMK after seeking at least three seats. If the DMK clinched a deal with the Gounder-led KNMK, the AIADMK wooed another Kongu leader and finalised a deal with the Kongu Ilaignar Peravai.

The list doesn't end here. When Sarathkumar sets up a Nadar platform comprising several caste-based groups, he settled for an alliance with the AIADMK for two seats. The other Nadar groups were upset and some of them are backing N R Dhanapalan to contest against Sarathkumar on behalf of the Perunthalaivar Makkal Katchi in alliance with the DMK.

Special: Assembly elections

The DMK has lined up several other caste parties like the Puthiya Needhi Katchi, a Mudaliar-dominated group, led by former minister A C Shanmugham, and several smaller caste-based parties to campaign for the alliance though they couldn’t be provided seats.

When the DMK formed an 18-party front for the 2001 Assembly elections, many eyebrows were raised. Even former Union Minister Murasoli Maran, Karunanidhi's nephew, questioned this policy and at one stage threatened to keep off the campaign. The DMK's strategy did not work then and most of the candidates of the casteist parties were trounced.

In the AIADMK camp too, the DMDK and the MDMK have been subtly playing the Naidu card although they deny a casteist approach. There is no denying the fact that Naidus are being wooed by these parties. The DMDK is also targeting the Dalits, especially in northern Tamil Nadu.

The Congress draws its support base largely from the Nadar and the Dalits besides the minorities. When the DMK and the Congress are together as now, they tend to poll a high percentage of the minority votes. And that is why the AIADMK has roped in a Muslim outfit, too - the Manidha Neya Makkal Katchi, which has been given three seats.

When such a large number of parties draw heavily on caste or religion, there would be little surprise if the real battle is not on political issues, but on the pulls and pressures of dominant caste groups.

It's no secret that when it comes to choosing candidates, the major parties tend to opt for candidates with larger support base among the dominant or major communities.

However, there is a flip side too. Sometimes, excessive reliance on casteism or a sharp leaning towards a certain caste can trigger a backlash from the other dominant or major community in the area.
Jaya's history, Karthik's geography and the DMK-Cong chemistry

Much as one would like to wish away the caste factor, it's a fact that caste has come to stay on the political scene and its influence has peaked this year.

2011 also marks the first time the PMK and the VCK have come together in an alliance though they have been speaking about it in the past. It remains to be seen if they will indeed work together and bring about mutual gains.

The Vanniyars and the Dalits together constitute about 60 per cent of the electorate. If a polarisation does take place on caste lines, northern Tamil Nadu could bring about major gains for the DMK-led front.

Cast(e) your net far and wide. That's the name of the game.

MK flays EC for shunting out cops

CHENNAI: Chief Minister and DMK president M Karunanidhi on Tuesday took strong exception to the transfer of top police officers and District Collectors by the Election Commission (EC) based on a complaint from the opposition AIADMK. He also took on the EC for severe measures like seizure of money from even small traders in the name of implementing the model code of conduct.

Wondering what could be the reason for the Election Commission's decision to put up such unprecedented regulations, Karunanidhi asked whether the EC was really bothered about reports carried by the media in this regard every day.

The DMK chief said the present situation reminded him of the words of freedom fighter Pon Muthuramalinga Thevar: "If a woman loses her chastity, she can get over it by taking a dip in the River Ganges.but if the river itself loses its chastity, what to do?"

Referring to the seizure of money from the public and small traders, Karunanidhi said even jewellery bought for marriages were being seized and a public interest litigation has also been filed in this regard before the Madurai Bench of the Madras High Court.

The DMK supremo added that in an unprecedented move, the EC had transferred the State DGP, top police officers and District Collectors who were discharging their duties in an honest way, based only on a complaint given by the AIADMK.

The EC had taken this action without consulting the state government and without enquiring about the veracity of the complaint, Karunanidhi said.

என்னை தேர்வு செய்தால் எம்.எல்.ஏ. பதவியில் முத்திரை பதிப்பேன்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி




நடிகர் அருண்பாண்டியன் தே.மு.தி.க. வேட்பாளராக பேராவூரணி தொகுதியில் போட்டியிடுகிறார். 1986-ல் ஊமை விழிகள் படத்தில் நடித்து பிரபலமானவர் அருண்பாண்டியன். இணைந்த கைகள், அசுரன், தேவன், திருப்பதி, ரோஜா மலரே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விருதகிரி படத்தில் நடித்தார். வேட்பாளரானது குறித்து அருண்பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

விஜயகாந்தும் நானும் நெருங்கிய நண்பர்கள். ஊமை விழிகள் படத்தில் இருந்து நெருக்கமாக பழகி வருகிறோம். எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமூக சேவை பணிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. “நந்தலாலா”, “பேராண்மை”, “அங்காடித்தெரு” போன்ற நான் தயாரித்த படங்கள் சமூக சிந்தனை உடையவை. எனக்கு போதும் என்கிற அளவு பணமும், புகழும் இருக்கிறது. இனிமேல் மக்கள் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளேன்.

பேராவூரணி எனக்கு பரிச்சயமான தொகுதி. அங்கு எனக்கு நிறைய நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். என்னை வெற்றி பெறச் செய்தால் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக பணியாற்றுவேன். சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வேன். தேர்தல் கமிஷனர்கள் பலர் வந்து போய் உள்ளனர். டி.என். சேஷன் பொறுப்பேற்ற போதுதான் அதன் மகத்துவத்தை அறிய முடிந்தது. நானும் எம்.எல்.ஏ. பதவியை பயன்படுத்தி முத்திரை பதிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 22, 2011

தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம்

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வு.க்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் வருமாறு:-

1. விருத்தாச்சலம்

2. திருக்கோவிலூர்

3. ரிஷிவந்தியம்

4. திருச்செங்கோடு

5. ஆரணி

6. செங்கம் (தனி)

7. பட்டுக்கோட்டை

8. கும்மிடிப்பூண்டி

9. திருத்தணி

10. சோளிங்கர்

11. தர்மபுரி

12. கங்கவல்லி (தனி)

13. மதுரை மையம்

14. கூடலூர் (தனி)

15. திருவாடானை

16. திட்டக்குடி (தனி)

17. குன்னம்

18. மயிலாடுதுறை

19. திருவெறும்பூர்

20. சேலம் (வடக்கு)

21. ராதாபுரம்

22. சூலூர்

23. விருகம்பாக்கம்

24. ஓசூர்

25. லால்குடி

26. பேராவூரணி

27. செங்கல்பட்டு

28. எழும்பூர் (தனி)

29. செஞ்சி

30. ஈரோடு (கிழக்கு)

31. கம்பம்

32. சேந்தமங்கலம்

33. திருப்பரங்குன்றம்

34. விருதுநகர்

35. ஆத்தூர்

36. பண்ருட்டி

37. அணைக்கட்டு

38. பத்மநாபபுரம்

39. வேப்பணஹள்ளி

40. மேட்டூர்

41. ஆலந்தூர்.

Monday, March 21, 2011

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த், கார்த்திக்கை தாக்கி பேசமாட்டேன்; நடிகை குஷ்பு சொல்கிறார்

.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது பிரசார பயண திட்டத்தை தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டது. நடிகை குஷ்பு வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு இடைவிடாமல் பிரசாரம் ஓயும் 11-ந் தேதி வரை அவர் பொதுக்கூட்டங்களில் பேசிஆதரவு திரட்ட உள்ளார்.

26-ந் தேதி தேனி தொகுதியிலும், 27-ந் தேதி திண்டுக்கல் தொகுதியிலும், 28-ந் தேதி திருப்பூர் தொகுதியிலும், 29-ந் தேதி நீலகிரி தொகுதியிலும், 30-ந் தேதி கோவை தொகுதியிலும், 31-ந் தேதி ஈரோடு தொகுதியிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி நாமக்கல் தொகுதியிலும், 2-ந் தேதி கரூர் தொகுதியிலும், 3-ந் தேதி பெரம்பலூர்,

அரியலூர் தொகுதியிலும், 4-ந் தேதி தஞ்சை தொகுதியிலும், 5-ந் தேதி திருவாரூர் தொகுதியிலும், 6-ந் தேதி காரைக்கால் தொகுதியிலும், 7-ந் தேதி கடலூர் தொகுதியிலும், 8-ந் தேதி விழுப்புரம் தொகுதியிலும், 9-ந் தேதி திருவண்ணாமலை தொகுதியிலும், 10-ந் தேதி காஞ்சீபுரம் தொகுதியிலும், 11-ந் தேதி புதுவை தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது, எதை முன் நிறுத்தி பேசுவீர்கள்? உங்கள் பிரசார வியூகம் என்ன? என்று நடிகை குஷ்புவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை தேர்தலில் பேசப் போவதாக சொல்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஊடகங்களில் மட்டும் தான் பூதாகரமாக காட்டப்படுகிறது. இதனால் மக்களுக்கு ஒன்றுமில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அதிக பட்ச ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தற்போது இது சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. விசாரணைக்குப்பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று வெளியில் வருவார்கள். இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு 5 ஆண்டு கால மக்கள் நல தி.மு.க. ஆட்சியை எதிர்க்கட்சிக்காரர்களால் விமர்சிக்கவே முடியாது.

மக்கள் நல பணி செய்ததாக பெருமையுடன் சொல்லிக்கொள்ள எதிர் அணியிடம் எதுவுமே இல்லை. அதனால் தான் ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் என்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட முறையில் யாரையும் நான் தாக்கி பேசப்போவதில்லை. விஜயகாந்த்தையோ, கார்த்திக்கையோ, அல்லது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து நிச்சயம் நான் பேசமாட்டேன்.

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்துள்ள மக்கள் நலப்பணிகளும், தற்போதைய தேர்தல் அறிக்கையும் நிச்சயம் தி.மு.கழக ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் மலர செய்யும். என்னுடைய பிரசாரமும் தி.மு.க.வின் மக்கள் நல சேவைகளையும், சாதனைகளையும் முன் நிறுத்தியே இருக்கும். தலைவர் கலைஞர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். பழி வாங்கும் விதமாக அவர் நடந்து கொள்கிறார். ஆரோக்கியமான அரசியலுக்கு இது உகந்தது அல்ல. தமிழ்திரை உலகம் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டது போன்ற மாயை ஏற்படுத்துகிறார்கள்.

நான் கூட ஜெயா தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறேன். பிறகு கலைஞர் டி.வி.க்கு சென்றேன். இதையடுத்து தி.மு.க.வின் கொள்கைகள் பிடித்திருந்ததால் அந்த கட்சியில் சேர்ந்தேன். எனவே கோலிவுட் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டதாக சொல்ல முடியாது. நடிகர் விஜய் அ.தி. மு.க.வுக்கு பிரசாரம் செய்வேன் என்று இதுவரை சொல்லவில்லையே? எனவே நடிகர்-நடிகைகள் ஒரு பக்கமாக சாய்ந்து விட்டார்கள் என்று சொல்ல இயலாது.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

Sunday, March 20, 2011

WORLDCUP QUARTER FINAL SCHEDULE

Wed Mar 23
14:30 local
1st Quarter Final - Pakistan v West Indies (Match C)
Shere Bangla National Stadium, Mirpur


Thu Mar 24
14:30 local
2nd Quarter Final - India v Australia (Match E)
Sardar Patel Stadium, Motera, Ahmedabad

Fri Mar 25
14:30 local
3rd Quarter Final - New Zealand v South Africa (Match F)
Shere Bangla National Stadium, Mirpur

Sat Mar 26
14:30 local
4th Quarter Final - Sri Lanka v England (Match D)
R Premadasa Stadium, Colombo

கார்த்திக் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்: நடிகர் செந்தில் பேட்டி

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ஊட்டி வந்த நடிகர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளேன். நடிகர் கார்த்திக் கட்சியினர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். கலைஞர் வீட்டு வசதித்திட்டமும் ஒரு மோசடித்திட்டமாகும். அரசு கொடுக்கும் ரூ. 75,000ல் வீடு கட்டவே முடியாது.

இதனால் கட்டுமானப்பொருட்களின் விலை பல மடங்கு ஏறி விட்டது. விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. தென் மாவட்டங்களில் யாருடைய பலம் இருந்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. கூட்டணி அதிகளவில் வெற்றி பெறும்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தன்னோடு நடிகர்கள் ராதாரவி, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், சரவணன், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

NOTE :THIS IS HOW ADMK AND DMK PARTIES DONT ALLOW TO UNITE ALL MUKKULATHORS.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக கடந்த 2 நாட்களாக தே.மு.தி.க. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 2-வது நாளான நேற்று மாலை 4 மணிக்கு தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர். அங்கு ஜெயலலிதா மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

விடிய விடிய 13 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை இன்று காலை 5 மணியளவில் முடிவடைந்தது. இரவு முழுவதும் பேச்சு வார்த்தை நீடித்ததால் பத்திரிகையாளர்களும் போயஸ் கார்டனில் காத்துக் கிடந்தனர்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்தது. தே.மு.தி.க. போட்டியிடும் 41 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை கட்சி தலைவர் விஜயகாந்திடம் ஒப்படைப்போம். அவர் சரிபார்த்த பிறகு அ.தி.மு.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேட்பாளர் பட்டியலை இன்று மாலை விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடிய விடிய பேச்சு வார்த்தை நீடித்ததால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று பிற்பகலுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும். உடனடியாக தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியிடப்படும்

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல்: ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு; வைகோ அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டது. தொகுதிகள் முடிவு செய்யப்படாத நிலையில் 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்தன. அந்த கட்சிகள் தனியாக கூடி ஆலோசனை நடத்தின. இதைத்தொடர்ந்து 3-வது அணி உருவாகுமா? என்ற பரபரப்பு நிலவியது. இதற்கிடையே கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா அழைத்து நேரடியாக பேச்சு நடத்தினார்.இதில் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்டுகள், பார்வர்டு பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் ம.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. ம.தி.மு.க. கடந்த தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஒதுக்கியது போல் இந்த முறையும் தங்களுக்கு 35 இடங்கள் வேண்டும் என்று ம.தி.மு.க. கூறியது.

ஆனால் அ.தி.மு.க. தரப்பில் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதை ஏற்க ம.தி.மு.க. மறுத்து விட்டது. கடைசியாக தங்களுக்கு 21 இடங்கள் ஒதுக்கினால்தான் உடன்பாட்டில் கையெழுத்திடுவோம் என்று ம.தி.மு.க. உறுதியாக தெரிவித்து விட்டது. இதைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் பல கட்டங்களாக பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இரு தரப்பும் இறங்கி வராததால் இழுபறி நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க., ம.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ம.தி.மு.க. அரசியல் உயர்நிலைக் கூட்டத்தை வைகோ கூட்டினார். நேற்று காலையில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் வந்து வைகோவுடன் பேச்சு நடத்தினார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின்பு வைகோ நிருபர்களிடம் கூறுகையில், இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. கூட்டம் முடிந்த பிறகு எங்கள் நிலை பற்றி தெரிவிக்கிறேன் என்றார். இதனால் ம.தி.மு.க. முடிவு என்ன என்ற “சஸ்பென்ஸ்” நீடித்தது. அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டினார்.

மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதில் நிர்வாகிகள் காரசாரமாக பேசினார்கள். முடிவில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவது என்றும், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

How to Identify "Made in China" Products!

How to Identify "Made in China" Products

The whole world is scared of China made "black hearted goods"

Can you differentiate which one is made in Taiwan or China?

Let me tell you ...

The first 3 digits of the bar code 690 - 691 - 692 is Made in China & 471 is Made in Taiwan.
00~09 - USA & CANADA
30~37 - FRANCE
40~44 - GERMANY
49 - JAPAN
50 - UK
471 - Taiwan
690~692 - China

நீங்கள் சோம்பேறியா? உற்சாகமானவரா? - பலப்பī

உற்சாகம் இருந்தால்தான் வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்த முடியும். வெற்றிபெற முடியும். நீங்கள் உற்சாகமானவர்தான் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு பரீட்சை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

அதற்காக இங்கே சில வினாக்கள்...

1. காலையில் எழுந்ததும் எப்படி உணர்கிறீர்கள்?

அ. உற்சாகமாக

ஆ. சோம்பலாக

இ. வெறுமையாக

2. லட்சியத்தை அடைய முடியவில்லை என்றால்....

அ. கடும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் காணப்படுவேன்.

ஆ. லட்சியத்தை மாற்றி விடுவேன்.

இ. மீண்டும் அதே லட்சியத்தை அடைய முயற்சிப்பேன்.

3. `எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் மோசமாக நடக்கிறது' என்று நினைப்பீர்களா?

அ. அவ்வப்போது நினைப்பேன்

ஆ. அடிக்கடி நினைப்பேன்

இ. எப்போதாவது நினைப்பேன்


4. மனநல மருத்துவரின் ஆலோசனை உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா?

அ. இல்லை.

ஆ. தேவை தான்.

இ. ஏற்கனவே அவரது உதவியை நாடியிருக்கிறேன்.

5. நீங்கள் உற்சாகமற்று இருப்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

அ. ஆம், அடிக்கடி அதுபற்றி கேட்பார்கள்.

ஆ. சில சமயம் கண்டு பிடிக்கிறார்கள்.

இ. மற்றவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

6. உங்கள் உற்சாகம் குறைந்திருக்கிறதா?

அ. ஆம். குறைந்திருக்கிறது.

ஆ. அதிகமாகியிருக்கிறது.

இ. மாறுதல் ஒன்றும் தெரியவில்லை.

7. தூக்கத்தைப் பொறுத்தவரை நீங்கள் எப்படி?

அ. படுத்த உடனேயே தூக்கம் வந்துவிடும்.

ஆ. தூக்கம் சுலபத்தில் வராது. வந்தாலும் இடையிடையே விழித்திடுவேன்.

இ. படுத்து அரைமணி நேரமான பிறகுதான் தூக்கம் வருகிறது.

8. படிப்பு அல்லது வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா?

அ. ஓரளவு.

ஆ. முடிவதில்லை.

இ. கவனம் செலுத்தி உற்சாகமாக செயல்படுவேன்.

கேள்விகளுக்கான பதில்களை குறித்துக் கொள்ளுங்கள்.

பதில்களுக்கான மதிப்பெண்கள் கீழே தரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பதிலுக்குமான மதிப்பெண்களை குறித்து கூட்டுத் தொகையை கண்டுபிடியுங்கள். பிறகு நீங்கள் எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்

1. அ. - 0, ஆ. - 5, இ. - 10

2. அ. - 10, ஆ. - 5, இ. - 0

3. அ. - 5, ஆ. - 10, இ. - 0

4. அ. - 0, ஆ. - 5, இ. - 10

5. அ. - 10, ஆ. - 5, இ. - 0

6. அ. - 10, ஆ. - 5, இ. - 5

7. அ. - 0, ஆ. - 10, இ. - 5

8. அ. - 5, ஆ - 10, இ. - 0

உங்கள் மதிப்பெண் 25-க்கும் குறைவு என்றால்...

நீங்கள் மிகவும் உற்சாகமானவர். உங்கள் உற்சாகம் தொடர வாழ்த்துக்கள்.

25 முதல் 55 வரை என்றால்

உங்கள் மனது அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. உற்சாகத்தை நீங்கள் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி சிந்தியுங்கள். அதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசியுங்கள்.

55-க்கு மேல் என்றால்...

நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுகிறீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உற்சாகமானவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். மாற்றங்கள் சாத்தியமே!

Saturday, March 19, 2011

30 தொகுதிகளில் போட்டி: வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுவேன்; நடிகர் கார்த்திக் பேட்டி

நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

நாடாளும் மக்கள் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்காக கட்டணம் வாங்க வில்லை. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன்.

அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். நானும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையை பொதுமக்கள் ஏராளமானோர் பாராட்டுகின்றனர். அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்த மாட்டோம். 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வை எதிரியாக நினைத்து போட்டியிடுவோம்; நடிகர் கார்த்திக் பேட்டி

நாடாளும் மக்கள் கட்சி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக்கின் வீட்டில் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன.

விருப்ப மனுக்களை நடிகர் கார்த்திக் பெற்றுக்கொண்டு, கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

அதனைத்தொடர்ந்து, நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி முதலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது. ஆனால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு எங்களை அவர்கள் அழைக்கவில்லை. அதனால், அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம்.

அ.தி.மு.க.வினர் எங்களை ஏமாற்றி விட்டார்கள். எங்கள் கட்சி கொடியையும் அவமதித்து விட்டார்கள். நான் தி.மு.க.வை எத்தனையோ முறை எதிர்த்து பேசியிருக்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு எந்த தொந்தரவையும் செய்யவில்லை.

இந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிரியாக நினைத்து போட்டியிடுவோம். அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமேஇல்லை. அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த எந்த சுயமரியாதை கட்சியும் மீண்டும் அங்கு செல்லமாட்டார்கள்.

தமிழ்நாட்டில், 3-வது அணி என்பது ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இப்போது அதற்கு சாத்தியம் இல்லை. நாடாளும் மக்கள் கட்சி முதலில் 41 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தது. தற்போது, 25 முதல் 30 தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறோம்.

இந்த தேர்தலில் பெண்கள் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எங்கள் கட்சி சார்பில் சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர் தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இதேபோல், தென்மாவட்டங்களிலும் போட்டியிடுகிறோம்.

எங்கள் கட்சி வேட்பாளர்கள் ஓரிருநாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.

பார்வர்டு பிளாக்

அ.தி.மு.க., கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கதிரவன் கூறியுள்ளார்.

Thursday, March 17, 2011

கோவில்பட்டியில் கார்த்திக் போட்டி?

சென்னை, மார்ச் 16:அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 40 சட்டப்பேரவை தொகுதிகளில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார். அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் தான் போட்டியிட யோசித்து வருவதாகவும் கார்த்திக் கூறினார்.

சென்னையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

அதிமுகவுடனான உறவு முறிந்துவிட்டது. சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறோம். ஒருவேளை 40 தொகுதிகளில் போட்டியிட முடியாவிட்டால் 25 தொகுதிகளிலிருந்து 30 தொகுதிகளில் கட்டாயம் போட்டியிடுவோம்.

அதிமுகவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணமாக கூட்டணி என்றாலே வெறுப்பாக இருக்கிறது. அதிகமுவிடம் நாங்கள் அதிகமான தொகுதிகளும் கேட்கவில்லை. மூன்றே மூன்று தொகுதிகள்தான் கேட்டோம். முதலில் இரண்டு தொகுதிகள் தருகிறேன் என்றார்கள். பிறகு அது ஒரு தொகுதியானது. இப்போது அதுவும் தரமுடியாது, ஆதரவு மட்டும் தெரிவியுங்கள் என்கிறார்கள். எங்கள் கட்சி பலத்தைப் பற்றி தவறாக எடை போடுகிறார்கள். அது தவறு என்பதை இந்தத் தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம்.

நாங்கள் போட்டியிடும் நாற்பது தொகுதிகளில் இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு கொடுக்க உள்ளோம். அதைப்போல பெண்களுக்கும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வாய்ப்பு கொடுப்போம்.

தேர்தலில் நான் நிற்பது குறித்து முடிவு செய்யவில்லை. எங்கள் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் நிற்கலாமா வேண்டாமா என்கிற யோசனை இருக்கிறது. இருப்பினும் அம்பாசமுத்திரம்,சிவகாசி, கோவில்பட்டி உள்பட ஐந்து தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பது குறித்து யோசித்து வருகிறேன்.

எங்களைப் போலவே மதிமுகவும் அதிமுகவால் பாதிக்கப்பட்டுள்ளது. மதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. அவர்களிடமிருந்து அழைப்பும் வரவில்லை. வருகிறபோது பரிசீலிப்போம் என்று அவர் கூறினார்.

வைகோ, விஜயகாந்த் இணைந்து 3-வது அணியை உருவாக்க வேண்டும்: நடிகர் கார்த்திக் பேட்டி

கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா அவமரியாதை செய்துள்ளார். வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு தொகுதிகள் ஒதுக்கும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அவரின் அகம்பாவத்தை காட்டுகிறது. வைகோ, மூத்த அரசியல்வாதி. நான் மதிக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர். அவர் பேச்சை ரசித்து இருக்கிறேன். அ.தி.மு.க.வுக்கு பக்க பலமாக நீண்ட காலம் இருந்துள்ளார். அதுவே தூக்கி எறிந்தது என்னை மட்டுமின்றி, தமிழக மக்களையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

விஜயகாந்த்தும் நல்ல பலத்தோடு இருக்கிறார். அவர் கட்சிக்கும் கேட்ட தொகுதிகளை ஒதுக்க வில்லை. இந்த நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளிக்கொடுத்த கருணாநிதியின் தாராள மனப்பான்மை நினைவுக்கு வருகிறது. கூட்டணி தலைவர்களை இப்போதே இந்த பாடு படுத்துகிறவர் நாளை ஆட்சிக்கு வந்தால் என்ன வெல்லாம் செய்வார். கூட்டணி தலைவர்களை கேட்டில்தான் நிறுத்துவார். இவர்களுக்கே இப்படி என்றால் ஓட்டு போட்ட மக்கள் எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாடாளும் மக்கள் கட்சிக்கு தொகுதிகள் எதிர்பார்த்து 20 நாட்கள் காத்து இருந்தோம். எங்களை காயப்படுத்தினார்கள். என்னையோ, எங்கள் கட்சியையோ, மக்களையோ மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. பசும்பொன்தேவர் உருவம் பொறித்த எங்கள் கொடிக்கு மரியாதை கொடுங்கள் என்றோம். முகத்தை திருப்பிக் கொண்டார்கள். தன்னம்பிக்கை இருக்கலாம். ஆணவம் இருக்க கூடாது. எல்லோரையும் மதிக்கும் பண்பு இல்லாமல் தலைவராக எப்படி இருக்க முடியும்.

கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல் அ.தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. தமிழக மக்கள் இன்னொரு அணியை எதிர் பார்க்கிறார்கள். வைகோவும், விஜயகாந்தும் இணைந்து 3-வது அணியை உருவாக்க வேண்டும். அந்த அணியில் இணைய எங்கள் கட்சி தயாராக உள்ளது.

இவ்வாறு கார்த்திக் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு: விஜயகாந்த் தலைமையில் 3-வது அணிஅமைக்க முயற்சி; 6 கட்சி தலைவர்கள் ஆலோசனை

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது சுமூகமாக நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் தே.மு. தி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம் உள்பட 17 கட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுதான் மெகா கூட்டணி என்று அ.தி.மு.க. வினர் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர். தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது, அ.தி.மு.க. அணி தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் ம.தி.மு.க. மற்றும் இடது சாரிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் பல சுற்று பேச்சுவார்த்தையை நேரடியாகவும், பல சுற்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியும் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவை எட்ட இயல வில்லை.

குறிப்பாக ம.தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொடுக்கும் என்பதில் பேச்சுவார்த்தைத் தொடங்கியதில் இருந்தே இழுபறி ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு தோள் கொடுக்கும் உற்ற தோழனாக இருந்த ம.தி.மு.க.வுக்கு உரிய இடங்களையும், கவுரவத்தையும் அ.தி.மு.க. தராதது இரு கட்சி தொண்டர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ம.தி. மு.க.வினர் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்தே பேசினார்கள். இறுதியாக அவர்கள் 21 தொகுதிகள் தந்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்திருந்தனர். ஆனால் 8 இடங்களுக்கு மேல் தர இயலாது என்று அ.தி.மு.க. தலைவர்கள் கூறியபோது, இந்த தகவலை அறிந்து ம.தி.மு.க.வினர் மட்டுமின்றி எல்லாருமே அதிர்ச்சி அடைந்தனர். இதுவே அ.தி.மு.க. அணியில் சிக்கல் முற்ற காரணமாகி விட்டது.

இந்த நிலையில் தே.மு. தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இது அந்த கட்சிகளின் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகளுக்குரிய தொகுதிகள் எவை-எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்று அ.தி.மு.க. 160 தொகுதிகளுக்குரிய இடம் மற்றும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு கூட்டணிக் கட்சிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அ.தி.மு.க. அணி உடையத் தொடங்கியுள்ளது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தங்களுக்கு என்று சில தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதின. அந்த தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று இந்த கூட்டணி கட்சிகள் அ.தி. மு.க.விடம் பட்டியல் கொடுத்திருந்தனர்.

ஆனால் கூட்டணி கட்சிகளின் இந்த பட்டியலையும், கோரிக்கைகளையும் அ.தி.மு.க.வினர் கண்டு கொள்ளவே இல்லை. கூட்டணிக் கட்சியினர், எந்தெந்த தொகுதிகளை விரும்பி கேட்டார்களோ, அந்த தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்து விட்டார். அந்த வகையில் 17 தொகுதிகளை தே.மு. தி.க. இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது விஜயகாந்துக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சிக்காக கேட்ட 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்த முடிவு தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக் ஆகிய 6 கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்து என்ன செய்வது என்ற ஒரு நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு இந்த கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் தன்னிச்சையான முடிவால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 6 கட்சி தலைவர்களும் கூடி தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்து வருகிறார்கள். இன்று காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அது போல தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்டு, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னணி கழகம் தலைவர் சேதுராமன், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தாங்கள் இழந்த தொகுதிகள், அ.தி.மு.க. தலைமை தங்களிடம் நடந்து கொண்ட விதம், தங்களை ஆலோசிக்காமல் அ.தி.மு.க. தன்னிச்சையாக நடந்து கொண்ட போக்கு குறித்து விவாதித்தனர். காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் இருவரும் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொகுதிகளை அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம். இன்று மாலை எங்கள் முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் நிருபர்கள் வலியுறுத்தி கேட்டபோது, அவர்கள் இன்று மாலை உங்களுக்கு இனிப்பான செய்தி தெரிவிக்கப்படும் என்றனர்.

இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கார்களில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் நேராக கோயம் பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களை தே.மு.தி.க. இளைஞர் அணி மாநில தலைவர் சுதீஷ் வாசலுக்கு வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். மார்க்சிஸ்ட் சார்பில் ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தா.பாண்டியன், மகேந்திரன், புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் சேதுராமன், இசக்கி, பார்வர்டு பிளாக் சார்பில் கதிரவன் ஆகியோர் தே.மு.தி.க. அலுவலகத்துக்கு சென்றனர். 12.15 மணிக்கு அவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார்கள்.

நீண்ட நேரம் அவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை 6 கட்சித் தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் பேசும் போது ஓரிரு தொகுதிகளை விட்டு கொடுத்து சமரசமாக செல்லலாமா? என்றும் பரிசீலித்தனர். மீண்டும் பேச்சு நடத்த அ.தி.மு.க. சம்மதிக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் 6 கட்சிகளும் கூட்டணியில் இருந்து பிரிந்து வந்து தனி அணியாக போட்டியிடலாம் என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அ.தி. மு.க.வின் முடிவால் அதிருப்திக்குள்ளாகி உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து 3-வது அணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தே.மு.தி.க. தலைமையில் 3-வது அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் ம.தி.மு.க., நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி ஆகியவையும் சேரும் என்று கூறப்படுகிறது.

அப்போது 3-வது அணியில் 9 கட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்த கட்சிகளில் உள்ள தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு எதிராக அந்த அணியில் இடம் பெற்றிருந்த 9 கட்சிகள் ஒருங்கிணைந்திருப்பது, அ.தி.மு.க. தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் 9 கட்சி தலைவர்களிடம் யாரிடமும் அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் தொடர்பு கொள்ள வில்லை. அ.தி.மு.க. தரப்பில் இது தொடர்பாக விசாரித்த போது எல்லோரும் மவுனம் சாதித்தனர். அ.தி.மு.க. அணியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர்கள் மட்டுமே அமைதியாக உள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்

வருகின்ற சட்டசசபை தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் வருமாறு:-

1. ஸ்ரீரங்கம்-ஜெ ஜெயலலிதா 2. கும்மிடிபூண்டி- வி. கோபால் நாயுடு 3. பொன்னேரி (தனி) -பொன். ராஜா, 4.திருவள்ளூர்- ரமணா 5. பூவிருந்தவல்லி (தனி)- இரா.மணிமாறன் 6.ஆவடி- எஸ். அப்துல் ரஹீம் 7அம்பத்தூர்- .எஸ். வேதாச்சலம் 8. மாதவரம்- வி. மூர்த்தி 9.திருவொற்றியூர் - கே. குப்பன் 10.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - இ. மதுசூதனன்,

11.பெரம்பூர்- பி. வெற்றிவேல் 12.வில்லிவாக்கம் -பிரபாகர் 13.திரு.வி.க. நகர் (தனி) - வ. நீலகண்டன் 14.ராயபுரம்- டி.ஜெயக்குமார் 15.துறைமுகம்- பழ.கருப்பையா 16.ஆயிரம்விளக்கு- பா. வளர்மதி 17.அண்ணாநகர்- எஸ். கோகுல இந்திரா 18.விருகம்பாக்கம்- ஆர். கமலக்கண்ணன் 19.சைதாப்பேட்டை- ஜி. செந்தமிழன் 20.தியாகராயநகர்- வி.பி. கலைராஜன்,

21.மயிலாப்பூர்- ஆர். ஜானகி 22.வேளச்சேரி- எம்.கே. அசோக் 23.சோழிங்கநல்லூர்- கே.பி. கந்தன் 24.ஆலந்தூர் - வெங்கட்ராமன் 25.ஸ்ரீபெரும்புதூர்- இரா. பெருமாள் 26.பல்லாவரம்- ப. தன்சிங் 27.தாம்பரம்- சின்னையா 28.செங்கல்பட்டு -கே.என். இராமச்சந்திரன் 29.திருப்போரூர் - கே. மனோகரன் 30.செய்யூர் (தனி)- வி.எஸ். ராஜி,

31.மதுராந்தகம் (தனி)- எஸ். கணிதா சம்பத் 32.உத்திரமேரூர்- பா. கணேசன் 33.காஞ்சிபுரம்- வி. சோமசுந்தரம் 34.காட்பாடி-எஸ்.ஆர்.கே. அப்பு 35.ராணிப்பேட்டை -அ. முஹம்மத்ஜான் 36.வேலூர்- வி.எஸ். விஜய் 37.ஜோலார்பேட்டை-கே.சி. வீரமணி 38.ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ் 39. பர்கூர் -கே.இ. கிருஷ்ணமூர்த்தி 40.கிருஷ்ணகிரி- கே.பி. முனுசாமி,

41.பாலக்கோடு -கே.பி. அன்பழகன் 42.அரூர் (தனி)- ஆர்.ஆர். முருகன் 43.கலசபாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி 44.செஞ்சி- ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் 45.மைலம்- கே.பி. நாகராஜன் 46.திண்டிவனம்- (தனி)த. அரிதாஸ் 47.விழுப்புரம்- சி.வி. சண்முகம் 48.விக்கிரவாண்டி- சிந்தாமணி ஆர். வேலு 49.உளுந்தூர்பேட்டை- இரா. குமரகுரு 50.சங்கராபுரம்- ப. மோகன்.

51.கள்ளக்குறிச்சி (தனி)- பா. அழகுவேல் பாபு, 52.ஏற்காடு- செ. பெருமாள் 53.ஓமலூர் - பல்பாக்கி சி. கிருஷ்ணன் 54.எடப்பாடி- கே. பழனிசாமி 55.சேலம் மேற்கு- ஜி. வெங்கடாஜலம் 56.சேலம் வடக்கு- விஜயலட்சுமி பழனிச்சாமி 57.சேலம் தெற்கு- எம்.கே. செல்வராஜ், 58.வீரபாண்டி- எஸ்.கே. செல்வம் 59.ராசிபுரம் (தனி) - ப. தனபால் 60.குமாரபாளையம்- பி. தங்கமணி.

61.ஈரோடு கிழக்கு- இரா. மனோகரன் 62.ஈரோடு மேற்கு- கே.வி. ராமலிங்கம் 63.மொடக்குறிச்சி- ஆர்.என். கிட்டுசாமி 64.தாராபுரம் (தனி) - கே. பொன்னுசாமி 65.காங்கேயம்- என்.எஸ்.என். நடராஜ் 66.பெருந்துறை- தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் 67.பவானி- எம்.ஆர். துரை 68.அந்தியூர்- எஸ்.எஸ். ரமணீதரன் 69.கோபிசெட்டிப்பாளையம்- கே.ஏ. செங்கோட்டையன் 70.உதகமண்டலம்- புத்தி சந்திரன்.

71.மேட்டுப்பாளையம்- ஓ.கே. சின்னராஜ் 72.அவினாசி (தனி)- ஏ.ஏ. கருப்புசாமி 73.திருப்பூர்- எம்.எஸ்.எம். ஆனந்தன் 74.திருப்பூர்- ஏ. விசாலாட்சி 75.பல்லடம்- கே.பி. பரமசிவம் 76.சூலூர்- செ.ம. வேலுசாமி 77.கவுண்டம்பாளையம்- வி.சி. ஆறுக்குட்டி 78.கோயம்புத்தூர்- தா. மலரவன் 79. தொண்டாமுத்தூர்- எஸ்.பி. வேலுமணி.

80.கோயம்புத்தூர்- சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி 81.சிங்காநல்லூர் - ஆர். சின்னசாமி 82.கிணத்துக்கடவு- செ. தாமோதரன் 83.பொள்ளாச்சி- எம்.கே. முத்துகருப்பண்ணசாமி 84.உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் 85.மடத்துக்குளம்- சி. சண்முகவேலு, 86.பழனி- கே.எஸ்.என். வேணுகோபாலு 87.ஒட்டன்சத்திரம்- பி. பாலசுப்பிரமணி 88.நத்தம்- இரா. விசுவநாதன் 89.திண்டுக்கல்- பி. ராமுத் தேவர் 90.வேடசந்தூர்- ச. பழனிச்சாமி.

91.அரவக்குறிச்சி- வி. செந்தில்நாதன் 92.கரூர்- வி. செந்தில்பாலாஜி 93.கிருஷ்ணராயபுரம் (தனி)- எஸ். காமராஜ் 94.குளித்தலை- பாப்பாசுந்தரம் 95.மணப்பாறை- ஆர். சந்திரசேகர் 96.திருச்சிராப்பள்ளி மேற்கு- என். மரியம்பிச்சை 97.திருச்சிராப்பள்ளி கிழக்கு- ஆர். மனோகரன், 98. திருவெறும்பூர்- சி. விஜயபாஸ்கர் 99.முசிறி- என்.ஆர். சிவபதி,

100.பெரம்பலூர் (தனி) - இரா. தமிழ்ச்செல்வன் 101.கடலூர்- எம்.சி. சம்பத் 102.குறிஞ்சிப்பாடி- சொரத்தூர்- இரா. இராஜேந்திரன் 103.சீர்காழி (தனி)- ம. சக்தி, 104.பூம்புகார்- எஸ். பவுன்ராஜ் 105.நாகப்பட்டினம்- கே.ஏ. ஜெயபால் 106.கீழ்வேலூர் (தனி)- திருவாரூர்- அ. அசோகன், 107.திருத்துறைப்பூண்டி (தனி)- கே. கோபால், 108. மன்னார்குடி- சிவா. ராஜமாணிக்கம் 109.திருவாரூர்- குடவாசல் எம். இராசேந்திரன் 110.நன்னிலம்- ஆர். காமராஜ்,

111.கும்பகோணம்- இராம. இராமநாதன் 112.பாபநாசம்- இரா. துரைக்கண்ணு 113.திருவையாறு- எம். ரெங்கசாமி 114.ஒரத்தநாடு- ஆர். வைத்திலிங்கம் 115.கந்தர்வகோட்டை (தனி)- ந. சுப்ரமணியன், 116.விராலிமலை- வி.சி. இராமையா 117.புதுக்கோட்டை- டி. கருப்பையா 118.திருமயம்- பி.கே. வைரமுத்து 119.ஆலங்குடி- கு.ப. கிருஷ்ணன் 120. காரைக்குடி- சோழன் சித. பழனிச்சாமி.

121.திருப்பத்தூர்- ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், 122.சிவகங்கை- கே.ஆர். முருகானந்தம், 123.மானாமதுரை (தனி)- ம. குணசேகரன் 124.சோழவந்தான் (தனி)- எம்.வி. கருப்பையா 125.மதுரை தெற்கு- செல்லூர் கே. ராஜூ 126.மதுரை மையம் - வி.வி. ராஜன் செல்லப்பா 127.மதுரை மேற்கு- பெ. சாலைமுத்து 128.திருப்பரங்குன்றம்- ஏ.கே. போஸ் 129.திருமங்கலம்- ம. முத்துராமலிங்கம் 130.உசிலம்பட்டி- பா. நீதிபதி,

131.ஆண்டிபட்டி- தங்க தமிழ்செல்வன் 132.பெரியகுளம் (தனி)- கே. இளமுருகன் 133.போடிநயாக்கனூர்- ஓ. பன்னீர்செல்வம் 134.கம்பம்-கே. சந்தனகுமார் 135.ராஜபாளையம்- கே. கோபால்சாமி 136.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)-கே. சீனிவாசன் 137. சாத்தூர்- உதயகுமார் 138.சிவகாசி- ராஜேந்திர பாலாஜி 139.விருதுநகர்- எஸ்.வி.பி. ரவி 140.அருப்புக்கோட்டை- வைகைச்செல்வன்,

141.பரமக்குடி (தனி) - எஸ். சுந்தர்ராஜ், 142.முதுகுளத்தூர்- மு. முருகன் 143.விளாத்திகுளம்- ஜி.வி. மார்க்கண்டேயன் 144.தூத்துக்குடி- திருமதி எஸ். ஜெனிபர் சந்திரன் 145.திருச்செந்தூர்பி-ஆர். மனோகரன் 146.ஸ்ரீவைகுண்டம்- எஸ்.பி. சண்முகநாதன் 147.ஒட்டப்பிடாரம் (தனி)- என். சின்னத்துரை 148.கோவில்பட்டி- கடம்பூர் செ. ராஜு 149.சங்கரன்கோவில்- (தனி) சொ. கருப்பசாமி,

150.வாசுதேவநல்லூர் (தனி)-எஸ். துரையப்பா 151.கடையநல்லூர்- பி. செந்தூர்பாண்டியன் 152.தென்காசி- கே. அண்ணாமலை 153.ஆலங்குளம்- பி.ஜி. ராஜேந்திரன் 154.திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன் 155.அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா 156.நாங்குநேரி - ஆர்.எஸ். முருகன் 157.ராதாபுரம்- எல்.சசிகலா புஷ்பா 158.கன்னியாகுமரி- பச்சைமால் 159.நாகர்கோவில்- நாஞ்சில் ஏ. முருகேசன் 160.குளச்சல் பி. லாரன்ஸ்.

தே.மு.தி.க., ம.தி.மு.க., கம்யூ. இணைந்து 3-வது அணி உருவாகுமா?அ.தி.மு.க.கூட்டணியில் பிளவு

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. இரு அணிகளிலும் இடம் பெற்ற கட்சிகள் எவை-எவை என்பது கடந்த மாதம் தெரிய வந்தது. ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் முதலில் சிக்கல் ஏற்பட்டது. தி.மு.க. அணியில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்கப்பட்ட போது, கூட்டணி உடைந்து விடுமோ என்ற அளவுக்கு உச்சக் கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் தி.மு.க. மூத்த தலைவர்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தனர். இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதும் சுமூகமாக நடந்து முடிந்தது. தற்போது தி.மு.க. அணியில் உள்ள காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன. இதனால் தி.மு.க. கூட்டணியில் எந்த சிக்கலும் எழவில்லை.

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் தே.மு. தி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம் உள்பட 17 கட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப் பட்டது. இதுதான் மெகா கூட்டணி என்று அ.தி.மு.க. வினர் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர். தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போது, அ.தி.மு.க. அணி தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இருப்பதாக கருதப் பட்டது.

ஆனால் ம.தி.மு.க. மற்றும் இடது சாரிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் பல சுற்று பேச்சுவார்த்தையை நேரடியாகவும், பல சுற்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியும் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவை எட்ட இயலவில்லை. குறிப்பாக ம.தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொடுக்கும் என்பதில் பேச்சுவார்த்தைத் தொடங்கியதில் இருந்தே இழுபறி ஏற்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு தோள் கொடுக்கும் உற்ற தோழனாக இருந்த ம.தி.மு.க.வுக்கு உரிய இடங்களையும், கவுரவத்தையும் அ.தி.மு.க. தராதது இரு கட்சி தொண்டர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ம.தி.மு.க.வினர் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்தே பேசினார்கள். இறுதியாக அவர்கள் 21 தொகுதிகள் தந்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்திருந்தனர்.

ஆனால் 8 இடங்களுக்கு மேல் தர இயலாது என்று அ.தி.மு.க. தலைவர்கள் கூறியபோது, இந்த தகவலை அறிந்து ம.தி.மு.க.வினர் மட்டுமின்றி எல்லாருமே அதிர்ச்சி அடைந்தனர். இதுவே அ.தி.மு.க. அணியில் சிக்கல் முற்ற காரணமாகி விட்டது.

இந்த நிலையில் தே.மு. தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இது அந்த கட்சிகளின் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகளுக்குரிய தொகுதிகள் எவை-எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்று அ.தி.மு.க. 160 தொகுதிகளுக்குரிய இடம் மற்றும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு கூட்டணிக் கட்சிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அ.தி.மு.க. அணி உடையத் தொடங்கியுள்ளது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தங்களுக்கு என்று சில தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதின. அந்த தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று இந்த கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.விடம் பட்டியல் கொடுத்திருந்தனர்.

ஆனால் கூட்டணி கட்சிகளின் இந்த பட்டியலையும், கோரிக்கைகளையும் அ.தி.மு.க.வினர் கண்டு கொள்ளவே இல்லை. கூட்டணிக் கட்சியினர், எந்தெந்த தொகுதிகளை விரும்பி கேட்டார்களோ, அந்த தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்து விட்டார். அந்த வகையில் 17 தொகுதிகளை தே.மு. தி.க. இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுக் கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

டாக்டர் கிருஷ்ண சாமி புதிய தமிழகம் கட்சிக்காக கேட்ட 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்த முடிவு தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பமான நிலைக்கு இந்த கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வின் தன்னிச்சையான முடிவால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னையில் மாநிலக் குழு அலுவலகத்தில் கூடி தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்து வருகிறார்கள். 2006-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்ற 6 தொகுதிகளை இந்த தடவை அ.தி.மு.க. எடுத்துக் கொண்டது குறித்து பேசினார்கள்.

இது போல இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யும் மாநில நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்து வருகிறது. தே.மு.தி.க.வும் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில் அ.தி. மு.க.வின் முடிவால் அதிருப்திக்குள்ளாகி உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து 3-வது அணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தே.மு.தி.க. தலைமையில் 3-வது அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் தே.மு. தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு அமைப்புகள் சேரும்போது, 3-வது அணி பலம் பொருந்தியதாக மாறும் என்ற கருத்து எழுந்துள்ளது.

இதையடுத்து இந்த கட்சிகளிடம் ஒரு மித்த கருத்தை உருவாக்க இந்த கட்சிகளில் உள்ள சில தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 3-வது அணி உருவாகுமா? என்பதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் விடை கிடைத்து விடும்.

சென்னையில் 3 இடங்களில் போட்டி; நாடாளும் மக்கள் கட்சி 40 இடங்களில் தனித்து போட்டி; பட்டியலை நடிகர் கார்த்திக் வெளியிட்டார்

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறோம். இது குறித்து முறையாக அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினருக்கு கடிதம் அளித்து இருக்கிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் 4 பக்க கடிதத்தையும் அனுப்பியிருக்கிறோம்.

எதனால் வெளியே வந்தோம்? என்பதை திரும்ப நினைத்து பார்க்க விரும்பவில்லை. தன்மானத்தை இழந்து எங்கேயும் இருக்க முடியாது. எங்களை ஏமாற்றினால் பரவாயில்லை. மக்களை அவர்கள் ஏமாற்றாமல் இருந்தால் சரி. மக்களும் ஏமாறமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நல்லவர்கள் யார் என்பதை பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். அ.தி.மு.க.வில் அவருக்கே இந்த நிலைமை இருக்கிறது. அவர் அந்த கூட்டணியில் இருந்து விலகி வந்து தனி அணி அமைத்தால் நீங்கள் சேர்வீர்களா? என்று கேட்கிறீர்கள்.

அவர் அழைத்தால், அவருடைய கொள்கையும், எங்கள் கொள்கையும் ஒன்றாக இருந்தால் நாங்கள் பரிசீலனை செய்வோம். ஆனால் கூட்டணி என்றாலே எங்களுக்கு இப்போது அலர்ஜியாக இருக்கிறது. நாங்கள் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறோம். அதில் 30 தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிடுவோம்.

இன்று முதல் (வியாழக்கிழமை) ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு மற்றும் நேர்காணல் நடத்த இருக்கிறேன். குறிப்பிட்ட சில தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நான் போட்டியிடுவேன்.

வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளை நடிகர் கார்த்திக் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

1. சங்கரன்கோவில். 2. வாசுதேவநல்லூர். 3. கடையநல்லூர். 4. தென்காசி. 5. ஆலங்குளம். 6. திருநெல்வேலி. 7. பாளையங்கோட்டை. 8. அம்பாசமுத்திரம். 9. நான்குநேரி. 10. ராதாபுரம். 11. ராமநாதபுரம். 12. முதுகுளத்தூர். 13. அருப்புக்கோட்டை. 14. சாத்தூர். 15. விருதுநகர். 16. சிவகாசி. 17. ஸ்ரீவில்லிபுத்தூர். 18. ராஜபாளையம். 19. விளாத்திக்குளம்.

20. ஒட்டாபிடாரம். 21. கோவில்பட்டி. 22. தேனி. 23. போடிநாயக்கனூர். 24. கம்பம். 25. பல்லாடம். 26. திருப்பூர் வடக்கு. 27. திருப்பூர் தெற்கு. 28. திருமங்கலம். 30. உசிலம்பட்டி. 31. திருப்பரங்குன்றம். 32. மைலாப்பூர். 33. தியாகராயநகர். 34. அண்ணாநகர். 35. திருவாடனை.

நடிகர் கார்த்திக் அறிவித்த தொகுதிகளில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Stalin camp takes nearly 75%, Alagiri gets most of the remaining

CHENNAI: The succession war in the DMK first family may have been pushed under the carpet for now. But DMK president M Karunanidhi's two sons, M K Stalin and M K Alagiri, have clearly charted their territory. In the ensuing assembly elections, deputy chief minister and DMK heir apparent Stalin took nearly 75% of the 119 seats the party is contesting, signalling his dominance in the DMK dispensation. His older brother and DMK's south zone organising secretary Alagiri took a good portion of the remaining 25% for his supporters.

Meanwhile, Karunanidhi, who was to release names of the candidates on Wednesday evening, quietly slipped out of town, accompanied by a few senior leaders, and headed for his now favourite Mahabalipuram resort to give finishing touches to the list. Under tremendous pressure from various factions within his family and the party, the DMK supremo preferred to leave town and work quietly in the scenic sea-shore retreat. Sources said a couple of seats each were allotted to supporters of Karunanidhi's daughter and Rajya Sabha MP Kanimozhi and his grand nephew and Union minister Dayanidhi Maran.

While Stalin's wish list includes seats mostly in the northern, central and western pockets, Alagiri has focussed on his south bastion, with a couple of seats in the central region. But Stalin, who also spread his wings to some parts of the southern districts, sought seats in Tirunelveli, Virudhunagar and Kanyakumari districts. While the Thevar-dominated southern districts were for long perceived to be an AIADMK bastion, the DMK made significant inroads here in the 2006 assembly elections as well as in the 2009 Lok Sabha elections. Alagiri was considered the key factor in the DMK's successes in the southern belt.

Some district-level functionaries are said to be upset with the seat apportioning and are pressurising the leadership to redraft the list. Sources in the DMK said north Chennai district secretary and sitting MLA VS Babu and his supporters were upset about party general secretary K Anbazhakan and Stalin being allotted Villivakkam and Kolathur respectively. Karunanidhi also conceded three constituencies in North Chennai district to his allies. Now Babu, who had earlier won from Purasawalkam, is left without a North Chennai constituency for himself.

Stalin wrested the Chepauk constituency for his supporter and south Chennai district secretary J Anbazhagan. Interestingly, two zonal secretaries of Chepauk have proposed Karunanidhi's younger son M K Tamilarasu, a businessman who has kept out of politics until now. Tamilarasu, however, told TOI, "I have no such plans."

Alagiri has expanded his southern base, getting more seats this time for his supporters compared to the earlier elections. Out of the 58 constituencies in the south, Alagiri has managed to get 25 seats for his loyalists. While DMK will contest 36 constituencies in the south, it allotted 19 to Congress and three to PMK. Stalin followers may get about 10 seats in this region, with one seat for Kanimozhi's friend and minister Poongothai Aladi Aruna. Alagiri got two more seats for his men in central Tamil Nadu.

Wednesday, March 16, 2011

சிவாஜியை விமர்சிப்பதா? சத்யராஜுக்கு கண்டனம்

சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபசட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.

பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில் தான் தோல் வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. அப்படி அவர் அரசியல் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.

திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது? வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர்.

அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.

ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

DINAMALAR INSULTED MUTHURAMALINGATHEVAR AYYA......SHOW YOUR WARNING TOWARDS THEM

HERE IS THE ARTICLE.....


ஜாதிகள் உள்ளதடி பாப்பா; பெரிய கட்சிகளே கூட்டணிக்கு இழுக்கும் அவலம்

"ஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் அமைப்போம்' என்பது தான் எல்லா அரசியல் கட்சிகளின் லட்சியமாக சொல்கின்றனர். ஆனால், ஜாதி பின்னணி இல்லை என்றால், அரசியலே செய்ய முடியாது என்பது தான் உண்மையாக இருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் கூட, ஜாதி கட்சிகளை வளர்த்து விடுவது, நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் சமயங்களில் மட்டும் ஜாதிக் கட்சிகளுக்கு, திடீர் ஜாதிப் பற்று ஏற்பட்டு, ஏதாவது ஒரு கூட்டணியில் அதன் தலைவர்கள் மட்டுமாவது, "சீட்' பெற்றுக் கொள்வது வழக்கமாகி வருகிறது.ஆரம்பத்தில், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர், முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் போன்றவர்கள் ஜாதிப் பின்னணியில் கட்சி நடத்தினர். ஆனால், இவர்கள் மாறி, மாறி கூட்டணி அமைத்தது மற்றும் பிரதான கட்சிகளில் இணைந்தது போன்ற காரணங்களால், இவர்களது கட்சிகள் காணாமல் போய்விட்டன.அதன் பின், நீண்ட காலமாக, பிரதான கட்சிகளில் தான், ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது, ஜாதி பலத்துக்கு ஏற்ப அமைச்சர்களை நியமிப்பது போன்றவை நடந்து வந்தது. 1996ல் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் அலையிலும், பா.ம.க., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற பின், அக்கட்சியின் பக்கம், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய பெரிய கட்சிகளின் பார்வை திரும்பியது.

அப்போது முதல், பா.ம.க., தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியில் அதிக எண்ணிக்கையில், "சீட்'களைப் பெற்று, தன்னை வளர்த்துக் கொண்டது. இதை பார்த்து மற்ற ஜாதி அமைப்புகளுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.கடந்த, 2001 சட்டசபை தேர்தலின் போது, அதிகளவில் ஜாதிக் கட்சிகளுக்கு, "சீட்' ஒதுக்கி, 18 கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி அமைத்து தோல்வியடைந்தது. அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற பா.ம.க.,வும், தி.மு.க., அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடமும் தவிர, மற்ற ஜாதிக் கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.இதன் பின், 2006 தேர்தலில் ஜாதிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அ.தி.மு.க., அணியில் விடுதலைச் சிறுத்தைகளும், தி.மு.க., அணியில் பா.ம.க.,வும் இடம்பெற்றன. மற்ற ஜாதிக் கட்சிகள் எல்லாம், வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.

ஆனால், இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டுமென தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதை சாதகமாக பயன்
படுத்திக் கொண்ட ஜாதிக் கட்சிகள், இரு அணிகளிலும் போட்டி போட்டு, "சீட்' பெற்றுள்ளன.தி.மு.க., அணியில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமன்றி, கவுண்டர்களின், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், முக்குலத்தோரின், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், நாடார் இன மக்களின், பெருந்தலைவர் மக்கள் கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க., அணியில் புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற ஜாதிக் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

இது தவிர, மீதமுள்ள ஜாதிக் கட்சிகள் இணைந்து புதிய அணியை உருவாக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளன. இப்படியே போனால், இந்தத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொண்டு திருப்திபட்டுள்ள ஜாதிக் கட்சிகள், அடுத்த தேர்தலுக்குள் பலத்தை அதிகப்படுத்தி, கூடுதல் தொகுதிகள் கேட்கத் துவங்கிவிடும்.வரும் தேர்தல்களில், ஒவ்வொரு
ஜாதிக்கும் இத்தனை தொகுதிகள் என்ற அடிப்படையில், அறிவிக்கப்படாத இடஒதுக்கீடே வந்தாலும் வியப்பதற்கில்லை.இதனால், பிரதான அரசியல் கட்சிகளில் ஜாதி அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைவர்கள் தங்களுக்கு ஜாதிப் பின்னணி இல்லாவிட்டால், கட்சியில் காலந்தள்ள முடியாமல் போய்விடும் என்ற கவலையில் உள்ளனர்.

ஜாதியை முன்னிறுத்தும் கட்சிகள்

பாட்டாளி மக்கள் கட்சி: ராமதாஸ்
புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருமாவளவன்
புதிய நீதிக்கட்சி: ஏ.சி.சண்முகம்
சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார்
நாடாளும் மக்கள் கட்சி: கார்த்திக்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்: ஸ்ரீதர் வாண்டையார்
மூவேந்தர் முன்னேற்ற முன்னணி: சேதுராமன்
கொங்குநாடு முன்னேற்றக் கழகம்: "பெஸ்ட்' ராமசாமி
சமூக சமத்துவப் படை: சிவகாமி
தலித் முன்னணி: குமரி அருண்
இந்திய ஜனநாயக கட்சி: பச்சமுத்து
யாதவ மகா சபை: தேவநாதன்
புரட்சி பாரதம்: ஜெகன் மூர்த்தி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: ஜான் பாண்டியன்

Tuesday, March 15, 2011

REMAINDER ONCE AGAIN :

HI RELATIVES AND FRIENDS.....Its my kind and humble request for you to join in the followers list, so that it would be much help for me to improve our blog and also you can give me any suggestions and comments to develop our blog. Thank you for your support.

கேட்ட தொகுதிகள் தரவில்லை: அ.தி.மு.க. கூட்டணியை விட்டு விலகுகிறோம்; நடிகர் கார்த்திக் அறிக்கை

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களது கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமான நிலையில் கடந்த ஜனவரி மாதம் அ.தி.மு.க. பிரதிநிதி கள் அவர்களுடைய கட்சியுடன் கூட்டணிக்காக என்னை அணுகினார். அந்த பேச்சு வார்த்தையின் போது மதிப்பிற்குரிய பா.ம.க. வும் மற்றும் தே.மு.தி.மு.க.வும் கூட்டணியில் சேர இருப்பதாக எங்களுக்கு எத்தனை தொகுதி என்பது முடிவடையாமல் இருந்தது.

அ.தி.மு.க. பிரதிநிதிகள் என்னை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடந்த ஜனவரி 14-ந்தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தது அனைவரும் அறிந்தது. அதன்பிறகு சிவகாசியில் கடந்த ஜனவரி 23-ந்தேதி எங்கள் கட்சியின் சார்பில் வெற்றிகரமாக நடந்த பொதுக் கூட்டத்துக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அவர்கள் விலகியதால் நான் நியாயமாக கோரி இருந்த தொகுதிகளை கேட்டதற்கு அ.தி.மு.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கிட்டத்தட்ட 55 நாட்கள் கடந்து இன்று வரை எந்தவித ஆரோக்கியமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பிப்ரவரி 27-ந்தேதி எங்கள் கட்சியின் சார்பில் அம்பாசமுத்திரத்தில் நடைபெற இருந்த பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி ஆகிய தொகுதிகளில் எங்களது கட்சியின் சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

இது காலம் தாழ்த்தும் செயலாக நாங்கள் உணர்கிறோம். அவர்கள் பேச்சில் கூட்டணிக்கு உகந்த நோக்கம் இல்லாதது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே நேரம் கடந்த காலத்தில் இன்னும் காத்திருப்பது அர்த்தம் இல்லை என்ற காரணத்தினாலும் கோரிய தொகுதிகளை கொடுக்க மனம் இல்லாதது தெளிவாக தெரிந்ததாலும் எங்கள் கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது சுய மரியாதையோடு இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதை எங்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்த பிறகு உணர்ந்தோம். அதன்பிறகு முறையாக அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவரிடம் போய் கூறியபடி கூட்டணியை விட்டு விலகும் கடிதம் நாளை கொடுக்கும். இன்னும் ஓரிரு நாட்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து விவரங்களை தெரிவிப்பேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
1 1

கருணாநிதி-தங்கபாலு கையெழுத்து: காங்கிரஸ் தொகுதி பட்டியல்; சென்னையில் 5 இடத்தில் போட்டி

சென்னை, மார்ச். 15-

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தலில் தி.மு.க., அ.தி. மு.க. தலைமையிலான அணிகளுக்கிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க.-121, காங்கிரஸ்-63, பா.ம.க.-30, விடுதலைச் சிறுத்தைகள்-10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்-7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, பெருந்தலைவர் மக்கள் கட்சி-1, மூவேந்தர் முன்னேற்றக் கழகம்-1 என்று தொகுதி பங்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இன்று (செவ்வாய்) காலை இதில் இறுதி உடன் பாடு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகள் எவை என்பது பற்றிய ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இருவரும் கையெழுத்திட்டனர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல் உடனடியாக வெளியிடப் பட்டது. காங்கிரஸ் பெற்றுள்ள 63 தொகுதிகளில் 12 தொகுதிகள் தனிப்பிரிவினருக்கான தொகுதிகளாகும்.

சென்னை மாவட்டத்தில் திரு.வி.க.நகர், ராயபுரம், அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகரில் உள்ள தொகுதிகளில் பூந்த மல்லி, ஆவடி, ஆலந்தூர் ஆகிய தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. திருத்தணி 2. பூந்தமல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க.நகர் (தனி) 5. ராயபுரம் 6. அண்ணாநகர் 7. தி.நகர் 8. மயிலாப்பூர் 9. ஆலந்தூர் 10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 11. மதுராந்தகம் (தனி) 12. சோளிங்கர் 13. வேலூர் 14. ஆம்பூர் 15. கிருஷ்ணகிரி 16. ஓசூர் 17. செங்கம் (தனி) 18. கலசப்பாக்கம் 19. செய்யாறு 20. ரிஷிவந்தியம்

21. ஆத்தூர் (தனி) 22. சேலம் வடக்கு 23. திருச்செங்கோடு 24. ஈரோடு மேற்கு 25. மொடக்குறிச்சி 26. காங்கேயம் 27. ஊட்டி 28. அவினாசி (தனி) 29. திருப்பூர் தெற்கு 30. தொண்டாமுத்தூர் 31. வேடசந்தூர் 32. சிங்காநல்லூர் 33. வால்பாறை (தனி) 34. நிலக்கோட்டை(தனி) 35. கரூர் 36. மணப்பாறை 37. முசிறி 38. அரியலூர் 39. விருத்தாசலம் 40. மயிலாடுதுறை

41. திருத்துறைபூண்டி (தனி) 42. பாபநாசம் 43. பட்டுக்கோட்டை 44. பேராவூரணி 45. திருமயம் 46. அறங்தாங்கி 47. காரைக்குடி 48. சிவகங்கை 49. மதுரை வடக்கு 50. மதுரை தெற்கு 51. திருப்பரங்குன்றம் 52. விருதுநகர் 53. பரமக்குடி (தனி) 54. ராமநாதபுரம் 55. விளாத்திக்குளம் 56. ஸ்ரீவைகுண்டம் 57. வாசுதேவநல்லூர் (தனி) 58. கடையநல்லூர் 59. நாங்குநேரி 60. ராதாபுரம் 61. குளச்சல் 62. விளவங்கோடு 63. கிள்ளியூர்.

தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் இன்று இரவு அல்லது நாளை வெளியாகும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க.வுக்கு 8 இடங்கள்? ஏற்றுக்கொள்ள வைகோ மறுப்பு

அ.தி.மு.க. கூட்டணியில், கட்சிகளுக்கு இடஒதுக்கீடு ஓரளவுக்கு முடிந்துவிட்டது. ம.தி.மு.க.வுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள வைகோ மறுத்துவிட்டார். 2006-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ம.தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டது.

அப்போது ம.தி.மு.க.வுக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் அப்போது ஜெயலலிதாவும், வைகோவும் கையெழுத்திட்டனர். இந்த தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டணியில் சேர்ந்திருப்பதால், ம.தி.மு.க.வில் பழைய 35 இடங்கள் கிடைக்காவிட்டாலும், 22 இடங்கள், ஏன் குறைந்தபட்சம் 21 இடங்களாவது வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்படுவதாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதை கேட்டு வைகோவும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தங்கள் அதிருப்தியை அவர்கள் தெரிவித்தவுடன், 7 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறினார்கள். கூடுதல் இடங்கள் வேண்டுமென்று ம.தி.மு.க.வில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

பின்பு நேற்று மாலையில் ம.தி.மு.க.வுக்கு 8 இடங்கள் ஒதுக்குகிறோம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு செல்லுங்கள் என்று அழைப்பு விடப்பட்டதாகவும், அதற்கு வைகோ மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று பிற்பகலில் இந்திய கம்ïனிஸ்டு கட்சி சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் தலைவர்கள் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து ம.தி.மு.க. வுடன் ஒப்பந்தம் செய்ய வைகோ வரப்போகிறார் என்று ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். எல்லோருக்கும் கடைசி இடத்தில் ம.தி.மு.க.வுக்கு இடம் கொடுத்தது வைகோவுக்கும், அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளது என்றும், அதனால் 8 இடங்களை ஏற்றுக்கொள்ள வைகோ மறுத்துவிட்டார் என்றும், ஆகவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வரமாட்டார் என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அ.தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்து 8 இடங்களை வாங்கிக்கொள்ளாத பட்சத்தில், அடுத்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்து ஆராய ஓரிரு தினங்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டி முடிவு செய்வார் என்றும் ம.தி.மு.க. தொண் டர்கள் தெரிவித்தனர்.

ரூ.3,74,937 கோடி - பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

• 2005-06 ஆம் ஆண்டிலிருந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய்.

(இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)

• இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

• இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.240 கோடி!

• ஒவ்வொரு நாளும் இதே 240 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக, வெளிநாட்டு வங்கிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

(வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் - Global Financial Integrity - இத்தகவலைத் தெரிவித்துள்ளது)

• இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

• நிதிநிலை அறிக்கையில் பொருளாதார சேவைத் துறைகளிலேயே மிக அதிகமான பாதிப்பு விவசாயத் துறைக்குத் தான்.

(தகவல்: டாட்டா சமூக ஆய்வு மய்யம் - Tata Institute of Social Science

• பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி!

(நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

• அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனை களுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

(இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.)

• இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை (நுஒஉளைந) வரி - ரூ.1,98,291 கோடி.

(கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

• தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பனியா - பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி.

(21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி)

(2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையும் அவர்களால் செலுத்தப்படாத வரித் தொகையும் அதிகரித்துக் கொண்டே போவதால் இதை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டில் அதற்கான எந்த மாற்றமும் இல்லை. மேலும் மேலும் கூடுதலாக வரிச் சலுகைகள் வாரி வாரி வழங்கப்பட்டுள்ளன.

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் பார்ப்பன - பனியா ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தனி மனிதர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைக்கும் உணவு தானியத்தின் அளவு 50 ஆண்டுகளுக்கு முன்பு 1955-59 காலத்தில் கிடைத்ததைவிட பாதியாகக் குறைந்துள்ளதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையே கூறுகிறது!

பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

Monday, March 14, 2011

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நடிகர் கார்த்திக் விலக முடிவு? ஒரு தொகுதி கூட தராததால் அதிருப்தி

நடிகர் கார்த்திக் அரசியலில் ஈடுபட தொடங்கியதும், பார்வர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவர் போட்டியிடா விட்டாலும் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அந்த தேர்தலில் 23 தொகுதிகளிலும் பார்வர்டு பிளாக் கட்சி சுமார் 38 ஆயிரம் ஓட்டுக்களை வாங்கி இருந்தது.இதற்கிடையே பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்களுக்கும், நடிகர் கார்த்திக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் நடிகர் கார்த்திக் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகினார். கடந்த 2009-ம் ஆண்டு அவர் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதில் விருதுநகர், தேனி ஆகிய 2 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிட்டது. விருதுநகரில் கார்த்திக்கும், தேனியில் பார்வதி என்ற பெண்ணும் களம் இறங்கினார்கள்.முதல் தேர்தலில் கார்த்திக்கிற்கு தோல்வி ஏற்பட்டது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அவருக்கு மொத்தமே 17 ஆயிரத்து 336 ஓட்டுக்கள்தான் கிடைத்தன.தேனி பாராளுமன்ற தொகுதியில் பார்வதி 7640 ஓட்டுக்கள் வாங்கினார்.என்றாலும் நடிகர் கார்த்திக் கட்சிப் பணிகளை தொய்வின்றி செய்து வருகிறார்.

மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருது நகர் மாவட்டங்களில் கார்த்திக் கட்சிக்கு ஓரளவு வாக்குகள் உள்ளது. எனவே தற்போதைய தேர்தலில் இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை அவர் குறி வைத்துள்ளார்.கடந்த மாதம் நடிகர் கார்த்திக் போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க. கூட்டணியில் தன்னை சேர்த்துக் கொண்டார்.

அவர் அ.தி.மு.க. தலைவர்களிடம் நாடாளும் மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப் படவில்லை. இதையடுத்து தனக்கும், தனது கட்சியைச் சேர்ந்த இன்னொருவருக்கும் என இரண்டு தொகுதிகளை தாருங்கள் என்று கேட்டார். ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் கார்த்திக் கேட்கும் தொகுதிகளை தர இயலாது என்று கூறி விட்டனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வரும் ம.தி.மு.க. வுக்கே தொகுதிகளை ஒதுக்காமல் அ.தி.மு.க. காலம் தாழ்த்தியதால், மற்ற கட்சி களும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டன. இதையடுத்து நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியாவது தாருங்கள் என்று கார்த்திக் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு இதுவரை அ.தி.மு.க. தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறினார்கள். கடந்த ஓரிரு நாட்களாக நடிகர் கார்த்திக் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச முடியவில்லை என்று தெரிகிறது.

இது நடிகர் கார்த்திக்கை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க. தரப்பில் இருந்து பதில் வராததால் நடிகர் கார்த்திக் நேற்று நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஒரு தொகுதி கூட தரவில்லையே என்று நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கவலை தெரிவித்து பேசினார்கள்.

சில நிர்வாகிகள் தனியாக போட்டியிடலாம் என்றனர். அவர்களை நடிகர் கார்த்திக் சமரசம் செய்து, 16-ந்தேதி வரை பொறுமையாக இருக்கக் கேட்டுக் கொண்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. தலைவர்கள், தன்னை அழைத்து பேசா விட்டால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகலாம் என்று கார்த்திக் தன் கட்சிக் காரர்களிடம் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Sunday, March 13, 2011

5 health mistakes never to make

Get the memo about habits that may be wrecking your health and how to reverse it.

1. You brush off aches, pains, coughs and colds.

You think: It'll get better on its own.The truth: It may deteriorate with time, or worse, may be a warning bell for an underlying serious health condition.Fix it: Don't ignore any health issues. Visit your GP at the earliest. Be especially careful with joint pain, coughs that persist beyond three weeks to rule out TB, hoarseness of voice accompanied by weight changes (sign of thyroid disorder), irregular menstrual cycles (signifying a range of gynaecological issues as well as cervical cancer)," says Dr Monica Mahajan, senior consultant, Internal Medicine, Max Healthcare.

2. You are swayed and detracted by your friends and their unhealthy lifestyles.

You think: They are friends after all; I want to belong.The truth: If a close pal had an unhealthy amount of weight gain, your chances of gaining kilos increase by 57%, found one Harvard University study; if that friend is the same gender as you, the odds rise by 71%.Fix it: You don't have to give up your friends, just maintain your own beliefs about what is healthy, focus on it and motivate them as well. If you are going out for lunch, insist on ordering something healthy. And even if you are the odd one in the group and get ribbed about it, don't let it bother you. Go ahead and order your own healthy choice. Sign up for the gym together, motivate your friend by offering to pick her up for the class.

DID YOU KNOW? You can cheat death and live longer? Here's how

3. You skip a meal after a heavy previous one.

You think: I have had too many calories already, skipping this one will balance it out.The truth: Heavy meals that are refined are actually processed much faster by the body, so your hunger pangs will be back in a couple of hours.Fix it: "You'd do well to go for a high volume, low-calorie food to balance out the calories in the two meals," says Neelanjana Singh, chief of dietetics and nutritional consultant, PSRI Hospital, New Delhi. "Try soups with lots of veggies and tofu as your next meal or some roasted gram as snack."

YOU MUST KNOW: How to perform First-Aid during an Emergency. Here's how

4. You let your GP prescribe meds for everything.

You think: I share a comfort level and trust him completely.The truth: Certain health conditions (heart, diabetes, thyroid, PCOS, fibroids, etc.), even though common, require the expertise of a specialist.Fix it: Ask your GP to refer you to one. Get the line of treatment from the specialist. "If you have diabetes, for example, go to an endocrinologist, who'll devise a treatment plan for you including drug, diet and exercise advice. Visit him every six months (unless you find a complication). At other times (to test blood sugar, for example), go to your GP," saysDr Binayak Sinha, consultant endocrinologist, AMRI Hospitals, Kolkata.

5. You cut down on sleep to finish more work.

You think: I'll make up for the lost sleep time tomorrow.The truth: Scrimping on sleep is not a smart way to squeeze a few more productive hours into the day. You need seven to nine hours of shut-eye daily. You can never really make up for the sleep deficit, and your health suffers.Fix it: Plan your day ahead leaving room for seven to nine hours of sleep. Cut back on your commitments and share responsibilities. "Establish a bed time and stick to it. Adopt some relaxing bedtime rituals like reading and stay away from caffeine, nicotine and alcohol at least four hours before hitting your bed," advises Dr Vivek Benegal, additional professor of psychiatry, De-addiction Centre, NIMHANS, Bengaluru.

அ.தி.மு.க.,வுக்கு பா.பி., ஆதரவு

மதுரை : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு, அகில இந்திய தேசிய பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்தது.மதுரையில் நிறுவனர் பி.டி.அரசகுமார் கூறியதாவது:அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு பின், கட்சிக்கு முக்கியத்துவம் தருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். எனவே, வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிப்போம். இக்கூட்டணி வெற்றி பெற 70 சதவீத வாய்ப்புள்ளது. இக்கூட்டணியை ஆதரித்து தேனி, போடியில் இருந்து மார்ச் 16 முதல் பிரசாரம் துவங்கவுள்ளேன்.இவ்வாறு அரசகுமார் கூறினார்.

Saturday, March 12, 2011

விஜய்க்கு எத்தனை தொகுதிகள்?

கிடப்பதெலாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்பது (ரொம்பவே பழைய) பழமொழி . அதே, கிழவிக்கு பதில் விஜய் எனறால் கசக்குமா என்ன?

அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு ஜெயலிலதா தொகுதிகளோ ஏன் தேதியோ கூட ஒதுக்கவில்லை . 'அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் . முதலில் விஜய்யை உள்ளே உள்ளே இழுத்துப் போட்டு விடுவோம்' என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஜெயலலிதா .

விஜயகாந்த் , கார்த்திக் , ராமராஜன் இவர்களோடு விஜய்யும் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தால் அது நட்சத்திரக் கூட்டணியாகிவிடும் என்பது அவரின் எண்ணம் .

விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திர சேகர் ஜெயலிதாவை சந்தித்துப் பேசியபோது எந்நேரமும் விஜய்யை சந்திக்க அழைப்பார் என்று தெரிந்து கொண்டாராம் .

விஜய்க்கு தகவல் தெரிவிக்கப் பட அவரும் படப்பிடிப்பி இருந்து வந்து ஜெயலலிதாவின் அழைப்புக்கு காத்திருக்கிறாராம் ,

இன்று அல்லது நாளை சந்திப்பும் தொகுதிகளும் முடிவாகும் என்கிறார்கள் .

Tamil Nadu elections: Movie stars to lead Jaya's poll offensive

The gods are on Jayalalithaa's side in the upcoming electoral battle in Tamil Nadu.

In a state where movie stars are worshipped as gods, the AIADMK chief has a constellation of actors in her alliance against the ruling DMK. It will translate into a star-studded campaign by the Jayalalithaa camp with tinsel town heroes descending on the streets for votes.

Jayalalithaa, a screen goddess of yesteryears, entered politics with her mentor and co- star the legendary M. G. Ramachandran.

She still retains her charisma and appeal among the masses. However, it was her choice of alliance partners that has spurred her chances to return to power in the state.

Movie star Vijayakant's DMDK, touted as the game changer this poll season, is one of the biggest catches of Amma. Vijaykant's outfit cornered 11 per cent of the vote share in the last assembly elections and after ploughing a lonely furrow, the DMDK has emerged as a force to reckon with. Vijaykant, nicknamed ' Captain' by admirers, has shelved his dream of becoming the chief minister and teamed up with Amma after waiting in vain to forge a third front with the Congress.

Another actor who will be seen campaigning for the AIADMK alliance is Sarath Kumar. He had deserted the DMK after deciding not to play second fiddle to the Marans.

After a brief stint in the AIADMK, he launched the AISMK to represent the mercantile Nadar community, concentrated in south Tamil Nadu.

Karthik of AINMK, a popular actor, is perceived as a community icon and his party polled a respectable vote share in the last assembly elections across the southern districts. Hailing from the dominant OBC Thevar community, Karthik proved to be a natural ally of the AIADMK. Young heartthrob Vijay had toyed with the idea of joining the Congress but gave up the plans under pressure from the DMK. Vijay had met Congress general secretary Rahul Gandhi. Butwhen the release of his recent movie was met with hurdles, he chose to throw his lot with the AIADMK czarina.

He put up a show of strength in Nagapattinam in February where he staged a massive demonstration protesting Lankan highhandedness against Tamil fishermen.

Party insiders pointed out that the star power of alliance partners was only secondary to their political prowess while being considered by Jayalalithaa.

They said the movie stars- turned- politicians will bring votes to the alliance.

While the fiery MDMK leader Vaiko and the eloquent D. Pandian of the CPI will shoulder the alliance's high decibel campaign, the movie stars will add spice and variety to canvassing.

In contrast, the ruling DMK could only flaunt Kushboo and a few others who have faded out. Moreover, the pent up anger in Tamil Nadu film industry against the Karunanidhi family's stranglehold over Kollywood would also come in handy for Jayalalithaa.

Apart from incumbency and 2G spectrum scam, the DMK had been facing difficulties in managing key ally, the Congress.


ACTORS IN AMMA'S KITTY


VIJAYKANT
The DMDK founder is touted as a major player in the formation of the next government in the state.

His party had an impressive vote share of 11 per cent in the last assembly polls

KARTHIK
He is considered an icon by the OBC Thevar community, to which he belongs. He had floated AINMK, which polled a respectable vote share in southern districts during the last assembly polls

SARATH KUMAR
He deserted DMK after refusing to play second fiddle to the Marans. He floated the AISMK and has a considerable sway over the mercantile Nadar community in south Tamil Nadu

VIJAY
A heartthrob of the youth, he wanted to join the Congress but did not do so under pressure allegedly from the DMK. He joined the AIADMK after the release of his recent movie faced problems

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள், சங்கங்கள்

சென்னை, மார்ச் 12- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

1. எஸ். ஷேக் தாவூத்

தலைவர் - தமிழ் மாநில முஸ்லீம் லீக்

2. வேட்டவலம் கே. மணிகண்டன்

தலைவர் - இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி

(தமிழக விவசாயிகள் சங்கம்)

3. டாக்டர் எஸ். ஜோசப்பெர்னாண்டோ

தலைவர் - கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்,

4. சி.என். ராமமூர்த்தி

நிறுவனத் தலைவர்-வன்னியர் கூட்டமைப்பு

5. டாக்டர் வை. பாலசுந்தரம்

தலைவர் - டாக்டர் அம்பேத்கர் மக்கள் கட்சி

6. பேராசிரியர் னுச. சி.அம்பேத்கர் பிரியன்

நிறுவனத் தலைவர் - இந்திய தேசிய குடியரசு கட்சி

7. பேராசிரியர் ஏ.எஸ்.எம். மரியநல்லு

தலைவர் - கிறிஸ்துவ மக்கள் கட்சி

செயல் தலைவர் - சிறுபான்மை ஐக்கியப் பேரவை

8. குமரி அருண்

மாநிலத் தலைவர் - தலித் மக்கள் முன்னணி

9. சாந்தமூர்த்தி

பொதுச் செயலாளர் - இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)

10. ஏ.ஜி. நரசிம்மன்

நிறுவனத் தலைவர் - ராஜீவ் மக்கள் காங்கிரஸ்

11. ஆர்.கே. சந்திரசேகரன்

தலைவர் - தமிழ் நாடு அனைத்துக் கட்டடத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு

12. இடிமுரசு இஸ்மாயில்

மாநில பொதுச் செயலாளர்- முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம்

13. செஞ்சி த. வேலு மயிலோன்

பொதுச் செயலாளர்

வன்னிய குல ஷத்திரிய நல அமைப்புகளின் மத்திய மையம்

14. ஏ.சி. சண்முகம்

நிறுவனத் தலைவர் - புதிய நீதிக்கட்சி

15. பி. மணி கவுண்டர்

தலைவர் - மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை

16. முருகன் ஜீ

நிறுவனத் தலைவர் - பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி

17. பி.டி. அரசகுமார்

நிறுவனத் தலைவர் - அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக்


18. கே.ஏ. செங்கோட்டுவேல்

தலைவர் - தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்

19. அர்ஜூன் சம்பத்

மாநிலத் தலைவர், இந்து மக்கள் கட்சி (தமிழகம்)

20. டாக்டர் ம. மத்தியாஸ் (எ) சீனிவாசன்

நிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி

21. நுங்கை வீர. பாபு

நிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கழகம்

22. சாத்தை ஏ. பாக்யராஜ்

நிறுவனத் தலைவர், மக்கள் தேசம் கட்சி

23. பெ. செங்கோடன்

நிறுவனத் தலைவர், விடுதலை விரும்பிகள் கட்சி

24. கே. ஜெயப்பால் நாயுடு

தலைவர்- உழவர் உழைப்பாளர் கட்சி

அமைப்பாளர்- மக்கள் கூட்டணி

25. நெல்லை எஸ். மகாலிங்கம்

மாநிலத் தலைவர்,

தமிழக கட்டடத் தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்

26. தஞ்சை இளஞ்சிங்கம்

மாநிலத் தலைவர், சோஷயலிஸ்ட் ஜனதா கட்சி

27. ச. வித்யாதரன்

மாநிலத் தலைவர், லோக் ஜனசக்தி கட்சி (தமிழ்நாடு)

28. வி.ஏ. ஜார்ஜ்

நிறுவனத் தலைவர், அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி

29. டி.எஸ். பிரபு ராஜா

மாநிலத் தலைவர், நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்

30. காஞ்சி காடக முத்தரையன்

மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு முத்தரையர் சங்கம்

31. சு. பால்ராசு

நிறுவனர், மக்கள் முன்னேற்ற முன்னணி

(அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழுவைச் சேர்ந்த

22 நிர்வாகிகள் ஆதரவு)

32. எம்.பி. சாலமன்

நிறுவனர் & தேசிய தலைவர்

அனைத்திந்திய அம்பேத்கர் மக்கள் முன்னேற்றக் கழகம்

33. எம். புரட்சிவேந்தன்

தமிழ்நாடு படித்த வேலையற்றோர் இளைஞர் இயக்கம்

34. இரா. குலசேகரன்

கூட்டமைப்பு தலைவர் - கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

35. வி. ரங்கநாதன்

பொதுச் செயலாளர் - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சி

36. கே. நாராயணமூர்த்தி

மாநில முதன்மை பொதுச் செயலாளர்,

ராஷ்டிரிய ஜனதாதளம், தமிழ்நாடு

37. கருவை கணேசன்

நிறுவனத் தலைவர்,

தமிழ் நாடு அருந்ததியர் மக்கள் முன்னேற்ற சங்கம்

38. டி.வி.பி. நீலத்துண்டார்

அகில இந்திய தலைவர்,

அகில இந்திய அம்பேத்கர் திராவிட குடியரசு கட்சி

39. சி. நிக்கோலஸ்

தலைவர், டாக்டர் அம்பேத்கர் பேரவை

40. என். வெள்ளைச்சாமித் தேவர்

தலைவர், பசும்பொன் தேசிய கழகம்


41. ஏ.ஆர். பர்கத்துல்லா

நிறுவனத் தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்

42. வி.ஒய். டேனியல் நாடார்

தலைவர், நாடார் மக்கள் இயக்கம்

43. அ.த. ஸ்ரீரங்கன் பிரகாஷ்

தமிழ் மாநிலத் தலைவர் - அம்பேத்கர் இந்திய குடியரசுக் கட்சி

44. பி.ஆர். தாமோதரன்

மாநிலத் தலைவர், தமிழ் நாடு சமாஜ்வாடி பார்ட்டி

45. கே.சி. காட்டையன்

மாநில அமைப்பாளர்

தமிழ் நாடு அனைத்து அருந்ததியர் சங்கங்களின் கூட்டமைப்பு

46. வி. அலங்கார பரதர்

நிறுவனத் தலைவர் - மீனவ மக்கள் கட்சி

47. சி. ரவிராஜ்

நிறுவனத் தலைவர், திராவிட மக்கள் முன்னணி

48. சி. பூபதி

மாநிலத் தலைவர், அனைத்து மக்கள் விடுதலை கட்சி

49. கே.பி. சுந்தரபிரதாபன்

மாநில செயல் தலைவர், இந்திய குடியரசு கட்சி (கவாய்)

50. வீ.க. அர்ச்சுனன்

மாநில பொதுச் செயலாளர்,

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம்

51. பி.எம்.எம். காமராஜ்

நிறுவனத் தலைவர், இந்திய மக்கள் கட்சி

52. வ. அய்யாக்கண்ணு

மாநிலத் தலைவர் - உழவர் உழைப்பாளர் முன்னேற்ற கட்சி

53. வி. கணபதி சுப்பிரமணியன்

மாநிலத் தலைவர், தேசிய மனித உரிமைகள் கழகம் மற்றும்

நுகர்வோர் உரிமைகள் கழகம்

54. கே.ஏ. தணிகைவேல்

மாநிலத் தலைவர் - தமிழ் நாடு முதலியார்கள் முன்னேற்ற சங்கம்

55. எம்.எல். ராஜு

நிறுவனத் தலைவர்

தமிழக காந்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம்

56. இ.எஸ். தங்கப்பா

மாநிலத் தலைவர்

தமிழ் நாடு மருத்துவர் சமூக மக்கள் முன்னேற்ற சங்கம்

57. எம். ராஜப்பன்

தலைவர், வேட்டுவ கவுண்டர் சமூக நல சங்கம்

58. ஆர். மணி

தலைவர் - அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் இளைஞர் பேரவை

59. என்.வி. ஜெயசீலன்

தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)

60. டாக்டர் எஸ். மார்ட்டின்

நிறுவனத் தலைவர்-இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி

61. இரா. மோகன்

மாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (ஹ)

62. ஏ.ஜி. ஜோதிமணி

நிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளலார் பேரவை

63. மு.சு. திருநாவுக்கரசு

மாநில அமைப்பாளர், தலித் மக்கள் முன்னணி

64. எஸ். வேலுச்சாமி

நிறுவனப் பொதுச் செயலாளர்-ஜனநாயக பார்வர்டு பிளாக்


65. எம்.எஸ். மோகன்தாஸ்

மாநிலத் தலைவர், அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்

66. எம்.ஜி. கண்ணன்

மாநிலத் தலைவர்,

தமிழ் நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை

67. எஸ். அன்பில் பொய்யாமொழி

நிறுவனத் தலைவர், தலித் முன்னேற்றக் கழகம்

68. பெ. கோவிந்தராசன்

மாநிலத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி

69. ஜெ. வாசுதேவன்

தேசிய பொதுச் செயலாளர், ஜனநாயக சுதந்திரா கட்சி

70. எஸ். பால்ராஜ்

மாநிலத் தலைவர், சமூக நீதிக் கட்சி

71. டாக்டர் என். கிறிஸ்துமூர்த்தி

நிறுவனத் தலைவர், இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி

72. அ.ச. லோகநாதன்

மாநிலத் தலைவர், தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி

73. பி. சந்திரபோஸ்

தமிழ் மாநிலத் தலைவர்,

அனைத்து பிள்ளைமார், வேளாளர், முதலியார் சங்கங்களின் கூட்டமைப்பு

74. பொன்னர் சு. சண்முகவேலு

அமைப்பாளர், வ.உ.சி. சோசலிச சனநாயக கட்சி

75. எம். மோகன்

பொதுச் செயலாளர், அனைத்து மாவட்ட அருந்ததியர் இளைஞர் பேரவை

76. கோவையரசு

நிறுவனர், ஆதித் தமிழர் பாசறை

77. சின்னப்பாண்டி

தென்னிந்திய அருந்ததியர் சங்க கூட்டமைப்பு மற்றும்

அருந்ததியர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்

78. டி.கே. தீரன்சாமி

அமைப்பாளர், மாநில கொங்கு தமிழர் பேரவை

79. அ. இனமுரசு கோபால்

நிறுவனர், தேசிய மக்கள் கட்சி

80. எஸ். பொன்முத்து பாண்டியன்

பொதுச் செயலாளர்,

தமிழ் நாடு பசும்பொன் முக்குலத்தோர் குல நல சங்கப் பேரவை


81. ஏ. அப்துல் அசீஸ்

பொதுச் செயலாளர், அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

82. புயல் பாண்டியன்

நிறுவனத் தலைவர், அருந்ததியர் முன்னேற்றக் கழகம்

83. க. பன்னீர்செல்வம்

தலைவர், தமிழ் நாடு அனைத்து தெலுங்கு மக்கள் பேரவை

84. தலித் ஞானசேகரன்

தலைவர், அருந்தமிழர் குடியரசுக் கட்சி

85. எம்.ஆர். கந்தசுவாமி

மாநில நிறுவனத் தலைவர், தமிழக பசவர் முன்னேற்ற கழகம்

86. சக்தி சி. ஆனந்தன்

மாநிலத் தலைவர், தென் இந்திய நாடார் இளைஞர் பேரவை

87. திண்டிவனம் எஸ். பெருமாள்

மாநில துணைத் தலைவர்

டாக்டர் அம்பேத்கர் மக்கள் உரிமை வளர்ச்சி

88. பி.வி. ராஜன் (எ) ராஜேந்திரன்

பொதுச் செயலாளர், தென் இந்திய பொதுநலச் சங்கம்

89. இனமிகு எஸ். குணசேகரன்

மாநிலத் தலைவர், ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி

90. வானூர் கனகராஜ்

மாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)

91. பி.வி. செல்வமணி

மாநிலத் தலைவர், விஸ்வகர்மா ஆசாரிகள் சங்கம்

92. டி.ஏ. அன்வர்தீன்

நிறுவனத் தலைவர், தேசிய மக்கள் முன்னேற்ற கழகம்

93. கே.வி. கனகாம்பரம்

தலைவர், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

94. விடியல் ஜெகநாதன்

மாநிலத் தலைவர், தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவை

95. ஆசை. தாமஸ்

மாநிலத் தலைவர், கிறிஸ்தவ மக்கள் பாதுகாப்பு இயக்கம்

96. கட்டபொம்மன் கந்தசாமி

நிறுவனத் தலைவர், அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

97. தெக்கூர் இரா. தெட்சிணாமூர்த்தி

நிறுவனத் தலைவர், மக்கள் சேவை கழகம்

98. வி.எஸ். நவமணி

மாநிலத் தலைவர்

அகில இந்திய பார்வர்டு பிளாக் (தமிழ் மாநிலக் குழு)


99. என். ராஜு

நிறுவனர், எம்.ஜி.ஆர். புரட்சி முன்னேற்றக் கழகம்

100. ஜெ. ஜார்ஜ்

ஒருங்கிணைப்பாளர்-அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

101. எம்.எம்.சி. சேகர்

நிறுவனர், அகில இந்திய பறையர் பேரவை

102. எஸ்.தென்மறவன்

நிறுவனத் தலைவர், தமிழ்நாடு மூவேந்தர் சேனா

103. கே.கே. சீனிவாசன்

தமிழ் மாநிலத் தலைவர், அகில பாரத ஹிந்து மஹா சபா

104. தேவர் சி. முகேஷ்

தலைவர், தேசிய தேவர் முன்னேற்றக் கழகம்


105. க. சுந்தரமூர்த்தி

மாநிலத் தலைவர், வேட்டுவக் கவுண்டர்கள் பேரவை

106. கா. முருகேசன்

மாநலித் தலைவர்,

தமிழ்நாடு விஸ்வகர்மா(ஆசாரியார்) இளைஞர் முன்னேற்ற பேரவை

107. கா. மாரிமுத்து

மாநில போதுச் செயலாளர், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி

108. ஆர். முருகபாண்டியன்

நிறுவனத் தலைவர், தமிழ்நாடு சீர்மரபினர் கூட்டமைப்பு

109. அன்புதீபன்

தலைவர்-சமூக நீதி கூட்டணி

110. என். தர்மதுரை

தலைவர்-காமராஜர் நாடார் சமுதாய பேரவை

111. மு. பாலசுப்ரமணியன்

பொதுச் செயலாளர்- தமிழ் தேசியக் கட்சி

112. ஏ. கிருஷ்ணமூர்த்தி

தலைவர், வன்னியர் இளைஞர் சங்கம்

113. எஸ். ராஜேந்திரன்

நிறுவனத் தலைவர்,

அகில இந்திய மருதுபாண்டியர் முன்னேற்றக் கழகம்


114. டி. சந்திரன்

தலைவர், அனைத்திந்திய காமராஜர் மக்கள் கட்சி

115. அ. பழனிவேல்

மாநில பொதுச் செயலாளர்-தமிழக நண்பர்களின் உதவும் கரங்கள்

116. என். ஜெயராமன்

மாநில பொதுச்செயலாளர்,

தமிழக மூவேந்தர் அமைப்புசாரா/கட்டுமானம்

மற்றும் பொதுத் தொழிலாளர்கள் நலச் சங்கம்

117. சி. இராஜேந்திரன்

நிறுவனத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி

118. ஜெ.எம். கிருஷ்ணன்

மாநிலத் தலைவர்,

தமிழ்நாடு மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர் சங்கம்

119. ஈ. செல்வம்

தலைவர், வன்னியர் சிங்கம்

120. எல்.ஆர். விஸ்வநாதன்

பொது செயலாளர், மனித உரிமை கட்சி

121. வே. அசோக்குமார்

தலைவர், வன்னிய சத்திரியர் சங்கம்

122. திண்டிவனம் ப. பாலாஜி

தலைவர், வன்னியர் இளைஞர் முன்னேற்ற சங்கம்

123. அரிமா சி. முத்துக்குமார்

நிறுவனத் தலைவர்-அனைத்திந்திய ஜனநாயக முற்போக்கு கழகம்

124. தலித் பாண்டியன்

நிறுவனத் தலைவர்,

கிராம லட்சியம் அனைத்து தொழிலாளர் முன்னணி

125. எஸ். மருதமுத்து கவுண்டர்

நிறுவனர்-மாநிலத் தலைவர்,

கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் சங்கம்

126. சி. ராமசுவாமி

மாநிலத் தலைவர், அகில இந்திய தாழ்த்தப்பட்ட இளைஞர் சங்கம்

127. ஆர். செல்வராஜ்

நிறுவனத் தலைவர், அகில பாரத வீர சைவ ஜங்கம குல சங்கம்

128. பேராசிரியர் ஏ.எஸ். கருணாகரன்

நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு அனைத்து கவுண்டர் நலச் சங்கம்

129. ஜி. ராமசுவாமி

தலைவர், அகில இந்திய திராவிட மக்கள் கட்சி

130. பி. அம்பேத்வெங்கடேஷ்

நிறுவனத் தலைவர், ஆதி மக்கள் கட்சி

(6 ஷெட்யூல்டு இனத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச)

131. ஆர். பன்னீர்செல்வம்

நிறுவனத் தலைவர், தமிழ் நாடு வாணியர் பேரவை

132. கட்டபொம்மன் சவுந்தரபாண்டியன்

நிறுவனத் தலைவர், தமிழ்நாடு தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

133. ஆர். அரவிந்தன்

மாநிலத் தலைவர், அகில இந்திய ஆர்ய வைசிய முன்னேற்ற பேரவை

134. இரா.கோ. இராசசேகர்

நிறுவன பொதுச் செயலாளர், திராவிட பறையர் முன்னேற்றக் கழகம்

135. கோ. நீலமேகம்

மாநில அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை

136. வி.ஏ. அயாத்பாஷா

மாநில பொதுச் செயலாளர், புதிய காயிதே மில்லத் கட்சி

137. ஆர். நாகராஜன்

பொதுச் செயலாளர், செட்யூல்டு இன விடுதலை இயக்கம்

138. பி.எம். மகாலிங்கம்

மண்டலத் தலைவர், சேலம் மண்டல கட்டுமானம் &

அமைப்புசாரா உழைப்போம் உயர்வோம் பொது நல சங்கம்

139. எம். நாகரத்தினம்

மாநிலத் தலைவர், தொம்பர சமுதாய முன்னேற்ற சங்கம்

140. ரங்கநாதன்

தலைவர்,

அன்னை இந்திரா காந்திபவன் தமிழக தாய் காங்கிரஸ் கமிட்டி

141. வி. தொட்டுசெட்டி

செயலாளர், கன்னட தேவாங்கர் பேரவை

142. ஆர். அரங்கப்பெருமாள்

நிறுவனர், அருந்ததியர் மக்கள் இயக்கம்

143. கே.ஜி. ராஜமாணிக்கம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி

144. வி.கே. கோபாலகிருஷ்ணன்

மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜனசக்தி அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம்

145. ஏ. நூர்முகம்மது

பொதுச் செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல உரிiமை சங்கம்

146. ஆர். பழனிசாமி

தலைவர் - தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்கள் நலப் பாதுகாப்பு சங்கம்

147. ரங்கநாதன்

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம்

148. எம். சின்னராசு

மாநிலத் தலைவர் - தமிழ்நாடு அருந்ததியர் நல உரிமை சங்கம்

149. ஏ.சி. ராஜன்

அகில இந்திய அருந்ததியர் முன்னணி

150. ப. நடராஜன்

தமிழ்நாடு அருந்ததியர் நல இயக்கம்

151. வேங்கை ஆ. வன்னி அரசி

பொதுச் செயலாளர், சத்ரியர் முன்னேற்றக் கழகம்

152. பா.அ. புத்தபிரியன்

தலைவர், சமூக நீதி பாதுகாப்பு இயக்கம்

153. கே.வி. காம்ராஜ்

மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு குலாளர் சங்கம் மத்திய அமைப்பு

154. த. சுரேஷ் படையாச்சி

தலைவர், வன்னியர் ஆட்டோ தொழிற்சங்கம்

155. விசு சிவக்குமார்

நிறுவனத் தலைவர், அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம்

156. துரை. சந்திரசேகரன்

தலைவர், தமிழ்நாடு அகமுடையார் பேரவை

157. மு. கதிர்வேல்

தேசிய பொதுச் செயலாளர், இந்து தேசிய காங்கிரஸ்

158. ஆரணி மு. ஜெயபால் கவுண்டர்

தலைவர், பாட்டாளி வன்னியர் முன்னேற்ற சங்கம்

159. முனியசாமி

அனைத்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம்

160. ஆர்.எஸ். தாமஸ்

பொதுச் செயலாளர், கிறிஸ்தவ நீதிக் கட்சி

161. சி.ஜெ. ஸ்ரீதரசேகர்

மாநிலத் தலைவர்,பண்டி-கொட்டா சமூக மக்கள் பேரவை

162. டி. விஜயகுமார்

நிறுவனர்-தலைவர், அகில இந்திய கிறிஸ்தவ லீக்

163. செ. கணேசன்

மாநிலத் தலைவர் -ராஷ்டிரிய கிரந்திகாரி சமாஜ்வாடி கட்சி

164. கே. ராமராஜன்

மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் கட்சி

165. கி. காசிநாதன்

பொதுச் செயலாளர், வன்னியர் சங்கம்

166. கே. சின்னராஜ்

நிறுவனத் தலைவர், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கம்

167. தா.வெ. வெங்கடேசனார்

நிறுவனத் தலைவர்,

அனைத்திந்திய திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்

168. டி.டி.கே. தலித் குடிமகன்

இயக்குநர் - நடத்துனர், தமிழக தலித் கட்சி (கூ.னு.மு.)

169. பி.சி. தில்லன்ராஜ்

நிறுவனப் பொதுச் செயலாளர்,

டாக்டர் பி.ஆர். அம்பேத்ககர் மனிதநேய சங்கம்

170. எம். சண்முகம் பிள்ளை

மாநில பொதுச் செயலாளர், பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம்

171. ஆர்.எம்.எஸ். சிட்டிபாபுராஜ்

தலைவர், தொழிலாளர்களின் கட்சி

172. டி. கிருஷ்ணசாமி

மாநில பொதுச் செயலாளர், மாநில வள்ளுவர் குலச் சங்கம்

173. தம்பி ச. தேவேந்திரன்

நிறுவனத் தலைவர், தமிழ் மக்கள் கட்சி

174. கோவி. சுப்பிரமணியன்

தலைவர், அகில இந்திய நேதாஜி ஐசூஹ வாரிசுகள் சங்கம்

175. ஏ. செல்வகுமார்

நிறுவனத் தலைவர்,

அகில இந்திய ஜனநாயக கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம்

176. என்.எஸ்.ஏ. அக்னி சி. ஆறுமுகம்

நிறுவனத் தலைவர், அம்பேத்கர் கருஞ்சிறுத்தைகள்

177. பி. சிவா

மாநிலத் தலைவர், அருந்ததியர் இளைஞர் முன்னேற்ற இயக்கம்

178. ஆ. சிகாமணி

நிறுவனத் தலைவர், ஜனநாயக மக்கள் கட்சி

179. தலித் கோ. பாலகிருஷ்ணன்

பொதுச் செயலாளர், அகில இந்திய தலித் முன்னேற்றக் கழகம்

180. ஈ. கருணாமூர்த்தி

நிறுவனர் - தமிழ்நாடு ஆதியன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம்

181. எம். சங்கர்

தலைவர், டாக்டர் அம்பேத்கர் பழைய துணி வியாபாரிகள் நல சங்கம்

182. ராயல் டி. தேவுகுமார்

அகில இந்திய கிருஸ்தவர்கள் விடுதலை முன்னணி

183. சோம வேலாண்டி

நிறுவனர்/பொதுச்செயலாளர் - தேசிய அருந்ததியர் கட்சி

184. பி. சம்பத்

நிறுவனத் தலைவர், தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

185. கே.ஏ.ஆர். நூருல் அமீன்

மாநில பொதுச் செயலாளர் - அகில இந்திய முஸ்லிம் லீக்

186. பெ. பொன்னுதுரை

நிறுவனர் & தலைவர், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி

187. வி. பஞ்சவர்ணம்

சேதுபதி முன்னேற்ற முன்னணி

188. பி. பால்ராஜ்

பொதுச் செயலாளர், கிறிஸ்தவ முன்னேற்ற முன்னணி

189. செஞ்சி நி. சிலம்பரசன்

தலைவர், வன்னியர் மாணவர் சங்கம்

190. கவிஞர் ஜி. சீமான்

மாநில தலைவர்,

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மறுமலர்ச்சி சங்கம்

191. சி. ஆறுமுகம்

பொதுச் செயலாளர், ஒருங்கிணைந்த கட்டுமானம்-

அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் அமைப்பு

192. மு. ராஜபாண்டியன்

மாநிலத் தலைவர்,

தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை

193. சூளை மணி

நிறுவனத் தலைவர், தமிழ் நாடு போயர் மக்கள் பேரவை

194. பி.கே. லோகநாதன்

நிறுவனப் பொதுச் செயலாளர், தமிழக சமத்துவ முன்னேற்றக் கழகம்

195. சி. ரமேஷ்

மாநில பொதுச் செயலாளர், நமது தேசம் கட்சி

196. ஆர். விஸ்வநாத முத்தரையர்

மாநிலத் தலைவர், தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்

197. ஆர்.டி. பழனி

நிறுவனத் தலைவர்,

அகில இந்திய அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்றக் கழகம்

198. எஸ். மாது

மாநிலத் தலைவர், டாக்டர் அம்பேத்கர் முன்னேற்ற பேரவை

199. ஏ.சி. ராமலிங்கம்

நிறுவனத் தலைவர், அகிம்சை புலிகள் கட்சி

200. கே. செல்வராஜ்

நிறுவனர், தமிழ் நாடு வன்னியர் சமூக நல இளைஞர் பேரவை

201. சு. மழைமேனிபாண்டியன்

தலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி

202. ஏ.பி. ராமசாமி

நிறுவன்த் தலைவர், அருந்ததியர் மக்கள் விடுதலை கட்சி

203. பொன். சிவக்குமார்

மாநிலத் தலைவர், தலித் மாணவர் இளைஞர் சங்கம்

204. என்.ஆர். அரிராஜன்

மாநில பொதுச் செயலாளர், தேசிய தொழிலாளர் கட்சி

205. கோ. வைரபாண்டியன்

நிறுவனர் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர்,

அம்பேத்கர் மக்கள் முன்னணி ( தேசிய அமைப்பு )

206. அ. வெள்ளத்துரை

மாநிலத் தலைவர், கண்ணப்பர் குல தமிழ் நாடு முத்தரையர் பேரவை

தேசிய மக்கள் கட்சி

207. எம்.ஏ. ராஜ்

மாநில பொதுச் செயலாளர்,

தமிழ் நாடு அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி

208. ஏ. நடராஜன்

தலைவர், வன்னியர் நோக்கர் சங்கம்

209. மு.ம. தமிழ்யடியார்

நிறுவனர், தமிழ் தன்னுரிமை இயக்கம்

210. சுகுமார்

தலைவர், தமிழ்நாடு கன்னட இனத்தினர் மக்கள்

211. எஸ். ஜெயமணி

நிறுவனத் தலைவர்,

அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை

212. ஓ. யோசன்

தலைவர், மனித சம உரிமைக் கட்சி

213. கே. முரளிதரன்

பொதுச் செயலாளர், அகில இந்திய காமராஜ் காங்கிரஸ்

214. ஆர். பக்கிரி

தலைவர், அருந்ததியர் சங்கம்

215. கலிய. வீரமணி

மாநில தலைவர், தேசிய மக்கள் கழகம்

216. பு. முத்துராமன்

மாநில பொதுச் செயலாளர் - அருந்ததியர் எழுச்சி பேரவை

217. என்.எஸ். முருகன்

மாநிலத் தலைவர் - தமிழ் நாடு மக்கள் நல முன்னேற்ற சங்கம்

218. வி.பி. ஜெயராஜ் ரெட்டியார்

நிறுவனத் தலைவர், தமிழக ரெட்டியார் நல வாழ்வு சங்கம்

219. ப. சுப்புராஜ்

நிறுவனத் தலைவர், தமிழ் நாடு வ.உ.சி. பேரவை

220. ஏ. தண்டபாணி

மாநிலத் தலைவர் - தமிழ்நாடு மருத்துவர் சமூகநல பாதுகாப்பு சங்கம்

221. சு.க. முருகேவல்ராசன்

நிறுவனத் தலைவர், மக்கள் விடுதலை கட்சி

222. டாக்டர் ஜி. சுவாமிநாதன்

மாநிலத் தலைவர், சாலியர் மகாசன சங்கம் (தமிழ் நாடு)

223. தோழர் ஜி. சுபஹான்

மாநில பொதுச் செயலாளர், இந்திய ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி

224. வெற்றி மு. ஜெயவேல்

நிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளுவர் முன்னேற்ற கழகம்

225. திருமதி என். சாந்தி

வன்னியர் மகளிர் மேம்பாட்டு சங்கம்

226. எம்.எம். பழனிசாமி

நிறுவன தலைவர்- தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் பேரவை

227. கே.வி. முருகன்

மாநிலத் தலைவர், தமிழக பாரத ரத்னா

டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கம்

228. திருமதி ஏ. தனபாக்கியம்

தருமபுரி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்

பகுஜன் சமாஜ் கட்சி-தமிழ்நாடு

229. கத்திப்பாரா கே. குணசேகரன்

தலைவர், செங்கை அண்ணா மாவட்டம்

தமிழ்நாடு சோனியாகாந்தி பேரவை (இ)

230. சே. முரளிக்குமார்

தலைவர், பறையர் முன்னேற்ற கழகம்

231. கே. சங்கரராவ்

தலைவர், தமிழ்நாடு ஆர்ய வைஷ்ய மகா சாபா

232. மு. ராஜமாணிக்கம்

நிறுவனத் தலைவர், நமது மக்கள் கட்சி

233. பி. சிவாஜி

நிறுவனத் தலைவர் - டாக்டர் அம்பேத்கர் கழுகுகள் தமிழ் நாடு

234. ஜி.எஸ். பாண்டியன்

மாநில பொதுச் செயலாளர்

தமிழ் நாடு பிரமலைக் கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு

235. ஒய். சாரதிகாந்த்

நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்

இந்திய முன்னேற்றக் கழகம்

236. ஐ.எம். சேகர் நாயக்கர்

நிறுவனர், இந்து வன்னியர் பேரவை

237. எம்.பி. சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர், அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ்/

அனைத்து பொது மக்கள் நலசேவை சங்கம்

238. ஜி.எஸ். சுந்தர் கிருஷ்ணன்

தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம்

239. பி.என். பாலு

தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்

240. மூடூர். கே. கிருஷ்ணன்

நிறுவனர் & தலைவர், விடுதலை சிங்கங்கள்

241. இடையப்பட்டி எம். சின்னப்பா

மாநிலத் தலைவர்,எம்.ஜி.ஆர். சமநீதி கழகம்

242. திருமதி என். பானுமதி

மாநிலத் தலைவி - தமிழ் மாநில மகளிர் முன்னேற்றப் பேரவை

243. வெ. கோபாலகிருஷ்ணன்

தமிழ்நாடு மாநில நிறுவனர், தமிழ்நாடு தர்மநீதி கட்சி

244. புலவர் ஏ. சுப்பிரமணியன் யாதவ்

நிறுவனர்/செயல்தலைவர், உரிமை மீட்புக்கழகம்

245. எம். தேவராஜ்

தலைவர், வன்னியர் முன்னேற்ற சங்கம்

246. எம்.ஜி. தமிழன்பன்

தமிழ் மாநில மீனவர் பாதுகாப்புக் கழகம்

247. திருமதி ஸ்ரீலல்லி

மாநில தலைவர் - அகில இந்திய கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மீட்பு குழுவின் கூட்டமைப்பு

248. அனகை நா. மக்கள்சிவன்

நிறுவனர்-தலைவர், வ(ந)ல்லரசு 2020 மக்கள் கட்சி

249. ஜான் சுவார்ட்ஸ்

நிறுவனர்-தலைவர், தமிழ் கிறிஸ்தவர் கட்சி

250. எஸ். ஜார்ஜ் ட்ரூமன்

தலைவர், தமிழர் முன்னேற்றக் கட்சி

251. ஆர். ராஜா செந்தில்வேலன்

மாநில பொதுச் செயலாளர்,

இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு

252. வி. ராஜீ

தலைவர், தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டிய நலிவடைந்த மக்கள் பொது முன்னேற்றச் சங்கம்

253. ஜி. மணி

தலைவர், தமிழ்நாடு சிறுவியாபாரிகள் சங்கம்

254. பைபிள் பிலிப்

தலைவர்,

சென்னை மறைமாவட்டம் பெந்தெகொஸ்தே சபைகள் ஐக்கியம்

255. எம்.ஜி. மணிவண்ணன்

நிறுவன தலைவர், மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்

256. எம். பழனி

தலைவர், சம்பு மகாரிஷி வன்னியர் சங்கம்

257. என்.எஸ். வேல்முருகன்

நிறுவனர் & தலைவர், மக்கள் வறுமை ஒழிப்பு சங்கம்

258. கே.கே. கார்த்திகேயன்

நிறுவனத் தலைவர், இளைய சிங்கம் இயக்கம்

259. திருமதி கே.எஸ். சமுத்திரா தேவி

தலைவி, மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கம்

260. ஏ.டி. விஸ்வநாத்

நிறுவனத் தலைவர், அம்பேத்கர் ஜனசக்தி

261. சிதறல் வி. ராஜேஷ்

மாநிலத் தலைவர், தமிழ் நாடு சிவசேனா

262. கவிஞர் பி.ஜி. ஆனந்தன்

நிறுவனர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்

263. லயன் எம்.எஸ். ராமலிங்கம்

பொதுச் செயலாளர் -அகில இந்திய சௌராஷ்ட்ர மத்ய சபா

264. ஏ.எஸ். இராஜா யாதவ்

நிறுவனர், தமிழ் நாடு அனைத்து யாதவர் கூட்டமைப்பு

265. எம்.டி. கிறிஸ்டியன் சாம்ராஜ்

தலைவர், அனைத்திந்திய கிறிஸ்தவ நீதிக் கழகம்

266. ஜோலார்பேட்டை மு. மாணிக்கம்

இயக்கத் தலைவர், பாரத மக்கள் காங்கிரஸ்

267. பி. கரிகாலன்

மாநில பொதுச் செயலாளர்,

தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு பேரவை,

தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை

268. க. நகைமுகன்

நிறுவனர், தனித் தமிழர் சேனை

269. எம். பாண்டுரங்கன்

தலைவர், தமிழ்நாடு வணிகநடமாடும் வியபாரிகள் நல உரிமை சங்கம்

270. மயிலை ஜி. குப்புசாமி

நிறுவனத் தலைவர், வன்னியத் ‘தீ’

271. எம்.ஜி. முனுசாமி

மாநில தலைவர்-தமிழ்நாடு ஆதி ஆந்திரர் முன்னேற்ற சங்கம்

272. வி. அருணாசலம்

தலைவர், மீனவர் பெடரேஷன்

273. ஈ. மாணிக்கவேலு

பொதுச் செயலாளர்-அகில இந்திய விஸ்வகர்ம பேரவை

274. எம்.பி. குமார்

பொதுச் செயலாhர்,

ரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிளாலர்கள் சம்மேளனம்

275. எஸ்.கே. சீனிவாசன்

தலைவர்,

ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நல சங்கம் தமிழ்நாடு

276. ஆ.சு. வேலுதாஸ் பாண்டியன்

நிறுவனர் மற்றும் மாநில பொதுச்செயலாளர், சமத்துவ மக்கள் கட்சி

277. இரா. ஆனந்தராஜ்

மாநில பொதுச் செயலாளர் -இந்திய முற்போக்கு மக்கள் நலக்கட்சி

278. புரட்சிக்கயல் கு. பாரதி

தலைவர், தென்னிந்திய மீனவர் நல சங்கம்

279. கே. பழனிச்சாமி

மாநில தலைவர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்

280. திருமதி பி.வி. மஞ்சுளா

தலைவர், அருந்ததி மகளிர் மறுவாழ்வு அமைப்பு

281. க. திலீபன்

மாநில அமைப்பாளர், சேரிப்புலிகள் இயக்கம்

282. ஆர். விருத்தகிரி

பொதுச் செயலாளர்

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

283. டாக்டர் வீ. இராமகிருட்டிணன்

தலைவர், தேவரின கூட்டமைப்பு

284. வீரக்குமார் (எ) மதுரை வீரபோயன்

தென் மண்டல அமைப்பாளர் - உழைப்பாளி மக்கள் கட்சி

285. எம்.கே. கஜேந்திரன்

பொதுச் செயலாளர் -அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம்

286. அ. மாரிச்சாமி

மாநிலத் தலைவர், தமிழ்நாடு அருந்ததியர் முன்னணி

287. எஸ். அகமது மன்சூர்

மாநிலத் தலைவர், சிறுபான்மை மக்கள் கழகம்

288. தொ. வெங்கடேசன்

தலைவர் - தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு

289. கே.சி. அருணாசலம் செட்டியார்

தலைவர் - அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவை

290. என்.டி. ராஜசேகர்

மாநில தலைவர்

தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம்

291. இராம. நாகராஜ்

நிறுவனத்தலைவர், ஆதிவாசி குடியரசு கட்சி

292. எஸ்.பி. இராஜதுரை

நிறுவன தலைவர்

தமிழக நலிவுற்றோர் நாடார் பாதுகாப்பு பேரவை

293. ஆர். பொன் மாணிக்கம்

தலைவர், தமிழ்நாடு போயர் (ஓட்டர்) நலச்சங்கம்

294. எம். தங்கராஜன்

மாநில துணைத் தலைவர், பாரதிய ஜன சக்தி

295. மு. மகிழ்வாணன்

பொதுச் செயலாளர், இந்திய மனித உரிமை கட்சி

296. ஆர். ரமேஷ்

மாநில பொதுச் செயலாளர்,

தமிழ்மாநில கட்டிட உழைப்பாளிகள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்

297. பி. வேலாயுதம்

மாநில அலுவலக செயலாளர்

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு

298. ஏ. எஸ்ராபாலகுரு

மாநிலத் தலைவர், ஆசிர்வாதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் மாநில சங்கம்

299. தி. இரவி

நிறுவனர்-தலைவர், ஜனநாயக புரட்சி முன்னணி

300. ஆர்.சி. ராமசாமி

தலைவர்- திராவிட என்.டி.ஆர். அண்ணா தெலுங்கு தேசம் கட்சி

301. ஆர். விக்டர் தர்மராஜ்

நிறுவனர்-தலைவர், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு

302. ஏ. கணேசமூர்த்தி

தலைவர் - தமிழ்நாடு பழைய பொருள் வியாபாரிகள் நல சங்கம்

303. கவிஞர் சி. வீர. சங்கர்

மாநில பொதுச் செயலாளர்

சமத்துவ தையல் தொழிலாளர்கள் நலச்சங்கம்

304. வி.என். கண்ணன்

மாநில தலைவர்

தமிழ்திருநாடு நிலம், வீடு, மனை தரகர்கள் நலச்சங்கம்

305. ஏ. குமரேசன்

தலைவர், வன்னியர் நலச்சங்கம்

306. வி. வில்லியம்

தலைவர், தலித் மக்கள் கிருஷ்டீன் சங்கம்

307. கே. முருகேசன்

மாநில பொதுச்செயலாளர்

குறவன் பழங்குடி மக்கள் நலச் சங்கம்