Monday, March 31, 2014

கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருதுகள் : பிரணாப் வழங்கினார்


புது தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக நடிகர் கமலஹாசன், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கௌரவித்தார். கலைத் துறையில் சிறந்து விளக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் அனைத்துக் கலைஞர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தமிழர்கள் விரும்பும் தேவர்க் கட்சி!


நேதாஜி படை முதல்முதலாக கைப்பற்றிய அந்தாமான் நிக்கோபரில் பார்வட்பிளாக் கட்சி போட்டி! தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவான பள்ளர் இனத்தை சேர்ந்த தோழர் பாண்டியன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பார்வட் பிளாக் ஸ்தாபராக இருந்து போட்டியிட்ட சிங்க சின்னத்தில் போட்டியிடுகிறார் நேதாஜி தேவர் சோசலிச கொள்கையால் ஈர்க்கப்பட்டு நீண்ட காலமாக பார்வர்ட் பிளாக் கட்சியில் பணி செய்து வருகிறார். தேவர் இருந்த கட்சி சார்பாக போட்டியிடும் ஒரே ஒரு தமிழர் இவரே! அதுவும் யாரை தேவருக்கு எதிரியாக திராவிட கட்சிகள் சித்தரித்ததோ அந்த இனத்திலிருந்து... வாழ்த்துவோம்! செய்தி: Sundara Vandhiya Tevan R

தமிழகம் முழுவதும் 'இனம்' திரைப்படம் நிறுத்தம்: இயக்குனர் லிங்குசாமி பரபரப்பு அறிக்கை


ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘இனம்’. இந்தப்படம் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தியாக தமிழ் ஆர்வர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தினை தமிழ்நாட்டில் தடைசெய்யக்கோரி பல்வேறு தரப்பினர் குரலெழுப்பி வந்தனர். இந்நிலையில் இனம் படத்தினை தமிழகத்தில் விநியோகம் செய்த தயாரிப்பாளரும் இயக்குநருமான லிங்குசாமி இன்று முதல் தமிழகத்தின் அனைத்து திரையரங்கங்களில் இருந்தும் ‘இனம்’ திரைப்படம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன். தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அடிப்படையில், சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன். அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன். அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான். ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன். எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் இன்று முதல்(31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும். இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக்குடன் ஞானதேசிகன் சந்திப்பு


அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவராக நடிகர் கார்த்திக் இருந்து வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த நடிகர் கார்த்திக் கட்சிக்கு விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அதில் விருதுநகர் தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடுத்து நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க நடிகர் கார்த்திக் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனால் சற்று காலம் கட்சி பணிகளில் ஈடுபடாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட நடிகர் கார்த்திக் முடிவு செய்தார். அதன்படி, கடந்த வாரம் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது திருநெல்வேலி, தேனி ஆகிய தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று நடிகர் கார்த்திக் கேட்டுக்கொண்டார். ஆனால் மதுரை தொகுதியை மட்டும் தர முடியும் என்று அங்கு உள்ள தலைவர்கள் தெரிவித்து விட்டனர். அதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் வீட்டிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்பி.எஸ்.ஞானதேசிகன் சென்றார். சுமார் 30 நிமிடம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நடிகர் கார்த்திக்கிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘38 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டனர்’ இன்னும் தென்சென்னை தொகுதி மட்டுமே பாக்கி இருக்கிறது’. எனவே அந்த தொகுதியை வேண்டுமானால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஞானதேசிகன் கார்த்திக்கிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் நடிகர் கார்த்திக்கோ கட்சி மேலிடம் தெரிவித்தபடி, தனக்கு மதுரை தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் ‘39 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு தான் பிரசாரம் செய்வதாகவும்’ நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பி.எஸ்.ஞானதேசிகன் விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறி சென்றார்.

நெஞ்சுவலி: மருத்துவமனையில் நடிகை மனோரமா


நெஞ்சுவலி காரணமாக நடிகை மனோரமா (70) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். நடிகை மனோரமா, மூட்டுவலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மூலம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, மனோரமாவுக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட இதய பரிசோதனைகளை டாக்டர்கள் செய்தனர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்குத் தேவையான இதய சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Monday, March 24, 2014

Request from முகவை மருது தேவர்


தேவர் இன சொந்தங்களே உங்களிடம் ஒரு வேண்டுகோள் நமது சமுதாய நலன் கருதி நமது சமுதாயத்தை உதாசினபடுத்திய அனைத்து கட்சிகளுக்கும் நாம் பதில் அடி கொடுக்க நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. இராமநாதபுரத்தில் நமது சமுதாய அமைப்புகள் சில ஒன்றினைந்து செயல் பட்டு ஒரே வேட்பாளர்ரை அறிவித்து உள்ளனர். அதை நாம் ஆதரிப்போம் .நமது எதிற்ப்பை இந்த திராவிட கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் மாற்றாக பதுவு செய்வோம். நமது முக்குலத்து சமுதாய வேட்பாளர் பி.டி.அரசக்குமார். தேசிய ஃபார்வேர்டு பிளாக்.

VIDUTHALAIKANA KURAL


MGR to appear in Prabhu film


Veteran actor Prabhu's next will Yennamo Yedho that stars gautham Karthik, the son of the former's pal and Agni Natchathiram co-star Karthik. Interestingly the film will also feature the tough competitor of Prabhu's father Sivaji Ganesan. Yes the film will have a look alike of actor cum politician M.G.Ramachandran making an appearance in a scene that has Prabhu. Elaborating about the scene to a National daily, Rajapandi, the director of the film has said that the film has a flash back scene set in 1980's. Prabhu and Vincent Ashokan (son of Asokan, the famous Villain actor of the black and white era) competing in a boxing scene. MGR who was the chief minister then was a great fan of Boxing and he has also attended many boxing tournaments held in North Chennai, as the chief guest. The director says he has used that in the boxing scene in this film. The two legendary actors MGR and Sivaji have acted together in only one film titled Goondukili which was banned due to certain controversies. MGR had moved to fulltime politics when Prabhu entered the Cinema industry. Prabhu who has acted in many films with his father has got the chance to act with a fictional MGR in his next film.

Sunday, March 23, 2014

உணவகம்..!மதுரை


மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! சிறந்த மதிய உணவகம்..! 1- சந்திரன் மெஸ், தல்லாகுளம்( அயிரைமீன் குழம்பு, நெய்மீன்வறுவல் நாட்டுக்கோழி ) 2- குமார் மெஸ், தல்லாகுளம்( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless ) 3- அம்மா மெஸ், தல்லாகுளம்( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா ) 4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி ) 5- அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண்( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் ) மற்ற சிறந்த மதிய உணவகங்கள் - அம்சவல்லி - கீழவாசல்- மட்டன் பிரியாணி பனமரத்து பிரியாணி கடை -புலாவ் போன்ற பிரியாணி சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் -மட்டன் பிரியாணி ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு திண்டுக்கல் வேலு பிரியாணி மட்டன் பிரியாணி சிறந்த மாலை நேர உணவகம்..! 1- கோனார் மெஸ், சிம்மக்கல்( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு, மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா ) 2- குமார் மெஸ், தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார் ( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு ) 3- ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம்( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்) 4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால் கோரிப்பாளையம்( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 ) 5- சிங்கம் பரோட்டா கடை பீபீ குளம் ( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் ) சிறந்த மாலை உணவகங்கள்..! ஜானகிராமன் மெஸ்-திலகர் திடல் ( மட்டன் சுக்கா ) சுதா பை நைட் - ரிசர்வ் லைன்( முட்டை பரோட்டா ) டாஜ்- டவுன்ஹால்ரோடு ( கிங் பரோட்டா,பட்டர்சிக்கன் ) பஞ்சாபி தாபா -தல்லாகுளம் ( பட்டர்நான், தந்தூரி சிக்கன் ) பரோட்டா கடை -ஆவின் சிக்னல்( மதுரையின் சிறந்த பரோட்டா ) போஸ் கடை-அண்ணா பஸ்ஸ்டாண்ட் ( பகலில்கறிக்கடை,இரவில்இட்லி கடை ) சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..! கணேஷ் மெஸ்,மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் ) மாலை டிபன் -மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள்) எந்நேரமும் சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல்,முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா ) இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி - முருகன் இட்லி கடை,இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்( இட்லி,இட்லி, இட்லி...உலகின் மிகச்சிறந்த இட்லி ) மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் - திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா ( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது ) சங்கர் காபி,அண்ணா பஸ்ஸ்டாண்ட்- உழுந்தவடை ஐயப்பா தோசை கடை,இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் ,ஆர்த்தி ஹோட்டல்ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் - பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர்தோசை.... விசாலம் காபி-கோரிப்பாளையம் ,தல்லாகுளம்.- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே -இளநீர் சர்பத். இவை அனைத்தையும் விட மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...பேமஸ் ஜிகர்தண்டா, விளக்குத்தூண்-ஜில்ஜில் ஜிகர்தண்டா. மாமதுரை போற்றுவோம். மணமிக்க மதுரை உணவின் சுவை உலகெங்கும் புகழ் பரப்புவோம்... Thanx : Veeram Velanja Madurai

Gowtham Pandian


இனறையா நாள் மறக்க முடியாத நாள் 23 -03-2013 என்றயை நாள் கோவில்பட்டியே நடுங்கியா நாள் கோவில்பட்டியே தினறியா நாள் தமிழக காவல் துரையே நடுங்கிய நாள் என் என்றால் கோவில்பட்டி அருகில்லுள்ள சங்கரலிங்கப்புரம் செவ்வக்காடு என்ற கிரமத்தில் 23 02 2013 அன்று பசும்பொன் தேவர் சிலை அவாமதிக்கப்பட்டது அன்று காலை அதை கண்ட நம் இன மக்கள் காலை 7 மணி அளவில் சாலை மறியலில் இடுப்பட்டண இந்த சமபம் கட்டு தீ போல் பரவியது அன்று கோவில்பட்டியில் முற்யிலும் கடைகள் அடைக்கப்பட்டன சங்கரலிங்கப்புரத்திற்க்கு தேவர் இன மக்கள் வெகு விரைவில் சென்று சாலை மறியலில் இடுப்பட்டண தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையா அதிகரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலை கைவிடுமாரு குறினர்கள் ஆனால் காட்டுத்தீயில் போல் இந்த தகவால் பரவியாது மக்கள் ஆலை கடல் போல் திரன்டான மோலும் தாகவல் அறிந்த நெல்லை தூத்துக்குடி மாவட்டா உயர் அதிகரிகாள் பேச்சு வர்த்தை நடத்தன அதில் தொல்லி அடைந்து பின்பு பளையாம்கோட்டையில் இருந்து 1000 காவல்ர்கள் ஆனால் அதற்குள் கோவில்பட்டியே குளிங்கயாது அன்று மட்டும் கோவில்பட்டியில் 16.000 பெயர் குவிந்தன இந்த கூட்டத்தை பார்த்து காவர்கள் பயந்தன எதற்கா என்றால் அந்த கூட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பின்பு காவல் துரை புதிய தேவர் சிலை வைக்கப்டடும் எற்று குறியின ஆனால் நம் இன மக்கள் உடனாடியாக வரவேண்டும் குறியினர்கள் காவல் துரையின் முடிவுக்கு வந்தது பினபு கண்னியக்குமரியில் இருந்து தேவர் ஐயா சிலை மதியம் 01 .45 மணி அளவில் கொண்டு வரப்பட்டது இனான மணியச்சி பை பாஸ்சில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று சங்கரலிங்கபுரத்திற்க்கு பால் அபிசெய்கம் செய்து மீண்டும் தேவர் ஐயா சிலை வைக்கப்பட்டது அத்துடன் முணறு நாள் விழா நடைபெற்றது சிலை அவமதிக்கப்பட்ட 07 மணி நேரத்துக்குல் வைக்கப்ட்ட புதிய சிலை இங்குலுள்ள சிலை தேவர் தான் இந்த சாலை மறியாலில் எந்த தேவர் இன தலைவர்களும் கலந்து கொல்லேவில்லை இந்த சிலை மீண்டும் முழுக்கே மூழுக்கே எம் கோவில்பட்டி தேவர் இனத்தவர்ளால் தேவர் ஐயா சிலை மீண்டும் வைக்கப்பட்டது இந்த ஒற்றுமை அனைத்து மாவட்டத்திலும் வரவேண்டும் இந்த தேர்தலில் வக்களிப்பீர் எம் தேவர் இன கட்சிக்கு நானும் கோவில்பட்டி தேவர் என பேறுமை படுகிறேன் இவன் N M K கௌதம் பாண்டியான் திருமங்கலக்குறிச்சி

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்


தனித் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் முற்றிலுமாக அழித்தொழித்து விட்டதாக நம்பி வந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, மீண்டும் அந்த இயக்கம் தலைதூக்கி, துளிர்த்து வருவதாக தற்போது கலக்கம் அடைந்துள்ளது. சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபை கூட்டத்தில் இதனை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்துள்ள இலங்கை அரசு, கோபி (என்ற) கே.பி.செல்வநாயகம்(31) தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிரூட்டும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியது. இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த கோபி, தற்போது இலங்கைக்கு திரும்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை ஒன்றினைக்கவும், வேலையில்லா இளைஞர்களை தேர்வு செய்து புதிய போராளிகளாக்கி, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த திட்டமிட்டு வருவதாகவும் ராஜபக்சே அரசு அஞ்சுகிறது. இதனையடுத்து, கோபியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இலங்கை போலீசார், '6 அடி உயரத்துடன் சிவந்த நிறம் கொண்ட இவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளது. தகவல் அளிப்பதற்கான 'ஹாட்லைன்' எண்ணையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி என்பவர் வீட்டில் கடந்த வாரம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த ஒருவர் இருந்ததாகவும், அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர் தப்பியோடி விட்டதாகவும் குற்றம் சாட்டி வந்த இலங்கை ராணுவம், இந்த தேடுதல் வேட்டையில் தப்பியோடிய நபர் கோபி தான் என்று நம்புகிறது. இதனையடுத்துதான், பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விதுஷாயினி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதேபோல், இலங்கையின் அமைதி மற்றும் மறுசீரமைப்புக்காக யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பின் இயக்குனரும் கிருஸ்துவ பாதிரியாருமான ப்ரவீன் மற்றும் 'இன்ஃபார்ம்' மனித உரிமை அமைப்பை சேர்ந்த ருக்கி ஃபெர்ணான்டோ ஆகியோரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இலங்கை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கடும் கண்டனத்தையடுத்து இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கோபியுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது.

Thursday, March 20, 2014

Will S.J.Surya meet his July date now?


We have the latest updates from the long in the making Isai, directed and produced by S.J.Surya, and featuring Surya, Sathyaraj and Savithri in lead roles. The film's editing is reportedly complete and two songs are left to be shot in sets in Chennai's Binny Mills. From the 1st of April, Surya will begin filming these songs. Isai, which was earlier planned as a May 1 release, is now targeting a July release. The film is said to be about the professional rivalry between a talented upcoming composer and an established veteran composer. Surya made his mark as a director with blockbuster films like Vaali, Kushi and New. He would be looking to reestablish his place in the industry with Isai.

All about Vijay Sethupathi's next


After a debacle in Rummy and a decent outing with Panniyarum Padminiyum, actor Vijay Sethupathi's next will be Mellisai directed by Ranjith Jeyakodi, a former assistant of Thangameengal Ram. The debutante director while speaking to a leading magazine has said that the film's shoot has been completed in just 50 days and it will hit the screens soon. The lead heroine of the film is Gaythri who has already acted with Vijay Sethupthi in Naduvula Konjam Pakkatha Kanom. The director has said that the film will revolve around the hero who aspires to release a music album and heroine who is a music teacher in a school. Apart from this the film will focus on the City life and the problems that surround the life of people living in Metro cities. The director has also said that he is a fan of Alfred Hitchcock and Mellisai will have the touch of the veteran Hollywood director's thriller films. Mellisai has music by composed by Sam C.S. and Dinesh Krishnan has handled the camera. Ranjith has assured that his film will be breezy experience that will match the title.

Wednesday, March 19, 2014

பாரதிராஜா - ஸ்ரீதேவியை ஒன்று சேர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!


இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். முதன் முறையாக அவர் பென்சில் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘த்ரிஷா இலியானா நயன்தாரா’. இந்த படத்தை ஆதிக் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்தப் படத்தை விஜய் சேதுபதியின் மெல்லிசை படத்தை தயாரிக்கும் ரேபல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அவர்களின் பெயர்கள்தான் த்ரிஷா, இலியானா மற்றும் நயன்தாரா. இவர்கள் மூவரின் காதலில் சிக்கிய ஒரு இளைஞன், எடுக்கும் முடிவை காமெடியாக கூறும் கதைதான் இந்த படம். மேலும் படத்தின் முக்கிய வேடத்தில் பாரதிராஜாவும், ஸ்ரீதேவியும் நடிக்க உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாரதிராஜா-ஸ்ரீதேவி இருவரும் ஒரே படத்தில் இணைகின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Breaking: Bala – Sasikumar’s title


Bala’s next features Sasikumar and Varalaxmi Sarath Kumar in the lead roles, maestro Ilayaraja’s music, Chezhian’s cinematography and Kishore’s editing. The lead actor after a long time has done away with his facial hair and is playing a Nadaswaram expert in the movie. There’s apparently another look for him in the movie, which is yet to be disclosed. Although it is known that the movie is based on Karagattam, the title was kept a secret, until now. After some investigation, we have come to know that the movie has been titled ‘Tharai Thappattai’ for now. ‘Parai’ was also in consideration, but considering the similarity it shares with Bala’s previous title, Paradesi, the team apparently went with ‘Tharai Thappattai’. Stay tuned for more breaking information.

Tuesday, March 18, 2014

வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்


திரு எஸ்.ஆண்டித்தேவர்


யார் இந்த ஆண்டித்தேவர்...? * சேடப்பட்டிக்கு அருகிலுள்ள காளப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். * திரு P.K.மூக்கையாத் தேவருக்கு பிறகு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றியவர். * M.G.R ஆட்சிக்காலத்தில் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசி முதலமைச்சர் M.G.R-யையே அச்சமூட்டக்கூடியவர். * எந்த சூழ்நிலையிலும், எவருக்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுபவர். * சிறந்த வழக்கறிஞர். * தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமைப்பெற்று விளங்கியவர். மிகச்சிறந்த பேச்சாளர். * வலிமையான உடலையும், உறுதியான மனநிலையையும் கொண்ட மனிதர். * தலைமை பண்பிற்கு தேவையான அனைத்து குணநலன்களையும் தன்னகத்தே கொண்டவர். * மிகச்சிறந்த அரசியல்வாதி. இவரது துணிச்சலுக்கு ஒரு உதாரணம்; திரு M.G.R முதலமைச்சராக இருந்த காலத்தில், பசும்பொன் தேவரின் வரலாறு தமிழ் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது. மூன்று கல்வி ஆண்டுகளுக்கு பிறகு அந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்யும்போது, பசும்பொன் தேவரின் வரலாறு தவறுதலாக விடுபட்டுப்போனது. இந்த தகவல் திரு எஸ்.ஆண்டித்தேவருக்கு தெரிந்ததும், உடனடியாக முதலமைச்சர் M.G.R-யை தொடர்பு கொண்டு "அந்த பாடப் புத்தகங்களில் பசும்பொன் தேவரது வரலாற்றை இணைக்க வேண்டும்" என்று கேட்கிறார். அதற்கு M.G.R, "புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுவிட்டது. இனிமேல் அவற்றில் திருத்தம் செய்து மீண்டும் அச்சிட்டால் அரசுக்கு அதிக செலவு ஆகும். எனவே மறுபதிப்பு வரும்போது தேவரது வரலாற்றை இணைத்து விடுகிறோம்" என்கிறார். அதற்கு எஸ்.ஆண்டித்தேவர் M.G.R-டம் பதில் சொல்கிறார், "தேவரது வரலாறு புத்தகத்தில் இடம்பெறாத தகவல் தெரிந்தால், திருச்சிக்கு தெற்கேயுள்ள அனைத்து பாலங்களும் இடித்து தள்ளப்படும். பிறகு அந்த பாலங்களையெல்லாம் கட்டுவதற்கு உங்கள் அரசு செலவழிக்கும் தொகையைவிட, பாடப்புத்தகங்களை மீண்டும் அச்சிடுவதற்கு ஆகும் செலவு மிக மிகக்குறைவு" என்றார். அதன்பிறகு, அதே கல்வியாண்டில் தேவரது வரலாற்றை இணைத்து அனைத்து புத்தகங்களையும் மீண்டும் அச்சிட்டு வெளியிட்டார் அன்றைய முதல்வர் M.G.R..! # இன்றைய அரசியலில், திரு எஸ்.ஆண்டித்தேவரை போல எவராவது ஒருவர் செயல்பட முடியுமா....???? (தகவல் தந்த - திரு V.S.நவமணி அவர்களுக்கு நன்றி) - சா.வீரமுத்து விஜயதேவர் சின்னக்குமுளை தஞ்சாவூர் - மாவட்டம் —

PON.PANDITHURAI THEVAR BITHDAY CELEBRATION


Bala's upcoming film is Ilaiyaraaja's 1001st!


Director Bala is currently working on a film that is based on the Karagattam dance form. We hear that Ilaiyaraaja has composed over 12 songs for the film in just 6 days. Ilaiyaraaja has always wowed us all with his exquisite music skills. Well, the composer has crossed another milestone - making Bala’s film as his 1001st film in his career.

முஸ்லீம்கள் தேவருக்கு அளித்த வரவேற்பு விழா


1948 காந்தி கொல்லப்பட்டபோது அவரை ஒரு முஸ்லீம்தான் கொலை செய்தார் என்று வதந்தி பரவியது மதுரையில் காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லீம் என்கிற பொய்ப் பிரச்சாரத்துக்கு ஆளான இந்துக்கள், முஸ்லீம் மக்களைத் தாக்கியும் அவர்களின் கடைகளைச் சூறையாடியும் வன்முறையில் ஈடுபட்டார்கள். மதுரையை சுற்றியுள்ள பல ஊர்களில் அப்பாவி முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டர். அதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சுட்டது இஸ்லாமியர் இல்லை, இந்துதான் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லும் விதமாக பொதுக்கூட்டம் போட்டு உண்மையை விளக்கினார் முத்துராமலிங்க தேவர் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த தெருத்தெருவாக பிரசாரம் செய்யவும் ஊர்வலங்கள் நடத்தவும் தேவர் தன் தொண்டர்களை அனுப்பி கலவரத்தை அடக்கினார் (முஸ்லீம்கள் தேவருக்கு அளித்த வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் மதுரையில்) THANX : Veeram Velanja Madurai

கேஎஃப்சி (KFC) சிக்கனை தேடி கடைக்கு செல்ல வேண்டாம் பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம்!


பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும். சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! broasted – chicken தேவையான பொருட்கள்: சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்) இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் – 1 டீஸ்பூன் உப்பு – 1 1/2 டீஸ்பூன் தண்ணீர் – 1 கப் மாவிற்கு… மைதா – 1 1/2 கப் முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – 2 கப் மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கோட்டிங்கிற்கு… பிரட் தூள் – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி நன்றி பரமக்குடி சுமதி

Poll contestor wants name removed from Dossiers Criminal Index


An individual aspiring to contest the parliamentary elections this year has approached the Madras High Court Bench here seeking a direction to the police to remove his name from the Dossiers Criminal Index maintained against him in Ramanathapuram district. On Monday, Justice R. Subbiah posted the case to Tuesday for passing orders. In his affidavit, S. Ganesa Thevar (35) of Kothiyarkottai said that he was the founder-president of All India Thevar Ilaignar Peravai. The cases were booked by the R.S. Mangalam, Tirupattur and Ettayapuram police under Sections 380 (theft in dwelling house) and 457 (lurking house-trespass or house breaking by night in order to commit offence punishable with imprisonment) of the Indian Penal Code. He contested the cases after being enlarged on bail and got acquitted from all the three cases. However, the Ramanathapuram police continued to maintain his name in the Dossiers Criminal Index maintained by them under the Police Standing Order, his counsel W. Peter Rameshkumar claimed. “The name should be removed forthwith since the petitioner has been involved in social welfare activities and a probable candidate for Ramanathapuram constituency,” he added.

மாயமான மலேசிய விமானம்: தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது. இதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரிய வில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானங்கள், கப்பல்கள் மற்றும் செயற்கை கோள்கள் உதவியுடன் அதை தேடும் பணி நடைபெறுகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே விமான கட்டுப்பாட்டு அறையுடன் கடைசியாக விமானி பேசிய பிறகு விமானம் காணாமல் போய் இருக்கிறது. அப்பகுதி பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு பகுதி என தெரியவந்துள்ளது. மேலும் ரேடாரில் தெரியாமல் இருப்பதற்காக சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் மட்டும் மிக தாழ்வாக பறக்க விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாயமான மலேசிய விமானத்தை தலிபான் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை ஒருபோதும் மறுக்க முடியாது என அமெரிக்காவின் உளவுத் துறை (சி.ஐ.ஏ) இயக்குனர் ஜான் பிரென்னான் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் பொதுமக்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது இதை அவர் தெரிவித்தார். தாய்லாந்தை சேர்ந்த 2 பேரின் பாஸ்போர்ட்டுகள் திருட்டு போயின. அதை வைத்து 2 பேர் டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் இக்கடத்தல் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தாய்லாந்து போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர். இதுகுறித்து மலேசிய சிறப்பு புலனாய்வு போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர். இக்கருத்துகளின் அடிப்படையில் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் வடமேற்கு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் தற்போது ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகள் இணைந்துள்ளன. ஆஸ்திரேலியா, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் பயணிகள் விமானம் விழுந்தது. அப்போது அதை தேடும் பணி சவாலாக இருந்தது. ஆனால் அதில் இருந்த சிக்னல் கருவிகள் மூலம் விமானம் கடலில் கிடந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் மாயமான மலேசிய விமானத்தில் சிக்னல் வெளியேற்றும் கருவி மாயமாகி உள்ளது. அதனால் தான் அந்த விமானம் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் விபத்து கண்டுபிடிப்பு நிறுவன அதிகாரி ஜீன்பால் டிரோடக் தெரிவித்துள்ளார். கடைசியாக அந்த விமானம் கஜகஸ்தான் பகுதியில் பறந்ததாக தகவல் வெளியானது. இதை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. அந்த விமானம் பறந்ததாக ரேடாரில் பதிவாகவில்லை என அறிவித்துள்ளது.

Sasikumar's new look for Bala film


Its well known that actor-director Sasikumar is the lead hero of National award winning director Bala's next film tentatively titled as Karagattam. Recently Sasi visited Bala's office and while returning, he decided to have a snack in a shop in Pondy bazaar. He parked his car at a distance and walked in the busy roads of T.Nagar but no one could recognize the famous actor. Later he went to a famous star hotel that he visits frequently and even the staff over there could not recognize the him. This is because the actor has completely shaven his beard which gave him an unique identity and also sports a thin mustache and curly hair style. Sources close to the actor confirm that this is the look of the actor for his film with Bala. This look reportedly resembles legendary comedian Chandrababy. While there was news claiming that Sasikumar acts as a Karagattam artiste in the film, sources say that he acts as a Nadaswaram expert and the film's heroine Varalkshmi acts as Karagattam artiste. At the behest of the perfectionist Bala, Sasikumar is also undergoing training to play the instrument under professional Nadaswaram artiste's in Chennai for over a month now.

Monday, March 17, 2014

Indo-Japanese group appeals to bring back remains of Netaji


A group of activists from India and Japan made an appeal to the President and Prime Minister to bring back the remains of Netaji Subhash Chandra Bose from Tokyo to his home land. "We request to bring back the ashes of Netaji Subhash Chandra Bose, which are safely kept in Renkoji temple in Tokyo, to the motherland India," said the activists. The group, named as 'Netaji Subhash Chandra Bose Memorial Indo Japan Foundation', has also submitted representations to the PM and the President setting a deadline till August 18, the death anniversary of 'Netaji' this year. "We want to bring back the ashes before the 68th death anniversary of Netaji," the foundation's president B S Deshmukh told reporters here. "We have given representation to various political leaders including BJP's prime ministerial candidate Narendra Modi," Deshmukh, an RSS associate, said. "Narendra Modi is the only leader who can bring the ashes of Netaji back," he said. When asked if it was proved that the remains lying in Japan temple were that of Bose, he said, "It is not clear but we believe that those are the remains of Netaji." He also said that several Indian leaders had visited the temple in the past but they did not make efforts to get back the remains. "India is not sensitive towards Netaji, while Japanese government has made several memorials in the name of soldiers who sacrificed their lives in world war- II," said Kazuo Kaneko, chairman of the foundation. "We have been making efforts for the last four years to return the remains of Netaji Subhash Chandra Bose," he said.

DMK chief Karunanidhi's estranged son Alagiri meets PM, terms it a courtesy call


DMK chief M Karunanidhi's estranged son and former Union chemicals minister M K Alagiri met Prime Minister Manmohan Singh in New Delhi on Thursday morning, sparking apprehension in DMK circle. Alagiri's visit that was kept under wraps till the last moment is seen as yet another sign of defiance of the Madurai strongman as it comes after the DMK spurned requests from the Congress for an alliance in the upcoming Lok Sabha polls. The meeting set the social media buzz with speculations that he might launch a separate party.However, Alagiri downplayed the meeting with Manmohan Singh stating that he met him to urge him to name Madurai airport after Muthuramalinga Thevar. Muthuramalinga Thevar, a demi god of the influential Thevar community in Madurai and south Tamil Nadu, is invoked by all parties to woo the sizeable voters from the backward community. "It was a courtesy call. We did not discuss politics at all,'' he told TOI over phone from New Delhi when asked whether he had promised support for Congress candidates in the Lok Sabha polls in Tamil Nadu. "I thanked him for the support he extended to me during my tenure as the Union minister. I told him that with his support and guidance I had contributed a lot to Tamil Nadu and the country through his ministry,'' Alagiri said. Alagiri was upset with his father Karunanidhi and brother M K Stalin ever since he and his supporters were sidelined from the party. He was suspended from the post of south zone organising secretary of the DMK, a post that helped him wield influence over southern part of the state. His disgruntlement with Karunanidhi and Stalin multiplied after the DMK released the list of candidates for the Lok Sabha elections. The list only had the names of Stalin's supporters. Alagiri is unlikely to campaign for the DMK, even as the candidate for Madurai constituency V Velusamy has said that he would seek the support of Alagiri. Alagiria has categorically said that he would not compromise until the suspension of his supporters is revoked. He is expected to return to Madurai on March 16, when he is likely to make his plans clear.

THEVAR PERAVAI


Vikram Prabhu takes guitar lessons!


Vikram Prabhu’s upcoming film Arima Nambi is directed by a newcomer Anand Shankar. Reportedly, the actor will sport a stylish look much different from his previous ventures. We hear that the team shot a pub song in Pune and the actor himself learned to play the guitar for the song. According to the director, Vikram looked comfortable with the musical instrument, even though he did not know how to handle the instrument earlier. Also, the director stated that he is planning to release another teaser real soon.

Forward Bloc Decides to Support LDF


The state committee of the All India Forward Bloc that met here the other day decided not to contest in the election on its own and decided to support the LDF in the Lok Sabha polls. The state committee said that a decision has been taken not to field candidates in Kollam, Thrissur, Idukki and Kannur after the CPM and Forward Bloc central leadership intervened and urged the party to withdraw from the fray. A press release issued by the state committee of the party said that a decision was taken after a written assurance from the CPM to induct Forward Bloc into the LDF fold after the Lok Sabha election. The decision of the central committee was presented by national secretary G Devarajan at the state committee meet. All India Forward Bloc State secretary V Rammohan presented the report in the meet.

K.U THEVAR FILMS


Kumaru and Kumudha for Seenu Ramasamy


Sumar Moonji Kumaru and Kumudha of Idharkuthane Aasaipattai Balakumara are back together for another project. Vijay Sethupathi and Nanditha will pair up next for Seenu Ramasamy’s Idam Porul Eval that will also star Vishnu as another lead. It must be noted that Manisha Yadav auditioned for the role, but backed out after she was offered a different role. Idam Porul Eval will be produced by Lingusamy and Subhash Chandrabose’s Thirrupathi Brothers and will have music by Yuvan Shankar Raja. This movie also marks the first time association of the composer and the veteran lyricist, Kaviperarasu Vairamuthu.

Gautham Karthik’s clean certificate


Ala Modalayindi starring Nani and Nithya Menon directed by Nandini Reddy in Telugu was a rom-com that was enjoyed by the audience. This film comes to Tamil as Yennamo Yedho with Gautham Karthik and Rakul Preet Singh with music scored by Imman and directed by Ravi Thyagarajan. Yennamo Yedho is the production venture of Ravi Prasad Productions and the film has recently come out of censor with a clean U certificate. Kalaipuli Thanu has bought the rights of the film which is all set to release this month end. For Gautham Karthik who made his debut through Mani Ratnam’s Kadal, Yennamo Yedho will be his second film while Rakul was seen in Thadayara Thaakka and Puthagam.

Thursday, March 13, 2014

Bala reveals his connection with 'Naan Sigappu Manidhan'


The audio launch event of Actor Vishal's second film as a Producer, Naan Sigappu Manidhan was held amidst much fanfare this morning. The films directed by Thiru stars Vishal and Lakshmi Menon in the lead roles while Iniya and Jagan play other important roles. This is also the first film of Music composer G.V.Prakash to work with Vishal. National award winning director Bala who directed Vishal in the 2011 film Avan Ivan was one of the celebrity guests who attended the event. Bala surprised the audience by speaking a little long which goes against his usual practice when it comes to audio launch events. Since the film deals with Narcolepsy a rare sleeping disorder, Bala said Vishal and Thiru have purposefully got inspiration for the character from him. He revealed that he tends to sleep often and never misses to have a nap even during the one hour break he gets during the shoots. The Paradesi director also said that there are so many instances of shooting getting delayed because he slept for long. The ace filmmaker jocularly stated, he will retaliate Vishal's act of teasing his sleepiness. Bala also pulled the leg of Dhananjayan, the South head of UTV Motion picture, the co producer of the film stating that every time Dhananjayan meets him in an event, he will tell "we should work in a film together" only to forget it completely after the meeting.

Monday, March 10, 2014

Vijay Sethupathi to work with Bala


One of the upcoming production ventures of National award winning direcoar Bala's B Studios is going to have today's youth heartthrob Vijay Sethupathi as the hero. The film will be a mega budget venture that is going to be co produced by Suresh Kalanjiyam of Studio 9 Productions. The film is titled as Vasanthakumarna and it is going to be scripted and directed by Anand Kumaresana. Anand Kumaresan has worked as an assistant director in Sathyaraj starrer Semma Ragalai and actor Srikanth's yet to be released film Ethiri En 3. The first schedule of the shoot is all set to begin soon in Chennai. Justic Prabhakaran who debuted with Vijay Sethupathi's latest film Pannaiyarum Padminiyum will compose music for Vasanthakumaran. Dinesh Krishnan will handle the camera while Editing will be taken care by Govind and Mayapandi will be the Art Director. The search for the rest of the cast including the heroine is still on.

MUKKULATHOR- RAMANATHAPURAM


வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள்


அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். • வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம். • நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள். • கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம். • கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். • ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். • வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. • கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம். • கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

மனிஷாயாதவை நீக்கியது ஏன்?: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்


விஜய் சேதுபதியை வைத்து ‘‘இடம் பொருள் ஏவல்’’ படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார். இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சீனுராமசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– இடம் பொருள் ஏவல் படம் மலை கிராமத்து கதை. மனிஷா யாதவுக்கு மேக்கப் போட்டபின் முகத்தில் கிராமத்து பெண் சாயல் வரவில்லை. கடும் முயற்சி எடுத்தும் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. பட்டணத்து பெண் போலவே தெரிந்தார். எனவேதான் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விஷ்ணு ஜோடியாக இன்னொரு கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுள்ளோம். இன்னும் அவர் பதில் சொல்லவில்லை. இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.

தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பயோடேட்டா


பெயர்:– பொன்முத்துராமலிங்கம் வயது:– 74 சொந்த ஊர்:– சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி, மதுரை மாவட்டம் இருப்பு:– நரிமேடு மதுரை ஜாதி:– அகமுடையார் பதவி:–தற்போது தி.மு.க. தீர்மானக்குழு தலைவர் 1972–ல் எம்.ஜிஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். 1980–ல் மதுரை மேற்கு தொகுதியில் எம்.ஜி.ஆரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1984–ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். 1989–ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அமைச்சரானார். குடும்பம்:–மனைவி மல்லிகா, மகன்கள் பொன்.ராஜன், பொன்.மருதுபாண்டியன், பொன்.சேதுராமலிங்கம், மகள் மஞ்சுளா, தேன்மொழி. தற்போது மு.க.ஸ்டாலின் தீவிர ஆதரவாளர்.

ஈழத்தமிழர் விவகாரம்: சேனல் 4-ன் நெஞ்சை உலுக்கும் புதிய ஆதாரம்


ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில் மேலும் ஒரு போர்க்குற்ற ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் போரின் போது கொல்லப்பட்ட பெண் போராளிகள் மீது சிங்கள ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. அதோடு நில்லாமல் அவர்கள் போராளிகளை கேலி செய்யும் விதமாக கூக்குரலிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் உறுதித்தன்மையை பிரபல தடவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் உறுதிசெய்தார். இப்படங்களில் பெண் போராளிகளின் உடல்களில் காணப்படும் காயங்கள் உண்மையானது என தெரிவித்துள்ள அவர் அவர்கள் மீது காணப்படும் குண்டு காயங்கள் போரினால் ஏற்பட்டதல்ல என்றும் கூறினார். இனியாவது ஈழத்தமிழர்களுக்கான நீதியை உலக நாடுகள் நிலை நாட்ட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் வேண்டுகோளாகும்.

Madhan Karky blows another candle today


Today is the 34th birthday of Madhan Karky, who is the most sought after lyricist in Tamil cinema. He is well known for his ability to fix the ancient Tamil words in the modern context and also for his proficiency in other languages like English and using them in Tamil song in apt places. Karky is the elder son of ace lyricist Vairamuthu. But he has carved a niche for himself by penning many chartbuster songs with meaningful lyrics and is today a tough competitor for his father who is still ruling the industry. He wrote his first song 'Ododi Poren' for the film Kanden Kadhalai directed by R.Kannan under the music of Vidyasagar. He shot to fame by penning lyrics for Enthiran, a sci-fi entertainer directed by Shankar with Superstar Rajnikanth playing the lead role. He is also the co-dialogue writer for the film. He again worked with Shankar in the Vijay starred film Nanban and wrote the famous 'Aska Laska' which expressed love in many languages. He also penned three songs in the film Kadal directed by Mani Ratnam who had until then been opting for Vairamuthu to pen the lyrics for all the songs in his films. Madhan Karky is also known as a tech savvy lyricist. He has designed a software which will suggest apt Tamil words whena particular situation for a song is fed in it.

Sunday, March 9, 2014

Soori - reel life comedian and a real life hero


Comedian Soori did a hero’s act in the sets of director Kannan’s upcoming Oru Oorla Rendu Raja. Reportedly, the director was shooting a scene involving the lead actors – Vemal, Priya Anand, Soori and Thambi Ramaiah. The scene required Vemal to vroom a car to near a lake, and then Vemal, Priya, and Soori had to run out. However, after the actors rushed off, the car which still had Thambi Ramaiah in the car started moving on its own. Thambi Ramaiah could do nothing as he was bounded by the seat belt. Luckily, Soori acted fast. He swiftly ran towards the car, jumped in and applied the brakes. From sources close to the unit, we hear that had Soori not acted, the car would have fallen into the lake with ThambI Ramaiah struck inside. Well, it is just another service provided by your friendly neighborhood Soori!

தேவர் தொலைக்காட்சி


ஆதரவு தெரிவிப்போர் எஸ்.எம்.எஸ் செய்ய கோரிக்கை - ஏனாதி அ.பூங்கதிர்வேல் " இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது நமக்கும் நமது சமூகத்தின் மானத்திற்கும் விடப்பட்ட சவாலாகவே கருதுகின்றேன். இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்போர் அவரவர் பகுதியில் களப்பணியாற்ற விருப்பமுள்ளோர் கீழ்வரும் மொபைல் எண்ணிற்கு எஸ் எம் எஸ் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்" வேண்டிய தகவல் : 1. உங்கள் பெயர் 2. உங்கள் ஊர் 3.தொடர்பு எண் அனுப்பவேண்டிய எண் : 7811844866 நன்றி, ஏனாதி அ.பூங்கதிர்வேல்.

ARTICLE - THANGA KAVASAM


பெட்ரோல் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு மனிதாபிமான அடிப்படையில்கூட நிவாரணம் வழங்கத் தயாராக இல்லாத அதிமுக'விற்கு நீங்கள் வாக்களிப்பது கொலைசெய்த கத்தியை தொட்டு வணங்குவதற்குச் சமம். ஏனாதி அ.பூங்கதிர்வேல் எங்க தலைவர் அப்படி ..இப்படி என்பவர்கள் ..இதயம் பலவீனமாவர்கள் இதனை படிக்க வேண்டாம் ...இன்று ஜெயா தொலைகாட்சியில் சேதுராமன் அவர்களும் ,வாண்டையார் அவர்களும் ஜான் பாண்டியனும் ஜெயா விற்கு ஆதரவு என்ற செய்தி ஒளிபரப்பகிகொண்டே இருக்கிறது ...வாண்டையரும் சேதுராமனும் தேவர் ஜாதியில் பிறந்ததை மறந்தார்களோ..? **மதுரையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இறந்தார்கள் ஏழு பேர் ...இந்த ஏழு பேரை இவர்கள் மறந்தது ஏனோ ..? இவர்கள் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு..ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..? ** பரமக்குடியில் தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று சகோதர்கள் கொடூரமாக கொலை செய்யபட்டார்களே இவர்களை மறந்தது ஏனோ ...இவர்கள் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு.ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? **ஆல்வின் சுதன் கொலைவழக்கில் சம்பந்தமே இல்லாமல் என்கவுன்ட்டர் செய்து கொன்றார்கள் காவல்துறையினர் , ஆதிமுக அரசு ஜெயலலிதாவுடன் கூட்டு ஏன் ..பிரபு மற்றும் பாரதியை மறந்தது ஏனோ..??? **ஆல்வின் சுதன் கொலைவழக்கில் சரணடைந்த குமார் என்ற கொக்கி குமாரை வேண்டுமென்றே பாலத்தின் கீழ் வைத்து அடித்து ,கல்லை தூக்கி நெஞ்சில் போட்டு தப்பிக்க முற்பட்டார் என்று சொல்லி வேசி தனமாக கொன்றார்கள் காவல்துறையினர் மற்றும் ஆதிமுக ..கொக்கி குமாரின் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? குமாரை மறந்தது ஏனோ..? **பசும்பொன் தேவர் திருமகனாரின் ஆலய வழிபாட்டுக்கு தடை போட்டார்கள் ..ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? **தடையை மீறி சென்றதால் 12,000பேர் மீது ராமநாதபுரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள்..காரணம் ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? **எல்லோரும் சேதுராமனை விமர்சித்தோம்..ஏன்?...ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அடிமையை உள்ளார் என்று..கதிரவன் அவர்களையும் விமர்சனம் செய்தோம்..பார்வர்ட் பிளாக் ஜெயாவின் அடிமை போல் செயல் பட்டதால் விமர்சித்தோம் ..??இவர்கள் தற்போது செய்தது என்ன ?? **முக்குலமே சிந்தித்து செயல்படுங்கள் ..நமக்கான தலைவர்கள் யாரும் இல்லை ..இதற்க்கு ஏன் இந்த வெட்டி பந்தா ..? **நமக்காக இறந்த தியாகிகளை மறப்பவர்கள் மனிதன் இல்லை தேவனுக்கு பிறந்தவன் இல்லை.. ***ஏன் இவர்களை மறந்தார்கள் தேவரின அதிமுக ஆதரவாளர்கள் ? ..இறந்தவர்கள் தென்மாவட்டதினர் என்பதாலா ..?.? **இவர்கள் செய்தது தேவரினதவர்களை குடிக்க வைத்து கெடுத்தார்கள் ..சோத்துக்கு வழி இல்லாத கூட்டதினரை போல நினைத்து அன்னதானம் வழங்கினார்கள் .. கள்ளனுக்கு பொறந்தவன் ,மறவனுக்கு பொறந்தவன் ,அகமுடையோருக்கு பொறந்தவன் ..ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மாட்டான். .ஜாதிக்குள் நீயும் நானும் எதிரி யாகவே இருந்தாலும்..ஜெயலலிதாவிற்கு வாக்களிக்காதே!ஜெயலலிதா தேவரினத்தின் துரோகி ...துரோகியை மறக்காதே ..தேவரினத்தின் துரோகி ஜெயலலிதாவிற்கு வாக்களிக்காதே!! ...பசும்பொன் ராஜா ...

MARUTHUPANDIYAR SOCIAL FOUNDATION


Saturday, March 8, 2014

Fighting regression


‘The voices of progressive forces have been weakened,’ says Tamil author Su Venkatesan in a freewheeling chat. Su Venkatesan’s debut novel Kaaval Kottam won him the Sahitya Akademi award in 2011. As general secretary of the Tamil Nadu Progressive Writers’ and Artists Association (TNPWAA), he has spearheaded movements on a variety of social issues. A progressive poet, essayist and a fiery orator, Venkatesan has already begun work on his next novel on Tamil spiritual philosophy. He is also working on a collection of essays and a non-fiction work. Excerpts from an interview: Tell us about your next work. For the last four years, I have been working on a novel about Tamil philosophy. It requires painstaking research and extensive field work. The novel will be based in Southern Tamil Nadu. This year, I am publishing a collection of essays. I am also working on a non-fiction book from the documents I had gathered for Kaaval Kottam. Kaaval Kottam was the history of Kallar community through which you also narrated the history of Madurai. What would non-fiction part of Kaaval Kottam deal with? This account will only have real characters. Also, Kaaval Kottam ends in 1910. This book will begin after 1910, documenting the people’s revolt against the Criminal Tribe Act and running through 1948. This will be a complete historical document on the system, the act and its repercussions in the society. Why did Kaaval Kottam take you 10 years? I had already published eight books before Kaaval Kottam happened. When I began working on Kaaval Kottam, I had overcome the desire to get my work published. Also, there was a huge controversy raging over the novel as a literary form in Tamil. I think that was an influencing factor. Kaaval Kottam required me to travel extensively between written history and folklore. I could not have given it any less labour. You have been a significant arrival in the tradition of Marxist literature in Tamil Nadu. As a writer and an activist, I think it is a huge strength to be part of both the Marxist and the Tamil tradition. The ideological wisdom of Marxism in Tamil Nadu should be seen in continuance with the cherished progressive tradition of Tamil history. You will never find a text as secular as in the Sangam literature. The 3000-year-old tradition of Sanskrit literature — which celebrates Saraswati as goddess of learning — does not have a single woman writer. Greek literature had only six women poets in the era before Christ. Sangam had about 43 woman poets. The democracy and the secular colour of our language transcended religions. TNPWAA has always been known as an alternative cultural platform. Are any efforts being taken to make it mainstream? We take our role as an alternative cultural organisation very seriously. We recently had a conference in Tuticorin where we discussed various issues including the surge in violence against women. We are planning to launch a campaign against marriage within the same community. It is not just irrational but unscientific too. In the course of our work, we realised that we have regressed from where Periyar left us. He spoke about breaking the system of marriage; we have to reduce ourselves to speak against marriage within the same community. In the backdrop of globalisation, strengthening of communal forces and resurgence of chauvinism, I feel the voices of progressive forces have been weakened. Where do you think we went wrong? Periyar, Singaravelar and Jeeva came together to form the self-respect movement, but things took a downturn when they parted ways. I think the failure began when the Dravidian parties gave up on Periyar’s basic ideologies. That — along with the failure of the progressive forces, including the Left, to make any significant contribution — has brought us to where we stand. The need for progressive movements can never be felt more deeply than it is now.

Will make a difference in education: Sugata Bose


Nominated as a Trinamool Congress candidate for the Lok Sabha polls, renowned historian and Netaji Subhas Chandra Bose’s grand nephew Sugata Bose Thursday said he would lay special emphasis on education as part of his campaign. Describing 2014 as a “crucial” year in India’s political timeline, Bose said he hoped to introduce a new thinking in the country through his participation in politics. Bose, who would be trying his political luck from Jadavpur, incidentally would replace party rebel and famed musician Kabir Suman – who won in 2009. “My campaigning will be at various levels … including welfare activities for the Jadavpur residents. And since I am from the field of education, I will stress on education and I can make a difference there,” Bose said. The 57-year-old Harvard University professor, who has authored Netaji’s biography “His Majesty’s Opponent” iterated that he agreed to join politics in view of the present situation in India. “It is highly doubtful if I would have joined politics if it were any other year. I saw Congress reaching its nadir. And the other alternative is centred around religious majoritarianism and is in favour of big business,” he said. “I felt it is important for me to contribute…even if a little…to the creation of a federal unity by uniting people of all religious and language backgrounds, and therefore this moment is very critical,” he said. Bose said he was “familiar” with the issues plaguing the residents of Jadavpur – that stretches from the outskirts of the city to the interior areas of neighbouring South 24 Parganas district – as his mother Krishna is a three time parliamentarian from the constituency. “I have earlier campaigned for my mother. I also used to accompany her when she took up development initiatives for solving the problems of drinking water, sewerage etc,” he said. Bose’s father, the late Sisir Kumar was the son of Netaji’s elder brother Sarat Chandra. Sisir, a leading paediatrician, was a Congress legislator from Chowringhee for a term (1982-1987) before he quit the Congress and joined the Rashtriya Samajwadi Congress floated by Pranab Mukherjee. In 1941, Sisir helped Netaji escape from the British, an incident marked as the ‘Great Escape’ in Indian history. Considered close to Banerjee, Sugata Bose is also the chairman of the Mentor Group for Presidency University. However, Bose made it clear that he would continue his academic pursuits. “I am not quitting academics…you can’t ever distance yourself away from reading and writing and that is my forte. If I can usher in a new thinking in the country then that would be good work. “I will do a very positive campaign and I will try to express what I can do for the residents of Jadavpur and for the Bengalis…I will highlight issues concerning Bengal in Delhi,” he said.

Various coding Languages Used for ....


1. Google – Java (Web), –C (indexing). 2. Facebook – PHP. 3. YouTube- Flash, Python, Java. 4. Yahoo– PHP and Java. 5. MicrosoftLive.com–.NET 6. Wikipedia – PHP 7. Blogger – Java 8. MSN – .NET 9.Twitter – Ruby on Rails, Scala,Java

சர்வ தோஷ நிவாரண மந்திரம்


‘ஓம் நமோ பகவதே விஷ்ணவே ஸ்ரீ சாளக்ராம நிவாஸினே சர்வா பீஷ்ட பலப்ரதாய சகல துரித நிவாரினே சாளக்ராமாய ஸ்வாஹா’ இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவாரணியாகச் செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று உலக மகளிர் தினம். அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்.


வீரப்பெண்மனி வேலுநாச்சியார் போல் அன்பிலும் பண்பிலும் அறிவிலும் படிப்பிலும் வீரத்திலும் ஆளுமையிலும் தாய்மையிலும் பெண்கள் சிறந்து விளங்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.

தேனியில் 'சிக்குன் குனியா': முடங்கிய கிராமத்தினர்


ஆண்டிபட்டி அருகே கிராமங்களில், சிக்குன் குனியா பரவி வருவதால், கிராம மக்கள் முடங்கியுள்ளனர். தேனி மாவட்டம், திருமலாபுரம் ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி, வில்லானிபுரம், காமாட்சிதேவன்பட்டி கிராமங்களில் சிக்குன் குனியா பரவி வருகிறது. வைகை அணையின் நீர்த் தேக்கப்பகுதியின் கரையில் உள்ள இக்கிராமங்களில், விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. சில நாட்களாக, இங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றாலும் கை,கால் வலி, சோர்வு குறையவில்லை. இது போன்ற பாதிப்பு, முன் எப்போதும் ஏற்பட்டதில்லை என்று, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீரணத்தேவர்,60: கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. மூன்று வாரங்களாக எனக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் சரியாகவில்லை. ஊராட்சியில் துப்புரவு பணிகள் மேற்கொள்வதில்லை. மொக்கத்தாய்,42: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் இருந்தும், அங்கு ஊசி போடுவதில்லை. மருந்து மாத்திரை மட்டுமே தருவதால், ஊசி போட 7 கி.மீ.,தூரம் உள்ள எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டியுள்ளது. சிகிச்சை பெற்றாலும் கை,கால், மூட்டு வலி குறையவில்லை. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. பெருமாயி,45: ஒரு மாதத்திற்கும் மேலாக காய்ச்சல் உள்ளது. பெரியகுளத்தில் தனியார் மருத்துவமனையில் பார்த்தேன். ரத்தம், நீர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறேன். இன்னும் குணமாகவில்லை. எந்த வேலையும் செய்யாமல் முடங்கி கிடக்கிறேன். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெருமாள்கோவில்பட்டி, வில்லானிபுரம், காமாட்சிதேவன்பட்டி கிராமங்களில், 20 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர். முதற்கட்ட சோதனையில் சிக்குன் குனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறுதி கட்ட சோதனைகளுக்குப் பிறகே சிக்குன்குனியா பாதிப்பு குறித்து, சொல்ல முடியும். சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றனர்.

Friday, March 7, 2014

A new musical attempt by legendary director's son


Veteran director Bharathiraja's son Manoj.K.Bharathiraja is working as a composer for a new music album titled 'Kaadhal Oviyam' which will feature lyrics by S.S.Kannan. Kannan has worked in films such as Maapillai Vinayagar and Mannar Valaiguda. There are 5 songs totally in the album and we will get to hear folk tracks, melodies and pathos numbers too. Two numbers have already been completed and Jagadeesh of Sonna Puriyadhu fame has sung the songs. Good wishes to Manoj and team on their new endeavor.

Monday, March 3, 2014

.சாதனை படைத்த கமலின் உத்தம வில்லன் டீஸர்!

உத்தம வில்லன் திரைப்படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல் ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார். இப்படத்தில் 4 டீன் ஏஜ் வயது பெண்களின் தகப்பனாராக நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பூஜாகுமார் மற்றும் அண்ட்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் கமல் ஹாசனுடன் மூன்று கதாநாயகிகள் டூயட் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த டீஸர் வெளியான 34 மணி நேரத்தில் 2,51,000 ரசிகர்களுக்கும் மேல் அதை பார்த்துள்ளனர். மேலும் படத்தின் முதல் போஸ்டரில் இடம் பெற்றுள்ள ‘உத்தம வில்லன்’ என்ற டைட்டிலை வில்லு பாட்டில் பயன்படுத்தும் இசை கருவியான வில்லின் வடிவத்தில் அமைத்திருப்பதை பார்க்கும்போதும், அந்த காலத்து கூத்து கலைஞர்களின் முக ஒப்பனையை நினைவுப்படுத்துகிற மாதிரியான கமலின் படம் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்போதும், இது சரித்திர கால கதையை பின்னணியாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து கமல் ஹாசன், மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதுவரை கமல் படத்தில் விவேக் நடித்ததில்லை. கே.பாலச்சந்தரின் மாணவர்கள் இருவரும் இப்படத்தில் இணைகிறார்கள். .

Sunday, March 2, 2014

நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் கவுன்சிலர் சிக்கினார் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நேற்று பொதுக்கூட்டம் நடத்த தயாராக இருந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை காங்கிரசார் அடித்து உதைத்து காயப்படுத்தினர். இந்த ரகளை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 4–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள ஆற்றூர் பேரூராட்சி கவுன்சிலரும், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ், செறுகோல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கனகராஜ் உள்பட 5 பேரை திருவட்டார் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். மற்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார் தாங்களும் ஆற்றூரில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக திடீரென அறிவித்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் அவர்கள் அனுமதி கேட்டனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி வாங்கி விட்டதால் உங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டபடி நேற்று மாலை பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். கொடி, தோரணங்களை கட்டியும், ஒலிபெருக்கி அமைத்தும் அந்த பகுதியை கலகலப்பாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் தலைமையில் திரண்டனர். நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியும், அந்த கட்சி கொடிகளை எரித்த வண்ணமும் ஊர்வலமாக வந்தனர். மேடை அருகே வந்ததும் காங்கிரசார் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் பொதுக்கூட்ட மேடையை அடித்து நொறுக்கினர். அங்கு கட்டப்பட்டு இருந்த கொடி, தோரணங்களை அறுத்து தீவைத்து எரித்தனர். மின் விளக்குகள் மற்றும் இருக்கைகளையும் அடித்து சேதப்படுத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனை கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். குறைவான எண்ணிக்கையிலேயே போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்ததால் அவர்களால் காங்கிரசாரை கட்டுப்படுத்த முடியவில்லை. மோதலில் காயம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காங்கிரசார் நடத்திய தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் திருவட்டார் ஒன்றிய தலைவர் ஜான்சன் சேவியர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், கெட்டவார்த்தை பேசுதல், கொடி எரிப்பு உள்பட 7 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பதட்டமான சூழல் நிலவுவதால் ஆற்றூர் மற்றும் முளகுமூடு சந்திப்பில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராஜீவ் கொலையாளிகள் விடுதலை தொடர்பாக காங்கிரசாரும், நாம் தமிழர் கட்சியினரும் கடந்த சில தினங்களாக சென்னையில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜீவ் காந்தி சிலை உடைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது குண்டு வீச்சு என மோதல் தொடர்ந்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த வன்முறை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கோடி மரங்கள் நடுவதே இலக்கு! நடிகர் விவேக்


ஒரு கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நடிகர் விவேக் கூறினார். ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவியர் பேரவை நிகழ்ச்சியில் நடிகர் விவேக் 1,000 மரக்கன்றுகளை நட்டுவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: பகுத்தறிவுக் கொள்கையை நகைச்சுவையுடன் கலந்து வழங்கியதால் தான் சினிமாவில் எனக்கு புகழ் கிடைத்தது. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, விவேகானந்தரின் இளைஞர்கள் மீதான உயரிய சிந்தனை- இவை இரண்டும் என்னை மிகவும் கவர்ந்தவை. விளைநிலங்கள், விலைநிலங்களாக மாறி வருவது வருத்தம் அளிக்கிறது. ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி இருக்க வேண்டும். ஆனால், இப்போது இதன் பரப்பு குறைந்து வருவதால் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தபோது மரம் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவுறுத்தினார். அப்போது தொடங்கி, இதுவரை 21.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். 1 கோடி மரக்கன்றுகள் நடுவதே எனது இலக்கு என்றார். இந்நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், இணைச் செயலர்கள் செ.நல்லசாமி, எஸ்.என்.பாலசுப்பிரமணியன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.சின்னசாமி, என்.சந்திரசேகர், கல்லூரி முதல்வர் (பொ) என்.பி.கலைவாணி, மாணவியர் பேரவை பொறுப்பாளர்கள் எஸ்.சுமதி, செந்தில்குமார், கவிதாலயம் இசைப்பள்ளி நிர்வாகி ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். கூலிப்படைக்கு எதிரான படம் பின்னர் நடிகர் விவேக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "நான் தான் பாலா' என்னும் நகைச்சுவை இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன். இது ஏப்ரலில் வெளிவர உள்ளது. இந்திய திரையுலகில் எந்தச் சிரிப்பு நடிகரும் நடிக்காத பாத்திரம் இது. சமுதாயத்தில் கூலிப்படை முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம் இது. முழுவதும் நகைச்சுவை பாணியில் "பாலக்காட்டு மாதவன்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறேன். இதில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். "வை ராஜா வை' என்னும் படத்தில் நடித்து வருகிறேன். நடிகர் சூர்யாவுடன் "அஞ்சான்' படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்துக்கான சூட்டிங் ஏப்ரலில் நடைபெறும் என்றார்.

நந்தி தேவர் போற்றி


ஓம் அன்பின் வடிவே போற்றி ஓம் அறத்தின் உருவே போற்றி ஓம் அகிலத்தை காப்பாய் போற்றி ஓம் அரனுக்குக் காவலனே போற்றி ஓம் அரியாய் வந்து அமர்ந்தவனே போற்றி ஓம் அம்பலக் கூத்தனே போற்றி ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி ஓம் இடபமே போற்றி ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி ஓம் ஈகை உடையவனே போற்றி ஓம் உலக ரட்சகனே போற்றி ஓம் உபதேச காரணனே போற்றி ஓம் ஊக்கமுடையவனே போற்றி ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி ஓம் எங்களுக்கு வரம் தருவாய் போற்றி ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி ஓம் ஐயன்பால் அமர்ந்தவனே போற்றி ஓம் ஒப்பில்லாத தேவனே போற்றி ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி ஓம் கணநாயகனே போற்றி ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி ஓம் கல்யாண மங்களமே போற்றி ஓம் கலைகள் பல தெரிந்தோய் போற்றி ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி ஓம் கஸ்தூரி நிற ஒளி அணிந்தாய் போற்றி ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி ஓம் காலனுக்கும் காவலனே போற்றி ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி ஓம் குணநிதியே போற்றி ஓம் குற்றம் களைவாய் போற்றி ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி ஓம் கைலாச வாகனனே போற்றி ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி ஓம் பஞ்சாசட்ர ஜபம் செய்பவனே போற்றி ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவனாய் ஆனாய் போற்றி ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி ஓம் பிரதோஷ காலம் உடையனே போற்றி ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி ஓம் புகழ்கள் பல பெற்றாய் போற்றி ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி ஓம் பூதப்பிரதேச பிசாசுகளை அடக்குவாய் போற்றி ஓம் மகாதேவனே போற்றி ஓம் மகிமை பல செய்வாய் போற்றி ஓம் மகேஸ்வரன் தூதனே போற்றி ஓம் மங்கள நாயகனே போற்றி ஓம் மதோன்மத்தன் போற்றி ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி ஓம் மணங்கள் செய் காரணனே போற்றி ஓம் யந்திர மகிமை உனக்கே போற்றி ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி ஓம் மதங்கள் மேல் கொடி ஆனாய் போற்றி ஓம் லட்சியமெல்லாம் உன் அருள் போற்றி ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி ஓம் தண்டங்களின் மேல் அறிந்தாய் போற்றி ஓம் தயாபரம் அருள் பெற்றவனே போற்றி ஓம் தஞ்சமென்றவர்களுக்கு அருள்செய்வாய் போற்றி ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி ஓம் நாகநந்தனின் நயனம் தெரிந்தவனே போற்றி ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி ஓம் பார் எல்லாம் உன்புகழ் போற்றி ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி ஓம் ஆதார சக்திமயம் பெற்றாய் போற்றி ஓம் சிவனின் வாகனமானாய் போற்றி ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி ஓம் நீலாயதாட்சி அருள் நின்றாய் போற்றி ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி ஓம் வித்யா காரணனே போற்றி ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி ஓம் வேல் உடையவனே போற்றி ஓம் மகா காணனே போற்றி ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி ஓம் உன் மகிமை உலகமெல்லாம் போற்றி ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி ஓம் ஊடலுடக்குதவியவனே போற்றி ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி ஓம் மாயை ஒடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி ஓம் மாமன்னரும் உன் பணி செய்வாய் போற்றி ஓம் மகதேவன் கருணையே போற்றி ஓம் மகாவிஷ்ணுவே போற்றி ஓம் பரப்பிரம்மமே போற்றி

ஏனாதி அ.பூங்கதிர்வேல்


எனது வளர்ச்சியை மனப்பூர்வமாக ஏற்பவர்கள் இதில் பாரபட்சம் இன்றி இணைந்துகொள்ளுங்கள். இணைப்பு : http://hifriends.in/ - இது எனது நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளம். ஏதேனும் சிக்கல் இருப்பின் தயக்கமின்றி நட்புடன் தெரிவிக்கவும் : 7811844866 . நன்றி! உரிமையுடன் - ஏனாதி அ.பூங்கதிர்வேல்.

Saturday, March 1, 2014

THEVARINA PADHUKAAPU PERAVAI


அரசியல் பிரவேசமா?: ஈரோட்டில் நடிகர் விவேக் பேட்டி


ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கேரக்டால் நடித்துள்ளேன். இதுவரை எந்த காமெடி நடிகரும் இதுபோன்று நடித்தது இல்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உள்ளேன். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் பாலக்காட்டு மாதவன், வைராஜா வை, அஞ்சான் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் 21.5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பதே என் இலக்காகும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு, சினிமாவில் நல்ல பல கருத்துக்களை மக்களிடம் சொல்கிறேன். இதுவும் ஒருவகை அரசியல்தான். எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க விரும்புகிறேன் என்றார். ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரனே இணைந்திருக்கிறாரே என்று கேட்டதற்கு நான் ஒன்றும் காந்தி பேரன் இல்லை என்று பதிலளித்தார். முன்னதாக விழாவில் பேசும்போது, திரைப் படத்தில் பகுத்தறிவு கருத்துக்களை நகைச்சுவையுடன் கொடுத்ததால்தான் சின்ன கலைவாணர் பட்டம், பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இதற்கு ஈரோட்டில் பிறந்த தந்தை பொயார்தான் காரணம் என விவேக் கூறினார். மேலும் மரம் நடுவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் என்றும், இந்திய இளைஞர்கள் விவேகானந்தரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பேட்டியின்போது கவிதாலயம் ராமலிங்கம் உடனிருந்தார்.

Bharathiraja to select the bests in Malayalam


Iyakkunar Imayam Barathiraja who is one of the top three trendsetters and path-breaking directors of Tamil cinema has received a fitting honour from a neighboring state. The septuagenarian filmmaker has been appointed as the chief member of the Selection panel of Kerala State awards for Malayalam films, given by the Kerala Government. The panel will select the list of awardees in various categories for the Malayalam film released in 2013. The Annakodi director will lead the panel that includes eminent film personalities like Editor Lenin, Director Harikumar, Cinematographer Anandakuttan, Music composer Aleppey Ranganath, Surya Krishnamurthy and senior actress Jalaja.

இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்கள் நிகழ்ச்சி ரத்து! அனைவரும் நாடு திரும்புகின்றனர்!


நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராக உலகமெங்கும் இருந்து மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு நாடு திரும்பி உள்ளனர். ஆனாலும் போக வேண்டாம் என தடுத்தும் மீறி இலங்கை சென்று அங்கு கிடைத்த அழுத்தத்தின் பின்னரே அவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி


கடந்த 2008–ம் ஆண்டு தமிழ் தேசிய செயல் வீரர்கள் இத்தாலியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்து வழங்கினர். இது சர்வதேச பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரானது என தமிழ் தேசிய செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடந்த 2010–ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011–ம் ஆண்டில் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருளாதாரம், சீரான ராணுவ கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இந்த இயக்கம் ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியது. எனவே, இந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயல் வீரர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் போர்க்குற்றம் புரிந்திருப்பின் அவற்றிற்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து இத்தாலி அரசு மேல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதற்கான வழக்கு கடந்த 27–ந்தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் அந்த விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்கப்பட வேண்டும். இதை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. எனவே, கீழ் கோர்ட்டு தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர். இதற்கிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு, மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்து கணிப்புநடத்த வேண்டும்" என கூறியுள்ளனர்.