Wednesday, April 30, 2014

மாமன்னர் வேங்கை பெரியஉடையனத் தேவர் 1793-1801


சிவகங்கை சீமையின் மாமன்னர் வேங்கை பெரியஉடையனத் தேவர் 1793-1801 வேலு நாச்சியாரின் மருமகன் வெள்ளச்சி நாச்சியாரின் கனவர் 1801 வருடம் இந்த மாமன்னரை வெள்ளையர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்க்கு நாடு கடத்தினர் —

omni bus fare increased


Vivekh joins the VIP Dhanush


A couple of weeks back it was confirmed that actor Vivekh will be acting in Ajith's 55th film that is being directed by Gautham Vasudev Menon. Now the ace comedian has bagged a role with an actor who has just received the prestigious IIFA Award for his Bollywood debut film. Yes we are speaking about Dhanush and his upcoming Production venture 'Velaiyilla Pattadhari' that is being directed by acclaimed cinematographer Velraj. The final schedule of shooting has begun yesterday (April 29) and actor Vivekh will be joining the crew from May 2. Vivekh himself has confirmed the news in his Twitter page by tweeing, "VIP shoot starts from 2 nd at chennai. I m working with Dhanush after mappillai.. Yei sharvanaa! Sugar illama oru tea solraa" Within a few minutes Dhanush has replied to Vivekh's tweet as "welcome to team VIP sir. It's my pleasure and delight to have you on board. This is our 5 th together :)" Dhanush and Vivekh have earlier paired up in 'Padikkadhavan', 'M

'Dummy Tappasu' Audio Launch Posters


Ace music director 'Thenisai Thendral' Deva is making a comeback with the film 'Dummy Tappasu'. The film has been produced by a new banner Yacht Ads and debutante Ravi D.S is the director. The film stars Malayalam actor Praveen Prem as the lead hero. Popular actor turned Producer Arunpandian�s niece Ramya Pandiyan plays the lead heroine role. The audio has been released today (April 30) and here are the posters of the audio launch.

Tuesday, April 29, 2014

Vijay Sethupathi's film commences in Kanyakumari


Vijay Sethupathi, Kreshna and Sunaina starrer 'Vanmam' that is being directed by Jayakrishna a former assistant of Kamal Haasan, has begun recently in the locations surrounding Kanyakumari. As per insiders talk, the current schedule will last for 40 days at a stretch. Shooting of one of the songs in the film has been completed and currently the scenes that include Kreshna, Sunaina, Madhu Sudhan Rao who acted as the lead villain in 'Goli Soda'and Sriranjani who acts as his pair in this film are being shot. A song featuring Vijay Sethupathi and Kreshna which is likely to be the introductory number for the lead heroes will be shot once the former joins the sets on May 6. 'Vanmam' will have music score by Thaman and Balabharani is cranking the camera. The film will be a mixture of high octane action and intense emotional sequences and it is the production venture of Hitesh Jabak of Nemichand Jabak banner.

Army soldier, freedom fighter die due to extreme poverty


A faded but spotless INA uniform was all he left behind when he died on Tuesday in a hospital, where he was admitted by local people as he could not afford his medical expenses. The 94-year-old Ram Milan Sah, a bachelor, was a member of Netaji Subhash Chandra Bose's Indian National Army and fought against the British in Myanmar during World War II. "The man was full of grace amids poverty. He could not get freedom fighter's pension despite several recommendations from ministers and district magistrates over the last 35 years. This shows how much we care about our heroes," said social activist Ganga Prasad Chaudhary. "In fact Captain Lakshmi Sahgal also took up his case for pension, but the Union government did not bother to look into it. Neither we nor other associations could help him because of a funds crunch," said Vijay Kumar Srivastava, secretary of Shaheed Smarak Town Hall Trust Committee, an organisation related to freedom fighters in Purnia. Sah survived all these decades after Independence selling 'paan' (betel) at the Purnia court campus. Sah fell ill around two months ago but could not afford medicine. A few local people admitted him to hospital when his condition deteriorated three days ago. "He used to tell us that the soil of the country will take care of him. He should have got pension. He had a right to it," said Satish Kumar Singh, a Purnia resident.

நூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்: நடிகர் ராஜேஷ்


நூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்; அறிவையும் பெற முடியும் என நடிகர் ராஜேஷ் கூறினார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நடிகர் ராஜேஷ் பேசியது: எனக்கு நூல்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் தமிழ்வாணன். எனது தாயின் தூண்டுதலின்பேரில், 6 வயதாக இருக்கும்போது தமிழ்வாணனின் "நல்ல பாம்பு' என்ற நூலில் ஆரம்பித்து தொடர்ந்து படித்து வருகிறேன். "பொன்னியின் செல்வன்' போன்ற நூல்கள் எல்லாம் காலத்தைத் தாண்டி இன்றைக்கும் பொருந்தக் கூடிய நூல்களாக நிற்கின்றன என விழாவில் முன்னதாக பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறினார். மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் உள்ள கருத்துகள் எந்தக் காலத்துக்கும் பொருந்துபவை. ஒரு "டிஎன்ஏ' 10 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்கின்றனர். எனவேதான் இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள துரியோதனன், சகுனி, காந்தாரி, கூனி என பல கதாபாத்திரங்கள் இன்றும் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளன. நூல்களைப் படிக்க, படிக்க ஒருவருக்கு அடக்கம் பிறக்கும். திமிரும் அகந்தையும் ஒருவருக்கு இருக்கிறது என்றால், அவருக்கு அறிவு இல்லை என்றுதான் அர்த்தம். அறிவு இல்லாதபோதுதான் அகந்தை வரும். என்றைக்கு அறிவு கூடுகிறதோ அன்று பயம் வந்துவிடும். மற்றவர்கள் நம்மை விட புத்திசாலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் வரும். அறிவைப் பெற அதிக நூல்களைப் படிக்க வேண்டும். ஆனால், இன்றைய தலைமுறைக்கு நூல்கள் படிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஃபேஸ்புக் என நவீன தொழில்நுட்பங்களோடு வேகமாக வளர்ந்து கொண்டு செல்கின்றனர். இதுதான் தலைமுறை இடைவெளி. எப்படிப் படிக்க வேண்டும் என்பதே பலருக்கு தெரிவதில்லை. பார்த்தல் அறிவு, கேட்டல் அறிவு, அனுபவ அறிவு, நூலறிவு ஆகிய நான்கு வழிகள் மூலம் அறிவைப் பெறும்போதுதான் வாழ்வில் சிறந்து விளங்க முடியும். வரலாறு படிக்கும்போது தன்னிரக்கம், சோகம் போன்றவை வராது. எனவே, சுயசரிதைகளை அதிகம் படிக்க வேண்டும். அப்போதுதான் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர். விழாவில் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தலைமையுரை ஆற்றினார்.

Monday, April 28, 2014

வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால்


* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது. * அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. * வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. * வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது. * நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும். * மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும். * கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும். * பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும். * தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். * சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Rahmania Matriculation Higher Secondary School - kamudhi - recruitment


HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD


New Indian Expess Daily - Gautham Karthik Interview


'I Had So Much Freedom' Taking puffs of pure Ooty air in his grandmom’s farm, Gautham Karthik says in a long purring roll, “I have watched only about five of my dad’s movies.” Quite a shocker, given his cine lineage. In a telecon, the Kadal actor, who was on a brief vacation before his latest release Yennamo Yedho, admits he was never into movies. His days at the boarding school in Ooty and later in Bangalore were spent studying theology, philosophy, history, media, psychology and English. Phew! Neither did his parents nudge him to enter the cine world, nor did he foresee any espousal with K’wood until he was called by director Maniratnam during his final year of college for Kadal. Though basking in the glory of his current release and awaiting a few more—Sippai with Lakshmi Menon, Aishwarya Dhanush’s Vai Raja Vai with Priya Anand, and Indrajith, Gautham can’t help compare his roles with his debut, super-intense one in Kadal. “For Kadal, I started preparing six months before shooting, went to the fishermen colony, understood their body language, they lifestyle and how to manoeuvre the boat, but for Yennamo Yedho, I just had to be myself. The character’s name is also Gautham. Performance wise, it was very breezy,” he says. In Yennamo Yedho, Gautham plays a fun loving guy who directs small shows for a living. Caught between two women (Rakul Preet Singh and Nikesha Patel), he trots through life in search of true love. All of it was a piece of cake, except for the action sequences and sentimental ones, he says. While Kadal had big names like Maniratnam, Rajeev Menon, A R Rahman, Arjun and Arvind Sami, Yenammo Yedho was a potpourrie of newbies. “While shooting for Kadal, Maniratnam sir knew exactly what he wanted. I just had to present my part. But in Yennamo Yedho, I had so much freedom. I was involved in all discussions. I would even go to the studio to listen to Imman sir recording,” he says. While his career is picking up steam, he makes it clear that he doesn’t want to grow up in his dad’s shadow. “I have my own personality. But there are times when people get reminded of my dad, seeing me act. But that’s subconscious. Like, while shooting for the Moongil Thotam song, Maniratnam sir said ‘Nee unnode appa madiriye irrukkre da! (You are just like your dad!)’,” he says with a laugh.

Sunday, April 27, 2014

பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்- Piramalai Kallar Vaalvum Varalaarum - BOOK


http://nammabooks.com/Piramalai-Kallar-Vaalvum-Varalaarum-Sandhya-Publications-Tamil-Book-Buy-Shop-International-Shipping

2014: தமிழகம் - புதுவையில் பதிவான வாக்கு சதவீத விவரம்


திருவள்ளூர் (தனி) மொத்த வாக்குகள் - 17,02,114 பதிவான வாக்குகள் - 12,54,930 வாக்கு சதவீதம் - 73.73% காஞ்சிபுரம் (தனி) மொத்த வாக்குகள் - 14,79,856 பதிவான வாக்குகள் - 11,23,380 வாக்கு சதவீதம் - 75.91% திருவண்ணாமலை மொத்த வாக்குகள் - 13,49,915 பதிவான வாக்குகள் - 10,63,784 வாக்கு சதவீதம் - 78.8% நாமக்கல் மொத்த வாக்குகள் - 13,29,094 பதிவான வாக்குகள் - 10,58,440 வாக்கு சதவீதம் - 79.64% பொள்ளாச்சி மொத்த வாக்குகள் - 13,80,868 பதிவான வாக்குகள் - 10,09,488 வாக்கு சதவீதம் - 73.11% கடலூர் மொத்த வாக்குகள் - 12,47,644 பதிவான வாக்குகள் - 9,81,742 வாக்கு சதவீதம் - 78.69% சிவகங்கை மொத்த வாக்குகள் - 14,10,287 பதிவான வாக்குகள் - 10,27,058 வாக்கு சதவீதம் - 72.83% தூத்துக்குடி மொத்த வாக்குகள் - 13,08,105 பதிவான வாக்குகள் - 9,14,630 வாக்கு சதவீதம் - 69.92% வட சென்னை மொத்த வாக்குகள் - 14,22,001 பதிவான வாக்குகள் - 9,09,383 வாக்கு சதவீதம் - 63.95% அரக்கோணம் மொத்த வாக்குகள் - 13,95,686 பதிவான வாக்குகள் - 10,85,801 வாக்கு சதவீதம் - 77.80% ஆரணி மொத்த வாக்குகள் - 13,65,368 பதிவான வாக்குகள் - 10,92,242 வாக்கு சதவீதம் - 80% ஈரோடு மொத்த வாக்குகள் - 13,21,154 பதிவான வாக்குகள் - 10,04,928 வாக்கு சதவீதம் - 76.06% திண்டுக்கல் மொத்த வாக்குகள் - 13,98,810 பதிவான வாக்குகள் - 10,82,059 வாக்கு சதவீதம் - 77.36% சிதம்பரம் (தனி) மொத்த வாக்குகள் - 13,65,054 பதிவான வாக்குகள் - 10,86,749 வாக்கு சதவீதம் - 79.61% மதுரை மொத்த வாக்குகள் - 14,39,792 பதிவான வாக்குகள் - 9,77,401 வாக்கு சதவீதம் - 67.88% தென்காசி (தனி) மொத்த வாக்குகள் - 13,79,727 பதிவான வாக்குகள் - 10,15,537 வாக்கு சதவீதம் - 73.60% தென் சென்னை மொத்த வாக்குகள் - 17,95,404 பதிவான வாக்குகள் - 10,83,847 வாக்கு சதவீதம் - 60.4% வேலூர் மொத்த வாக்குகள் - 13,05,866 பதிவான வாக்குகள் - 9,73,905 வாக்கு சதவீதம் - 74.58% விழுப்புரம் (தனி) மொத்த வாக்குகள் - 13,85,157 பதிவான வாக்குகள் - 10,64,299 வாக்கு சதவீதம் - 76.84% திருப்பூர் மொத்த வாக்குகள் - 13,75,318 பதிவான வாக்குகள் - 10,48,204 வாக்கு சதவீதம் - 76.22% கரூர் மொத்த வாக்குகள் - 12,97,341 பதிவான வாக்குகள் - 10,43,909 வாக்கு சதவீதம் - 80.47% மயிலாடுதுறை மொத்த வாக்குகள் - 13,49,796 பதிவான வாக்குகள் - 10,24,047 வாக்கு சதவீதம் - 75.87% தேனி மொத்த வாக்குகள் - 14,33,049 பதிவான வாக்குகள் - 10,75,087 வாக்கு சதவீதம் - 75.02% திருநெல்வேலி மொத்த வாக்குகள் - 14,19,585 பதிவான வாக்குகள் - 9,60,799 வாக்கு சதவீதம் - 67.68% மத்திய சென்னை மொத்த வாக்குகள் - 13,27,670 பதிவான வாக்குகள் - 8,16,422 வாக்கு சதவீதம் - 61.49% கிருஷ்ணகிரி மொத்த வாக்குகள் - 13,76,140 பதிவான வாக்குகள் - 10,68,925 வாக்கு சதவீதம் - 77.68% கள்ளக்குறிச்சி மொத்த வாக்குகள் - 14,11,854 பதிவான வாக்குகள் - 11,04,762 வாக்கு சதவீதம் - 78.26% நீலகிரி (தனி) மொத்த வாக்குகள் - 12,67,008 பதிவான வாக்குகள் - 9,30,410 வாக்கு சதவீதம் - 73.43% திருச்சி மொத்த வாக்குகள் - 13,86,381 பதிவான வாக்குகள் - 9,85,791 வாக்கு சதவீதம் - 71.11% நாகப்பட்டினம் (தனி) மொத்த வாக்குகள் - 12,09,925 பதிவான வாக்குகள் - 9,39,400 வாக்கு சதவீதம் - 77.64% விருதுநகர் மொத்த வாக்குகள் - 13,46,238 பதிவான வாக்குகள் - 10,09,114 வாக்கு சதவீதம் - 74.96% கன்னியாகுமரி மொத்த வாக்குகள் - 14,62,442 பதிவான வாக்குகள் - 9,89,888 வாக்கு சதவீதம் - 67.69% ஸ்ரீபெரும்புதூர் மொத்த வாக்குகள் - 19,45,969 பதிவான வாக்குகள் - 12,88,392 வாக்கு சதவீதம் - 66.21% தர்மபுரி மொத்த வாக்குகள் - 13,57,134 பதிவான வாக்குகள் - 11,01,232 வாக்கு சதவீதம் - 81.14% சேலம் மொத்த வாக்குகள் - 14,97,515 பதிவான வாக்குகள் - 11,49,020 வாக்கு சதவீதம் - 76.73% கோவை மொத்த வாக்குகள் - 17,19,733 பதிவான வாக்குகள் - 11,72,367 வாக்கு சதவீதம் - 68.17% பெரம்பலூர் மொத்த வாக்குகள் - 12,84,269 பதிவான வாக்குகள் - 10,27,687 வாக்கு சதவீதம் - 80.02% தஞ்சாவூர் மொத்த வாக்குகள் - 13,38,929 பதிவான வாக்குகள் - 10,10,812 வாக்கு சதவீதம் - 75.49% ராமநாதபுரம் மொத்த வாக்குகள் - 14,54,678 பதிவான வாக்குகள் - 9,98,986 வாக்கு சதவீதம் - 68.67% புதுவை மொத்த வாக்குகள் - 9,01,357 பதிவான வாக்குகள் - 7,40,555 வாக்கு சதவீதம் - 82.16%

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்


மறவர்களை விருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க: “தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………” "விருது பல கூறுவீரமுடையான்" வீரம்+உடையான்=மறம்+வன் = மறவன் மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும் மறவர் குலத் தலைவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக தேவர் என்று பட்டம் புனைந்தாலும் சிற்சில இடங்களில் அம்பலம்,சேர்வை என்றும் புனைந்துள்ளனர் சொற்பமான இடங்களில்மணியக்காரன்,ராயர்,உடையார் போன்ற பட்டங்களில் காணப்படுகின்றனர். இந்த பட்டங்கள் இவ்வாறு இருப்பினும் இவர்களுக்கு எண்ணிலடங்கா விருது பெயர்களும் வம்ச பெயர்களும் உண்டு. அவைகள் குடும்பப் பெயர்களாக இருப்பினும் தேவர் என்ற பட்டத்தையே அதிகமாக புனைந்து தேவர் இனமாக அடையாளபடுத்துகின்றனர். மூவேந்தர்களுக்கும் முதற்படைவீரராய் திகழ்ந்து மறவர்கள் பெற்ற பட்டங்களும் விருதுகளும். சேரனிடம் பெற்ற பட்டங்கள்: புரையார்(பொறையர்) ஐநூற்றிபுரையார் ஆயிரத்துபுரையார் கானாட்டுபுரையார் கோனாட்டுபுரையார் தொண்டைமான்புரையார் காங்கேயபுரையார் மாளுவிராயபுரையார் பல்லவராயபுரையார் யானைகுற்றினான் யானைவெட்டினான் வெற்றிமாலையிட்டான் பூழிநாட்டர் பூழிதேவர் வானாதிவிராயர் வீரகேரளன் திருகொன்றமுடையான் மணிகட்டிபல்லவராயர் குட்டுவன்நல்லகுட்டி(குட்டுவன்) தமிழ்படம்நாயர்(மறவர்) படைவெட்டி காரணர் சாவேறு ரண்டன் சேர்ப்பன் கொம்பன் கொங்கனவர் சீத்தல் பழுவேட்டரையர் கண்டன்மறவன் மாறன் கரையாளன் பெருமாள் வெற்பன். சோழரிடம் பெற்ற பட்டங்கள்: செம்பியன் அற்றுபாய்ச்சி கடற்பாய்ச்சி முத்துமார்பன் புகழுர்தேவர் உறையூர்தேவர் செம்பிராயன் சோழகர் சோழகோன்சேர்வை உடையார்தேவர் சோழகதேவர் மருதப்பதேவர் வாண்டாயர்தேவர் பூமிவாண்டாயர் ராயபூபாலன் கலியனார் திரையன் வணங்காமுடிபண்டாரர் தொண்டைமான்கிளையார் ராயன் மிலாடுடையார் மிளகுடையார் செம்பிநாடன் மங்கலனாட்டர் உடையார் விசயதேவர்(விஜய தேவர்) மூவரையன் . பாண்டியனிடம் பெற்ற பட்டங்கள்: பாண்டியன் தென்னவன் வைகைதுரையவன் மாறன் புலிமாறன் கோறமாறன் நீலமாறன் கொம்புத்தேவன் மதுரைதேவர் வலங்கைமாறன் வல்லைத்தேவன் பட்டம்கட்டி வலங்கைமாறன் விலங்குமாறன் வல்லாளத்தேவர் வன்னியனார் சீனிவல்லாளர் வல்லாளகண்டன் வன்னியாடி ஆண்டுகொண்டார் மெச்சும்பெருமாள்பாண்டியன் சிவராமதலைவர் கரையாளர் கிள்ளைதலைவர்இந்திரதலைவர் குமாரதலைவர் சொக்கர்தலைவர் அணைஞ்சதலைவர் தடியதலைவர் நம்பிதலைவர் நம்பி சேதுராமதலைவர் பெருவழுதி பூலோகபாண்டியன் திருவொனாததேவர் ஆய்நாட்டைகொள்ளைகொண்டான் சேவுகபாண்டியன் வடமலையான் தென்மலையான் கவுரியான் கவுரிவல்லபன் வேங்கைமார்பன் வேங்கைஉடையாந்தேவர் சேர்ப்பன் அருஞ்சசுனைத்தேவர் வன்னிக்கோன் உற்றுமலையான் சீவல்லபமகிபன் சீவலமாறன் வரகுணன் வரகுணராமன் வரதுங்கண் வெள்ளைபாண்டியனார் சிவஞானபாண்டியனார் உக்கிரபாண்டியனார் அழகுபாண்டியனார் வேம்புதாரன் வேம்பங்கோட்டையன் கொற்றாளர் கொத்தாளதலைவர் முத்தாளன் முத்துகுளித்தான் சுந்தரபாண்டியன் சந்திரன் சந்திரபதி தென்னவராயன் சுட்டலத்தேவர் அருகுதலைவர் கயல்கொடியான் மருதப்பபாண்டியன் பூலிதுரைபாண்டியன் அரிகேசரி வளரிகொடியான் அகத்தார் அரியவன் வீரபாண்டியனார் நயினாருடையார் ஏலேலசிங்கன் செழியன் வல்லபன்சீவலப்பிரியான் சேதுபதியின் விருதுகளும் பட்டங்களும்: சேதுபதி சேதுகாவலன் கரந்தையர்கோன் ஜலசந்திகளின் கர்த்தா சேதுசெம்பியன் சேதுமூலாதுரதாரகன் வேதியர்காவலன் தென்னவன் ரவிகுல ரகுநாத சேதுபதி ஆதிரகுநாதன் இராமீசர்தாள்பணிந்தோன் பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல பிரதிஸ்டாபகன் சோழ மண்டல சண்ட ப்ரசண்டன் திருமலைசேதுபதி பர ராஜ கேசரி சடையக்கன் உடையார்தேவர் ஹிரண்யகர்ப்பாஜி வைகை வளநாதன் தொண்டியன் துரை காவலன் பரதனாடக ப்ரவீனன் கிழவன் ராமநாதகாரிய நாதன் குருசுமோகம் தவிர்த்தோன் நாகநாதன் நயினார் நித்ய அன்னதான சீலன் பரதார சகோதரன் ரவிகுல ரகுநாத காத்த வம்சத்தோதாரன் கண்டர்கண்டன் முகவைஊரணி அய்யா பாண்டியகுலசிநேகிதன் கிளையாளன் தளசிங்கன் திவாகரன் கலைஞன் பாஸ்கரன் ராஜகேசரி மதுரை காத்தவன் மானம் காத்தார் செங்காவி குடையோன் தளவாய் குமாரன் தாலி காத்தார் தளசிங்கம் உடையனாயனார் ராஜராஜநரேந்திரன் பிறபட்டங்கள்: தீர்த்தபதி த்ழும்பன் கொட்டமடக்கி அம்பலக்காரன் சேர்வை புலிக்குத்தியார் சுரம்மடக்கி கொற்றவை சேயோன் அழகன் அமரன் வடக்கத்தான் வல்லம்பன் ஆபத்து காத்தோன் தாலிவேலி பண்டையோன் கொண்டயங்கோட்டையன் பருவச்சான் ஹிருதாலயன் கொத்தாளான் புலியேறு படையான் புலிப்பேறு உடையான்வடகரையான் தெங்கரையான் வெங்ககோன் அம்பியுடுக்கி நயினார் ஜெயதுங்கராயர் வெள்ளைதுரை பூலிதுரை தூக்குதுரை முகவைதுரை தூக்குதுரை பேய்துரை கடம்பூர்துரை ஆதியரசுத்தலைவர் தோப்புதுரை இரட்டைகுடையார் கட்டாரியார் கத்தியார் முக்கொடியான் சிங்கதுரைகொண்டாங்கொடுத்தான் மாவளத்துரையர் நச்சாண்டியர் வணங்காமுடியர் வன்னியர் வெட்டுவார் குத்துவான் தடியனார் வீரியன் பேர்பெற்றோன் காத்தப்பதுரை கொடையன் அரசன் அன்புத்திரன் மனொஹரன் தாதுவாண்டார் பிச்சைதேவர் கொம்மாயாத்தேவர் சீற்றமன் மரிக்கார்கட்டூரான் கருப்புத்திரன் சீவலன் பீலிவலன் பொன்னன் நம்புனார் அசையாவீரன் கொடிபிரியான் படைகலைச்சான்மழுவனார் குருகுலராயன் விரமன் வீரமுடிதாங்கினான் நாட்டைவென்றார் பெண்களுக்கான பட்டங்கள்: நாச்சியார் என்னும் பட்டம் மறவர் சமூகபெண்களிடம் மாத்திரமே காணப்படுகிறது வேறு சமூக பெண்களிடம் நாச்சியார் பட்டம் கிடையாது. பெண்களும் ஆளும் தன்மை உண்டு. எனவே இவர்களுள் காத்தலை,துரைச்சி,வெள்ளச்சி,வன்னிச்சி,தலைவச்சி போன்ற பட்டங்களை நச்சியாருடன் சூடி கொள்வர். இவ்வாறு பல பட்டங்கள் தேவர் சமூகத்தில் உண்டு.

Saturday, April 26, 2014

GOWTHAM KARTHIK ...ENNAMO EDHO..BANNERS


Naalai Nellai semmaiyil


And Thalapakatti it is…


Vikram Prabhu’s next as a lead will be the remake of the much acclaimed Malayalam movie Ustad Hotel that brought to limelight, Dulquer Salman, son of actor Mammootty. The Tamil remake will be produced by Listin and Radhikaa Sarath Kumar, under their banner, Magic Frames. The team was planning to name the remake, Thalapakatti and to avoid any copyright issues, the makers approached the popular hoteliers (Owners of Thalapakatti Hotel), seeking permission. The owners were happy to lend the title and the makers have now zeroed in on Thalapakatti as the official title. As the title suggests, the film will have relevance to Thalapakatti Biriyani and its recipes, we hear.

Friday, April 25, 2014

TAMILNADU THEVAR PERAVAI


KARTHIK AND GOWTHAM AT POLL


http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/actor-karthik-press-meeting-after-voting-in-chennai-24-04-2014.html http://www.dailymotion.com/video/x1r0h6i_karthik-the-tamil-film-actor-after-polling-in-sixt-phase-of-elections-2014_news Goutham karthik has voted for the first time Actor Goutham karthik has voted in the election for the first time in his age of 24. Karthik son started his carrier in manirathnam’s kadal. Since the movie didn’t give a big hit for him but he have number of offers in his hand. He got scheduled for the movies, sippai, vai raja vai and inthirajith. Meanwhile he voted today in Chennai. Regarding this voting he posted in twitter saying that this is his first time to vote in the election and he did his duty as an Indian citizen for the first time in his life.

Thursday, April 24, 2014

Bharathiraja's three!


Film director Bharathiraja is a man who wears many hats, with ease. He recently played the role of grieving father in director Sussenthiran’s Pandiya Nadu, starring Vishal and Lakshmi Menon. And, now he is all set to get active as a producer. His production house is gearing up for three movies. From what we hear, of the three, one movie would be directed by Agathiyan, of Thala Ajith starrer Kaadhal Kottai fame, and the discussions are on for the other two. It is to be noted that director Agathiyan’s last release was in 2008 – Nenjathai Killadhe, starring Vikranth, Bharathi and Yugendran.

Nellai Kumar Pandian


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உண்மையான பெயரான பூலித்தேவன் மாளிகை என்ற பெயரை போர்ட் - ல் எழுதி வைப்பது சம்பந்தமாக நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நானெழுதிய கடிதம்.. இன்னும் 10 நாளில் பதில் வரும்

கெளதம் கார்த்திக்


நடிகைகளுடன் என் மகன் அடித்துள்ள லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன்! - கார்த்திக் கடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு கொளுகொளு கவர்ச்சி பொம்மைகள் நடித்திருக்கிறார்கள். கதைப்படி, இவர்கள் இருவரையும் மாறி மாறி காதலிப்பதுதான் கெளதமிற்கு வேலையாம். ஆனால், எதற்காக அவர்களை அப்படி காதலித்தார் என்பதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்களாம். ஆக, அப்பா நவரசநாயகன் கார்த்திக் ரொமான்டிக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்ததை விட பலமடங்கு எகிறி அடித்து சிக்சர் போட்டிருக்கிறாராம் கெளதம். படத்தைப்பார்த்த நவரசநாயகன், இதுவரை தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காட்சிகளில் என் இடத்தை பிடிக்க ஆளில்லை என்றுதான் இறுமாப்புடன் இருந்தேன். ஆனால், அதை இப்போது என் மகன் கெளதம் பிடித்து விட்டான் என்று சொல்லி புழகாங்கிதமடைந்தாராம் கார்த்திக். அதோடு, நான் நடிகைகளுடன் அடித்தெல்லாம் ஒரு லூட்டியா... என் மகன் கெளதம் அடித்த லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன் என்றாராம் நவரசம். பைக் பிரியர் தல அஜித் பைக் பிரியர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவரைப்போலவே இன்னொரு இளம் ஹீரோவுக்கும் பைக் என்றால் உயிர். படப்பிடிப்பு இல்லை என்றால் போதும், ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவார். அலுக்கும்வரை ஊர் சுற்றிவிட்டு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாராம். அவர்..கௌதம் கார்த்திக். கடல் படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன் ஜாலியாய் பைக்கில் நகர்வலம் வந்தாராம் கௌதம் கார்த்திக். நடிகரான பிறகு அப்படி வர முடியவில்லையாம். எனவே ஹெல்மெட் அணிந்து, முகத்தை மறைத்தபடி ஜாலி ரைட் அடிக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன் ஊட்டியிலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்திருக்கிறார் கௌதம் கார்த்திக். என்னது…ஊட்டியிலிருந்து…சென்னைக்கு…பைக்கிலேயே…என்று வாயை திறக்காதீர்கள் ப்ளீஸ்…! இதொன்றும் கௌதம் கார்த்திக்குக்கு புதுசில்லை. ஏறக்குறைய இருபது தடவைக்கு மேல், சென்னையிலிருந்து ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து சென்னைக்கும் பைக்கிலேயே பயணித்திருக்கிறாராம். YENNAMO YEDHO From TOMORROW BANGALORE Theaters LIst

Actor Sivaji Ganesan statue Issue — I am too small to answer — Actor Vikram Prabhu — Red Pix


http://www.420tamilcinema.com/2014/04/23/actor-sivaji-ganesan-statue-issue-i-am-too-small-to-answer-actor-vikram-prabhu-red-pix/

Tuesday, April 22, 2014

22 hours continuous shoot for Vikram Prabhu


As confirmed by G.Dhananjayan of UTV Motion Pictures, Vikram Prabhu's 'Sigaram Thodu' directed by Gaurav is nearing completion. Now we have an update on the myriad efforts put forth by the team to finish the project on time. Recently, the 'Sigaram Thodu' team has shot for 22 hours continuously without taking a break. This has been confirmed by the 'Thoonganagaram' director in his social networking page as "Sigaramthodu: With the great support of my hero Vikram Prabhu and my team had 22 hrs of non stop adventurous shoot. Sooooooo happy & excited". 'Sigaram Thodu' is a film that revolves around father son relationship. Vikram Prabhu and Monal Gajjar play the lead roles while Satyaraj, K.S.Ravikumar, Sathish and Kovai Sarala don pivotal character roles. D.Imman has scored the music. The director has confirmed that 'Arima Nambi' will release as the third film of Vikram Prabhu and 'Sigaram Thodu' will release only after that.

DIRECTOR AISHWARYA R DHANUSH INTERVIEW


Vai Raja Vai… One thing I can promise you is that that it’ll be very different from my first project, 3. I wanted to try something new after 3 and with Vai Raja Vai (VRV) I believe I have. I sincerely hope that I have met the expectation of the people. It’s an out and out commercial entertainer and an enjoyable one at that. What makes Vai Raja Vai and 3 poles apart? Firstly, my previous project, 3 was well received by all and I believe that I have been accepted as a director, who is capable of delivering quality films and people do expect something different from me. Me and my team have worked hard to meet that expectation. Starting from the genre to the content and performances, Vai Raja Vai and 3 are polar opposites. While 3 was extremely intense and dark, VRV will be a racy commercial entertainer. Vai Raja Vai will not be as performance oriented as 3. Never the less it will have some amazing performances. I didn’t want to be stereotyped. Instead, I want to be known for my adaptability to different genres. That’s the reason behind coming up with something like Vai Raja Vai. The cryptic first look posters and the new teaser… First look posters are the first set of weapons set free with an intend to create curiosity among the people. I wanted to keep the audiences guessing. I think the posters have done its job well. Now it’s up to the teaser to do its job – to raise the expectation. Do not expect the teaser to reveal the whole plot. That will remain a secret until the film releases. But, the teaser will give you a better idea of what to expect from the film. The central characters… Vai Raja Vai moves around a variety of very interesting characters. Gautham Karthik plays the protagonist and the whole story is about how his life turns around due to the situations he is put to. Priya Anand, Vivek sir, Daniel Balaji, Mano Bala, Gayathri Raghuram and others too play crucial parts in making the movie racy. Vai Raja Vai moves around a variety of very interesting characters Madhan Karky.. Apart from the songs, Karky’s magical touch will also be present in the dialogues. His involvement in the dialogues department is one of the biggest assets of Vai Raja Vai. I in fact asked him if he could do a role in the film. But, he preferred to stick to his own department. The locations… Apart from Chennai, we have shot few important sequences in Singapore, Vietnam, Malaysia and Goa. In Japan we canned a song. What can we expect from Vai Raja Vai’s album? The fact that 3 set a huge musical benchmark was a reason why I had to go with another composer. I didn’t want that to be a pressure on us. Also, rather than sticking to one person, I desire to work with a variety of talents. Yuvan’s also a good friend of mine and he is a very senior artiste, who knows cinema well.

இனம் காக்க . . . . .


* * * வாக்களிக்க வேண்டியது நமது ஜனநாயக கடமை. எனவே நன்கு சிந்தித்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். சமுதாய ஒற்றுமையை நிரூபிக்க நமது சமுதாய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தவறாது வாக்களிக்கவும். குறைந்தது 5 தொகுதிகளில் தலா 1 லட்சத்துக்கு மேல் நமது சமுதாய வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றால் அதுவே மிகப்பெரிய வெற்றியாகும். நம்மை மற்றவர்கள் மதிக்க, முக்கியத்துவம் தர, இந்த வெற்றி தான் தற்போது மிக முக்கியம். நமது வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றிபெற உதவுங்கள். 0 0 0 - பா.ஜ.க. வுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்? * * * பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சட்டம் மாற்றம் பெரும். இப்போது பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் சட்டங்களும் மாற்றப்படும். நமக்கு பாதகமான சட்டங்கள் , சிலருக்கு சாதகமாக கொடுவரப்பட்டவை. ஆகவே சட்டங்கள் மாற்றம் பெற பா.ஜ.க. வெற்றியடையச் செய்வது அவசியம். நீங்கள் போடும் ஓட்டு, உங்கள் கழுத்துக்கு கத்தியாகலாம். அடக்கு முறைகளும், பல கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததும், என்கவுண்டர் கொலைகளும், தேவர் ஜெயந்தி தடையும் இதற்கு உதாரணம். 0 0 0 - ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. அவங்களுக்கு என்கவுண்டர்ல சாகனும்னு விதி. பெட்ரோல் குண்டுல சாகனும்னு விதி. அதுக்காக நான் எப்போதும் போடுற கச்சிக்கு ஓட்டு போடாமல் இருக்க முடியாது. மாற்றி போட்டால் என் கட்சி தோற்று, என் எதிரி கட்சி வெற்றி பெற்றுவிடும். * * * உன் எண்ணப்படி ஓட்டு போடு. ஆனால் உன் இன சொந்தங்களைக் கொல்லும் பழி உன்னையே சாரும். துணை போகிற , ஆணையிடுகிற ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை உனது ஓட்டு தான் கொடுக்கிறது. மேலும் நீ தொடர்ந்து வாக்களிப்பதால், உன்னை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அது செய்யும் முதல் பணி, கட்சியை மேலும் வலுப்படுத்துவதே. அடுத்து வரும் தேர்தல்களில் பெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை மட்டுமே செய்கிறது. அந்த கட்சிக்கு வாக்களிக்காத பிரிவினரை அடையாளம் கண்டு, அவர்கள் ஓட்டைப் பிரிப்பதற்காக, அவர்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கிறது. உனது பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணம் பெற வருடக்கணக்கில் போராடுவதையும், வாக்களிக்காதவர்கள் கொலையுண்ட 5 வது நிமிடத்தில் 5 லட்சம் நிவாரணம் பெறுவதும் இதற்கு உதாரணம். எனவே நன்கு சிந்தித்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

#YennamoYedho Theaters List: #CHENNAI


Satyam Cinemaas Escape, Inox Devi Complex Abhirami 7 Star Albert Sangam Cinemas PVR Cinemas, Wooddlands, Udhayam Complex, Fame National, Maharani iDream Cinemas Mayajaal Kamala Cinemas, Ambattur Rakki, Koyambedu Rohini, S1,S2, PHOENIX

பாரதி's Timeline


எங்களை தான் தவற விட்டீர் உம்மையாவது காத்துக் கொள்வீர்… தேவன் என்ற ஒற்றை வார்த்தை உயிர் கொன்ற கதை கேட்பீர்… தீயின் கோரம் எம்மை சூழ்ந்து உடல் தின்ற கதை கேட்பீர்… முக்குலத்தோன் வருவான் என்றே முறுக்கி கொண்டு திரிந்தோமே முக்குலமும் கேட்க வில்லை - எம்மை எக்குலமும் பார்க்க வில்லை… சட்டம் எம்மை மறுத்தே போச்சு நியாய தர்மம் மறந்தே போச்சு கிட்ட வந்து நிற்கக் கூட பெத்த இனம் மெரண்டே போச்சு…! மண்ணுல பொதச்சு புட்டிய எல்லாமே மக்கிப் போச்சு மனசுல பொதச்சிருந்தா தானே எதிரி மரண பயம் பாத்திருப்பான்…. திராவிடன் கை புடிச்சு திரிஞ்ச தெல்லாம் போதுமையா தேவர்கள் கை உயர்த்தி இனியாச்சும் வாழுங்கையா… தேவனின் கோபம் தாண்டி திராவிடம் ஏதும் இல்ல… தேவனின் கோபம் தீண்டி தீயவன் வாழ்ந்ததில்லை…. திராவிடன் கால் பிடித்த வீணர்கள் தேவன் அல்ல தேவனாய் வாழ்ந்து விழு இதற்கு மேல் என்ன சொல்ல…. இன்னக்கி நாங்க செத்தோம் நாளைக்கு நீங்க தானே… இதையெல்லாம் நெனச்சாச்சும் இனத்துக்கு குரல் கொடுங்க… பொதுவாகி வாழ்வதை விட போராடி வீழ்வது மேல்… சிந்தித்து செயல்படு முக்குலமே….! - பாரதி தேவன்

தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு!


1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். 2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும். 3.எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும். 4 காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். 5 இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும். 6 உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும். 7 தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம். 8 எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம். 9 இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்

வீரகுல அமரன் இயக்கம்‎


) மதுரை மாவட்டம் வில்லூர் கிராமத்தில் இரு சமுதாயத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக, வில்லூர் காவல்நிலையத்தில் வழக்குகள் இரு சமுதாயத்தினர் மீதும் போடப்பட்டது. அந்த இரு சமூகத்தினரும், கிராம மக்கள் முன்னிலையில் ஒன்றுகூடி அமைதியாகவும் சமாதானமாகவும் போகும் எண்ணத்துடன், வருங்காலத்திலும் இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக இருக்கும் எண்ணத்துடன் சமரசம் செய்து கொண்டனர். மதுரை உயர்நீதிமன்றமும் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும், வாபஸ் பெற உத்தரவிட்டது. ஆனால் ஜெயலலிதா அரசோ, போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறாமல் அந்த வழக்கை சிபிசிஐடி போலீசால் மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. இரு சமூகத்தினருமே விரும்பி சமரசம் செய்து கொண்டதை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த அரசு கேட்கவில்லை என்றால், மக்கள் ஒற்றுமையாக இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லையா?

நந்தினி மற்றும் ஆனந்தன்


நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைப்பு.. டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழ்நாட்டில் மதுப்படுகொலை செய்துவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து நாளை(22.04.14) பகல் 12 மணியளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சரின் வீட்டின் முன்பாக "மண்வாரித்தூற்றும் போராட்டம்" நடத்த திட்டமிட்டிருந்தோம்.இந்நிலையில் நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரும் 15.04.2014 முதல் 18.04.2014 முடிய இப்போராட்டம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்துவிட்டு,கடந்த மூன்று நாட்களாக சென்னையில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தனர்...நாளை திட்டமிட்டபடி "மண்வாரி தூற்றும் போராட்டம்" நடக்க கூடாது என சதி செய்து இந்த கேடுகெட்ட அரசாங்கம் சென்னை மெரினா கடற்கரையில் மாலை பிரசாரம் செய்து கொண்டிருக்கும் போது நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் 7 மணியளவில் கைது செய்துள்ளனர்..சிறுது நேரத்திற்கு முன்பு இருவையும் சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்..5.5.2014 வரை 15 நாட்கள் காவல் என கூறியுள்ளனர்..நண்பர்களே உங்களால் முடிந்த அளவு இச்செய்தியை செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.இப்படிக்கு நிரஞ்சனா ஆனந்தன்..

Monday, April 21, 2014

Like father, like son


The Hindu Daily ~ Gautham Interveiew: With both grandfather and father heartthrobs of their generations, Gautham Karthik has a tough act to follow. With four films in the bag, he talks to Udhav Naig about keeping up the family name Gautham Karthik’s Poes Garden office is a quaint place. Built according to the old Madras idea of luxury, everything in it is a bit from the past. Gautham is the third person from his family to occupy this office after father Karthik Muthuraman and grandfather R. Muthuraman. The office has a bit of history, as might be expected. The story goes that Gautham’s father and the 80s’ heartthrob Karthik was introduced to the press for the first time by his father Muthuraman, the popular 60s’ star, when making his film debut. When Gautham came in, it was widely expected that he would take Karthik’s place in the film industry but it hasn’t exactly gone according to script. Having spent most of his life away from Chennai and his family, Gautham shares little in common with his father and grandfather. For instance, he drives a Harley Davidson to work and speaks more in English than Tamil. But if one thing does connect them, it’s cinema. Rising hopes When film aficionados discovered that Karthik’s son was going to be launched in a Mani Ratnam film, they immediately expected that he would become an overnight star much like his father had become with Alaigal Oivathillai. But Kadal did not quite make the mark, and Gautham is not a star yet. Interestingly, though, Gautham is not prepared to write off the experience. “Everybody thought the film would be a big hit and I would become a star overnight. Unfortunately, it didn’t do as well as we expected although there are people who loved it. But I learnt a lot about the process of making a film. For instance, Rajeev Menon would talk to me in detail about camera angles, lenses and about how to light a frame. While I was dubbing for the film, Mani Ratnam would tell me how he was going to edit the film. In hindsight, I think I got a lot out of the film.” And now, Gautham has signed on four films, indications that his career might yet take off dramatically. The four movies he has taken on (Yennamo Yedho, Vai Raja Vai, Sippai, Indrajith) are each in a different genre — romantic comedy, thriller, commercial pot-boiler and children’s film. Was this deliberate? “I want to do as many genres to figure out what I can and cannot do,” he says. Yet it’s clear that the expectation of becoming a heartthrob like his father still burns bright. His next release will be Yennamo Yedho, a remake of Telugu flick Ala Modalaindi. “It’s a romantic comedy,” he says. It hasn't been easy to meet expectations. “I have often been asked to get more involved in love scenes but I find it difficult. Thanks to my father's reputation, I am expected to do more love stories. I always get told that ‘You have to do films like that and this’. Thankfully, my dad has asked me to do my own thing.” And surprisingly for a star kid, daddy does not seem to be interfering much. “I do take his inputs though.” For now, the other three films are getting ready for release. “I am quite surprised at the pace at which these films are getting shot,” says the youngster. Ask him about his ‘big’ film, Vai Raja Vai, which is directed by Aishwarya Dhanush, and he says “It’s about a young graduate who gets pulled into a world of gambling and struggles to get out of it. It was tough to work with Aishwarya Dhanush. She is so sharp and alert to pick on the mistakes.” Filmi roots Does he identify at least partially with his father’s roots? “Only after coming to Chennai, I started to find out about my family and my father’s political activism.” He might have become an actor like his father but he is clear he wants nothing to do with politics. “As a son, I will support my dad in whatever he does, but I don’t want to get involved,” he says. As he prepares to leave for Bangalore on his motorcycle, he talks excitedly about Sippai, his first full-length commercial feature revolving around the violent clashes that unfolded at Law College. “I play a very upright student. It revolves around the incidents that happened a few years ago in Law College. This film will be a mass, masala film.” Clearly, this is one son who wants to go one step further than the father. link: http://www.thehindu.com/features/cinema/like-father-like-son/article5928784.ece

ராகுல்காந்தியுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு


ரமநாதபுரத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை மதுரை விமானநிலையத்தில் நடிகர் கார்த்திக் சந்தித்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திருநாவுக்கரசருக்கு ஆதரவுகேட்டு,அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி திங்கள்கிழமை புது தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் காலை 10.30 மணியளவில் மதுரை வந்தார். அவருக்கு ப.மாணிக்கம்தாகூர் எம்.பி தலைமையில்,முன்னாள் எம்.பி ராம்பாபு,திருப்ப ரங்குன்றம் பகுதிதலைவர் ரெங்கராஜ்,அரவிந்தன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர்.பின்பு 10.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி ராமநாத புரம் சென்றார்.அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு,மீண்டும் மதியம் 1 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.அவரை நாடாளும் மக்கள் கட்சி தலைவரும்,நடிகருமான கார்த்திக் சந்தித்து பேசினார்.பின்பு விமானநிலைய ஓய்வு அறையில் அமர்ந்து தேநீர் சாப்பிட்ட ராகுல்காந்தி 1.15 மணிக்கு தனிவிமானம் மூலம் ஹைதராபாத் சென்றார்.

SIVAGANGA .. ACTOR KARTHIK SLAMS BJP


http://agninews.com/India/sivaganga-actor-karthik-slams-bjp/ NOTE: PLEASE DONT SUPPORT ADMK AND CONGRESS

குமரன் சுப்பையா


மதுரையில் கல்விசாலைகளின் பெயர்கள்... வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி யாதவா கல்லூரி சவுராஷ்டிரா கல்லூரி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி. ஆனால் மதுரை விமானநிலையத்திற்கு தேவர் பெயர் வைத்தால் சாதி கலவரம் வெடிக்கும் என்கிறான் திராவிடன். பல லட்சம் தேவரின மக்கள் இருந்தும் ஏன் இந்த அவலம்.?? திராவிட அடிமை விலங்கை உடைத்தெறி உறவே! உனக்கான அரசியலை இறுக பற்றிக்கொள் உறவே! நமக்கான அரசியலை மீட்போம். நமது சின்னம் மோதிரம். நீ அளிக்க போவது வாக்கு அல்ல நம் அரசியலை மீட்கும் ஆயுதம். குமரன் சுப்பையா

REQUEST FROM கள்ளர் சுந்தர் தேவன்‎


சென்னை இருக்கும் நமது உறவுகள் தெரிந்தவர்களிடம் சொல்லி இந்த கடையை முன்னேற்றி செல்லுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன் இந்த கடை பரங்கிமலை இருந்து மேடவாக்கம் செல்லும் சாலையீல் அமைந்துள்ளது படித்து விட்டு பகிருங்கள் நமக்கு நாம் தான் உதவி புரிதல் வேண்டும் கள்ளர் சுந்தர் தேவன்‎

Sunday, April 20, 2014

அதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்: பி.டி.அரசகுமார்


ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவருமான பி.டி.அரசகுமார் கடலாடி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 45 கிராமங்களில் தீவிர சூறாவளி பிரசாரம் மேற் கொண்டார். கடலாடி அருகே உள்ள கருங்குளம், சமத்துவபுரம், தேவர்குறிச்சி, ஏனாதி கிராமம், எஸ்.பி.கோட்டை, கிடாத்திருக்கை, பொதிகுளம், ஆப்பனூர், புனவாசல் ஆகிய கிராமங்களுக்கு திறந்த பிரசார வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் குழவையிட்டும் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் கூறியதாவது:– ஆப்பனூர் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மனின் பூரண நல்லாசியாலும், கோவிந்தராஜத்தேவரின் உத்வேகத்தாலும் நான் இங்கு பாராளுமன்ற வேட்பாளராக களம் கண்டுள்ளேன். நான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் திரளாக ஒன்று கூடி பேசி எனக்கு வாக்களிப்பதாக முடி வெடுத்துள்ளார்கள். மேலும் இது ஒரு மவுன புரட்சியாகும். லட்சக் கணக்கான மக்கள் என்னை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுள்ளது. காரணம் பசும்பொன் தேவரின் அரசியல் பாதையில் அடியெடுத்து செல்லும் எனக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இது திராவிட காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. நான் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் மட்டும் அல்ல, அனைவருக்கும் பொதுவானவன். மக்கள் தங்களுடைய குறைகளை என்னிடம் கூறுவதற்கு மக்கள் பிரதிநிதியாக என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திட மோதிரம் சின்னத்தில் வாக்களித்திட வேண்டுகிறேன் என்றார். பின்னர் கடுகுசந்தை பகுதியில் உள்ள ம.தி.மு.க. பிரமுகர் நித்யானந்தம் அக்கட்சியில் இருந்து விலகி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். வழிநெடுகிலும் உற்சாகமான வரவேற்பு வேட்பாளருக்கு கொடுக்கப்பட்டது. அவருடன் நித்யானந்தம், கோவிந்தராஜத்தேவர் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

A powerful addition to Ajith 55


Ajith 55 is getting bigger and bigger. The untitled flick that is being directed by Gautham Vasudev Menon, already has interesting additions with Arun Vijay and Aadhi added to its star cast. The lead heroine as we all know is Anushka. Now another actor who has completed more than almost three decades in the industry has been roped in for the film. We are referring to none other than actor Vivek who has acted with Ajith in many of his super hits like Kadhal Mannan, Vaali and Mughavari. The last film the duo acted together was Kireedam that released in 2007. Vivek himself has confirmed his inclusion in the Ajith-Gautham film in his official Twitter page. "உங்க நல்ல மனங்களுக்கு நன்றி Baba is great. I will do my work as best as possible with Ajith n Goutham." says the versatile comedian's latest tweet. It is to be noted that Vivek worked with Gautham in the latter's debut film and his comedy track for the film was hilarious. Now the actor is back in the director's camp after a gap of 13 years. With Vivek's inclusion the fans can expect nothing less than sure shot entertainment from the A.M.Rathnam production.

விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா


‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது கிராமப் பின்னணி கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தினைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தினை எஸ்.எழில் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகின்றார். படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, 'கும்கி' திரைப்படத்திலேயே எனக்கு விக்ரம் பிரபுவின் நடிப்பு பிடித்திருந்தது. எனவே என்னுடைய கதையில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். தொடர்ந்து நகர்ப்புற வேடங்களிலேயே அவர் நடித்து வருவதால் இது அவருக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நாங்கள் இருவருமே நினைத்தோம். இந்தப் படத்தில் இசைக்குழு நடத்திவரும் எம்.எஸ்.பாஸ்கரின் மகனாக விக்ரம் பிரபு வருகின்றார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபாடு இருக்கும் போதிலும் தந்தையின் விருப்பத்திற்கேற்ப குடும்பத் தொழிலான இசைக்குழுவில் அவரும் ஒரு பாடகராக மாறுகின்றார். பிரச்சினையில் உள்ள ஒரு இளம்பெண்ணை சந்திக்கும் விக்ரம் பிரபு, அவளுக்கு எவ்வாறு உதவுகின்றார் என்ற வகையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் முதல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. சென்டிமெண்டாக ஒரு காட்சி சிவாஜி சார் வீட்டில் எடுக்கப்பட்டது. 'சிகரம் தொடு' படத்திற்காக ஒட்ட வெட்டிய ஹேர்ஸ்டைலில் விக்ரம் பிரபு இருப்பதால் அவருக்கு முடி வளர்ந்தபின் வரும் மே மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்று எழில் குறிப்பிட்டார்.

Saturday, April 19, 2014

Four days left for Aishwarya Dhanush’s Vai Raja Vai!


The much awaited teaser of Gautham Karthik and Priya Anand starrer Vai Raja Vai is out and is trending well on social networks. The picture has an exciting cast including Gautham Karthik, Priya Anand, Vivek, Daniel Balaji and many others. Yuvan has scored music for the film and Velraj is working on the cinematography. Behindwoods recently got in touch with director Aishwarya Dhanush, who informed us that the movie is almost done with just four more days of shooting left. Produced by AGS Entertainment, the film, apart from India has been shot in many other exotic locales in Vietnam, Japan and Singapore.

Forward Bloc demands repoll in 3 assembly segments


Cooch Behar: The lukewarm run-up to voting in Cooch Behar was shattered by complaints of violence, attacks by ruling Trinamool Congress workers and high-pitched protests by opposition Forward Bloc on Thursday. FB demands re-poll in three assembly segments - Natabari, South Cooch Behar and Sitalkuchi. The first incident of violence was reported in Toofangunj's Ward 1. Alleged Trinamool supporters hacked at 72-year-old Nripen Chandra Das, polling agent for FB candidate Deepak Ray, just outside polling booth 9/166, which is in Cooch Behar but is counted under Alipurduar Lok Sabha seat. There weren't any central forces to stop the assault and local police looked the other way, says Pal. He suffered grievous cuts and was admitted to Toofangunj sub-divisional hospital and then taken 25km tom Cooch Behar Sadar hospital. The administration sat tight until the chief electoral office asked SP Anup Jaiswal to inquire into the incident personally and report back. The two other incidents were no less violent. In Cooch Behar's Sath-Mile, mother and son Dhauli Bewa, 70, and Sasharuddin Miya, 55, were attacked because they were SUCI supporters. And in Mathbhanga, FB polling agent Satish Laskar was attacked outside a booth. All three are in hospital. Dinhata's Forward Bloc MLA Udayan Guha said: "These weren't the only ones. Complaints have been pouring in since last night. I had informed the district administration but my worst fears have come true. I do not allege bias directly, but the district magistrate and SP were the ones who supervised the panchayat polls. That perhaps says it all." FB candidate Deepak Ray met DM Mohan Gandhi and sat in demonstration in front of his office, demanding repoll in three assembly segments. One of these seats is South Cooch Behar, where the MLA is FB's Akshay Thakur. The DM asked for an hour's time to go through the complaints. According to sources, the Left even considered pulling out of the poll process in protest but with election only starting in Bengal, withdrawal in Cooch Behar could have been detrimental to the Left fight back in other seats. A FB delegation met the CEO in Kolkata and MLA Udayan Guha met the Cooch Behar DM. "The DM said he is going through every specific allegation. Top officers will inquire into it. This is welcome, but too late. They will let us know the report within two days. We will take a decision after that," said Guha. In Kolkata, EC special observer Sudhir Kumar Rakesh said they were studying the preliminary reports. "If the complaints are specific, they will be enquired. As of now, we have nothing to say," he said.

மதுரையில் பொங்கிய கருணாஸ் :


கார்த்திக் அவர்களுக்கு பணம் தான் முக்கியம் என்றால் அதை முக்குலோத்தோரிடமே கேட்டிருக்கலாமே .? மதுரையில் பொங்கிய கருணாஸ் : அண்ணன் கார்த்திக்கை நான் தனிபட்ட முறையில் எப்போதும் விமர்சனம் செய்தது கிடையாது , அவரை விமர்சிப்பது மல்லாந்து படுத்துக்கிட்டு நானே என் மீது எச்சில் துப்புவததுற்கு சமம் ., ஆனால் கார்த்திக் அவர்கள் எந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறாறோ அந்த கட்சிதான் பசும்பொன் தேவர் உயிரை குடித்தது , அந்த கட்சிதான் கிழத்தூவல் ஐவர் படுகொலைக்கு காரணம் , அந்த கட்சிதான் முதுகுளத்தூர் கலவரத்திற்கும் , ஸ்ரீதேவர் மீது கொலை பழி சுமத்தியது , அண்ணன் கார்த்திக் மீது பற்றுள்ள கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர் , அவருக்கு பணம் வேண்டும் என்றால் முக்குலத்தோரிமே கேட்டிருக்கலாம் .! அதை விட்டு விட்டு தன்னை நம்பிய சாதியை வைத்து அரசியல் செய்ய கூடாது .!!!

Vijay Sethupathi is a ruffian in ‘Vanmam’


Actor Vijay Sethupathi who has been seen in positive character the films released in the past two years will be seen as a spoilt brat in one of his upcoming films titled as ‘Vanmam’. Debutante director Jai Krishna, a former associate of Kamal Haasan has confirmed that his film is a rural tale set in Kanyakumari district and it will explore the life of two friends played by Vijay Sethupathi and Kreshna. He also added that Vijay Sethupathi acts as a local thug who gets things done by coercing others. The film will have Sunaina as the lead heroine. Music is being scored by S.Thaman and the film is being produced by Hitesh Jabak under his Nemichand Jabak banner. The film will start rolling from April 26 in localities near Kanyakumari.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன்: பி.டி.அரசகுமார் உறுதி


கடலாடி மற்றும் முதுகுளத்தூர் உள்ளடக்கிய ஒன்றிய கிராம பகுதிகளில் ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளரும், தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவருமான பி.டி.அரசகுமார் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:– கள்ளர், மறவர், அகமுடையார் இன மக்களை ஒன்றாக தேவர் இனமாக அறிவிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வேன். கடந்த 19 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு இந்த முயற்சியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது வருந்தத்தக்கதாகும். மேலும் நான் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றாக அரவணைத்து செல்வேன். கடந்த 1996 முதல் 2006–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை அன்ன வாசல் ஒன்றியத்தில் உள்ள மறவந்தலை என்ற கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றி உள்ளேன். மேலும் நான் மக்களின் தேவையை நன்கு உணர்ந்தவன். பசும்பொன் முத்துராமலிங்க தேவரை உலகமே தெரியும் வண்ணம் அவரது புகழினை உலகிற்கு பறை சாற்றுவேன். என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அரசின் திட்டங்களை இப்பகுதியில் நல்லமுறையில் கொண்டு வந்து மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன். தொழிற்சாலைகளை இப்பகுதிக்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்வேன். படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன். அனைத்து சமுதாய மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவன். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின்போது மறத் தமிழர் சேனை கட்சியை சேர்ந்த புதுமலர் பிரபாகரன், உமாமகேஸ்வரன், சங்கர், கார்த்திக்சேதுபதி, தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பூமித்தேவர், செல்வமேரி, இந்திரா, திலீப், மருது உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர். முன்னதாக ஏராளமான பெண்கள் குழவையிட்டும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு கொடுத்தனர்.

நடிகர் கார்த்திக் பிரசாரம்


19 April 2014 12:11 AM IST ராமநாதபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.திருநாவுக்கரசரை ஆதரித்து, கமுதி பகுதியில் நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், நாட்டிற்காக சேவையும், தியாகமும் புரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் சோனியாகாந்தி, ராகுல்காந்தி. மத்திய, மாநில அமைச்சராக பணியாற்றி நிர்வாகத்திறன் படைத்தவர் திருநாவுக்கரசர். அவரை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் உலக முன்னணி நாடுகளின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டபோது, இந்தியாவை காப்பாற்றியது காங்கிரஸ் கட்சிதான். எனவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். தமிழகத்தில் எந்த அலையும் இல்லை: நெல்லை கூட்டத்தில் நடிகர் கார்த்திக் பேச்சு நெல்லை,ஏப்.18 நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவை ஆதரித்து நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. காங்கிரசில் ஐக்கியமாகி விட்டேன். தற்போது 2-வது சுதந்திர போராட்டத்தை நாம் எதிர் கொண்டு இருக்கிறோம். முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, 1947-ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றோம். தற்போது பாரதிய ஜனதா என்ற பிரிவினைவாத சக்தியை எதிர்த்து 2-வது சுதந்திர போராட்டம் நடத்து வருகிறது. அதில் நாம் வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செயல்படுத்தி உள்ளது. இந்தியாவின் மின் உற்பத்தி 3 மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நீங்கவில்லை. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இலவசங்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். இளைஞர்களுக்கு தொழில் தொடங்க உதவி தேவைப்படுகிறது. அதற்கு மத்தியில் இருக்கும் அரசே மாநிலத்திலும் இருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். பாராளுமன்றத்தில் எந்த மசோதா வந்தாலும் அதை பா.ஜனதா கட்சி எதிர்த்தது. அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, பா.ஜனதா மூத்த தலைவர்களை மதிக்கவில்லை. மோடி அலை இருப்பதாக கூறுகிறார்கள்.தமிழகத்தில் எந்த அலையும் இல்லை. அனைத்து துறைகளிலும் நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். எனவே நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு நடிகர் கார்த்திக் பேசினார். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல்: நடிகர் கார்த்திக் கடும் தாக்கு கன்னியாகுமரி, ஏப். 16– கன்னியாகுமரியில் நடந்த சோனியா காந்தி பிரசார பொதுக் கூட்டத்தில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசியதாவது:– தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் அதாவது காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கும் நடக்கும் யுத்தம். தர்மம் காங்கிரஸ், அதர்மம் பா.ஜனதா. தற்போது நடைபெற உள்ள மாநில தேர்தல் அல்ல. தேசிய தேர்தல். நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என்று தெளிவாக இருக்க வேண்டும். குழப்பத்தில் இருக்கும் மக்களை மீட்பது நமது கடமை. இந்தியா, இந்தியாவாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் போல் ஆகி விடக்கூடாது. நரேந்திர மோடியால் உலகத் தலைவர்களிடம் பேச முடியாது. மற்றவர்கள் எழுதி கொடுப்பதை பேசி வருகிறார். அவர் நாட்டை சிதறடிக்க பார்க்கிறார். நமது ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார். நமது நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல்காந்தி, நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் அரும்பாடுபட்டு வருகிறார்கள். தேசம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்கள். நாட்டை சுற்றி மிகப்பெரிய ஆபத்து உள்ளது. நரேந்திர மோடிக்கு நாட்டை ஆள தெரியாது. குஜராத் மக்களை மிரட்டிதான் அவர் ஓட்டு வாங்கி உள்ளார். யானைக்கு மதம் பிடித்தால் காடு தாங்காது. மதத்துக்கு மதம் பிடித்தால் நாடு தாங்காது. தேசத்தை பிரிக்கத்தான் நரேந்திரமோடிக்கு தெரியும். இலங்கை அதிபருக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நரேந்திர மோடி தொடர்ந்து பொய் பேசி வருகிறார். இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும். தோற்றால் நாமும் மக்களும் தோற்று விடுவோம். நாட்டை காப்பாற்றுவதற்காக காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மதுரையில் நடிகர் கார்த்திக் காரை முற்றுகையிட்டு கோஷம் மதுரை, ஏப். 16– மதுரை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பனை ஆதரித்து நடிகர் கார்த்திக் கடந்த 10–ந்தேதி பிரசாரம் செய்ய வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்று இரவு அவர் தாமதமாக வந்ததால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பிரசாரம் செய்யாமல் விருதுநகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். இதனால் அன்று கார்த்திக்குக்காக காத்திருந்த கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கார்த்திக் மதுரை வந்தார். பசுமலை பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்த தேர்தல் நாட்டின் நலன் காக்கும் தேர்தல் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நடைபெறும் தர்மயுத்தம், இந்தியா பாகிஸ்தானை போல ஆகாமல் இருக்க காங்கிரசை ஆதரிக்க வேண்டும். இது மக்களவை தேர்தல் சட்டமன்ற தேர்தல் அல்ல. ஆகவே நாட்டை ஆளும் கட்சிக்கே வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இப்பிரசாரத்தை முடித்துவிட்டு கீரைத்துறை ரெயில்வே கேட் அருகே கார்த்திக் பிரசாரம் செய்வார் என்றும் அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வழியாக வந்த கார்த்திக் காரை விட்டு இறங்காமல் நீண்ட நேரம் காரில் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கட்சி தொண்டர்கள், பொது மக்கள் கார்த்திக் காரை முற்றுகையிட்டு எதிர்ப்பு கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையிட்டவர்களுடன் சமரசம் பேசினார். பின்னர் கார்த்திக் அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார்.

Monday, April 14, 2014

தெனாலிராமன் படத்தை எதிர்ப்பதா?: பாரதிராஜா கண்டனம்


வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை எதிர்ப்பவர்ளுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சமீபகாலமாக தமிழ் திரைப்படத்துறை கலைஞர்களையும், தமிழ் திரைப்படத் துறையையும் சீண்டிப்பார்ப்பது என்பது வழக்கமாக உள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தொடங்கி தெனாலிராமன் வரை பல தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்பட்டும்கூட ஏதோ ஒரு காரணத்தை கூறி எதிர்ப்பை கிளப்பி தமிழ் கலையையும், கலைஞர்களையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். உலக அரசியலில் பெரும் தலைவர்களையும் கிண்டல் கேலி செய்து கார்ட்டூன் வரைவதில்லையா? சர்வாதிகாரி ஹிட்லரையே கிண்டல் செய்து படம் எடுத்தவர்தான் மகா கலைஞரான சார்லி சாப்லின். அந்த சர்வாதிகாரி ஹிட்லரேகூட அதை அறிந்து சார்லி சாப்லினை குறுகிய கண்ணோட்டத்தில் எதிர்க்கவில்லை. தெனாலிராமன், கிருஷ்ண தேவராயரின் அரசவையில் விகடகவியாக நையாண்டி செய்து, கேலி கிண்டல்கள் மூலமாக அறிவுபூர்வமான கருத்துக்களை கூறியவர். தெனாலிராமனின் செயல்பாடுகள் கோமாளித்தனமாகத்தான் தெரியும். அப்படியொரு தெனாலிராமனை, தெனாலிராமன் என காட்டாமல் அயோத்திராமன் என்றா காட்ட முடியும். தெலுங்கு பேசிய தெனாலிராமனை பற்றி சொல்லும்போது ஆங்காங்கே தெலுங்கு வசனங்கள் வரத்தான் செய்யும். அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஒருசாரார் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதை எங்களுக்கு திரையிட்டு காட்டுங்கள் அல்லது நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று சொல்வது நியாயமா? திரைப்படத்தில் பிறமொழி கதாப்பாத்திரங்கள் வருகிறது என்பதற்காக, அந்த கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட மொழி பேசும் மக்களுக்கு அதை திரையிட்டுக்காட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றால் எப்படி? அதேபோல் மருத்துவர்கள், பொறியாளர், வழக்குரைஞர்கள் போன்ற கதாபாத்திரங்கள் வருகிறது என்பதற்காக, இவர்களும் எங்களுக்கு திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பாக காட்ட வேண்டும் என்று சொன்னால் திரைப்பட தணிக்கை குழு என்று எதற்கு இருக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் உங்கள் கருத்துக்கு முரண்பாடாக இருந்தால் அதை நீங்கள் தணிக்கை குழுவிடம்தான் கேட்க வேண்டும். ஒரு திரைப்படம் மக்கள் பார்க்க தகுதியானது என்று மத்திய அரசின் பிரதிநிதி, சான்றிதழ் வழங்கிய பிறகு உங்களிடமும் திரைப்படத்தை காட்டி சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்ன மற்றொரு மத்திய அரசாங்கமா? அல்லது அதிகார மையமா? ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் ஒரு தமிழன் அரசியல் பண்ண முடியுமா? அல்லது மந்திரியாகத்தான் வர முடியுமா? ஆனால் எங்கள் மண்ணில் யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம். பதவிக்கு வரலாம். அந்த பெருந்தன்மை எங்களுக்கு உண்டு. அந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டு விடாதீர்கள். தமிழகத்தை இன்னுமொரு மகாராஷ்டிராவாக மாற்றி விடாதீர்கள். பிறகு தமிழ்நாட்டில் பால் தாக்கரேக்கள், வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தோன்ற ஆரம்பித்து விடுவார்கள். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். என் இனிய தமிழ் மக்களே! ஏப்ரல் 14 அன்று தமிழர்களின் புத்தாண்டு. அன்றைய தினம் தமிழகத்தில் அரசு விடுமுறை. வேறு எந்த மாநிலத்திலாவது தமிழ் புத்தாண்டு விடுமுறை உண்டா? ஆனால் தமிழ்நாட்டில் தெலுகு வருடப்பிறப்பான யுகாதிக்கு விடுமுறை விடப்படுகிறது. தமிழா! நீயும் நானும் சம்பாதித்தால் போதும் என்று ஜட மனிதனாகவே ஆகிவிட்டோமே நாம். இந்த நிலை நீடித்தால், தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் ஒருநாளில் காணாமல் போய்விடக்கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம்: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்


சீமான் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகினார்கள். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நாம் தமிழர் கட்சியின் அவசரக்கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜ் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் பழ சக்திவேல் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் தேவராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஜெகநாதன் மற்றும் மதுக்கூர் பழ.மணிகண்டன், பிரபாகரன், பேராவூரணி கொன்றை சண்முகம், சேதுபாவாசத்தரம் நீலகண்டன், குமார், பட்டுக்கோட்டை சண்முகம், அருள், அணைக்காடு கிளைமெண்ட், மாணவர் பாசறை மருத. உதயக்குமார் மற்றும் ஒன்றிய, நகர பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திராவிட கட்சிகளை அழித்துவிட்டு 2016ம் ஆண்டு தமிழனை ஆட்சியில் அமர வைப்போம் என கூறிவிட்டு தற்போது திராவிட கட்சிக்கு வாக்குகள் கேட்பது கேலிக்குறியதாவும், மற்றவர் நகைத்து பேசும் வகையிலும் இருக்கிறது. ஓரே தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாற்பது நிலைபாடுகள் என்பது தமிழக மக்களையும், இவரை மதித்து இவர் பின்னால் வந்த இளைஞர்களையும் ஏமாற்றுவது போல் உள்ளது எனவே இந்த நிலைபாடுகளில் எங்களுக்கு இணக்கம் இல்லாததால் தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் விலகி கொள்கின்றோம், மாவட்ட கட்சியும் கலைக்கப்படுகிறது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் மாவட்ட செயலாளர் பழ சக்திவேல் கூறினார்.

Sunday, April 13, 2014

தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை சேர விடமாட்டேன்: வைகோ


தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.எம். ஜி.விஜய்குமாரை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:– தற்போது நடைபெற உள்ள தேர்தல், பிரதமரை தேர்ந்தெடுக்கிற தேர்தல். இதில் மோடி தான் பிரதமராக வருவார். நாடு முழுவதும் மோடியின் அலை வீசுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 320 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இதில் பா.ஜ.க. 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெறும். மோடி பிரதமராவது உறுதி. மோடி பிரதமரானால் தான் தமிழகத்தில் காவிரி, முல்லை பெரியாறு அணை, பாலாறு, இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்கும். இதற்கு தமிழகத்தில் நமது கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அப்போது தான் மோடியிடம் தமிழகத்திற்குரிய பிரச்சினைகளை எடுத்துக் கூறி நீதி பெற முடியும். காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வஞ்சகமும், துரோகமும் செய்து விட்டது. இந்த நிலைமை மாற வேண்டும். மத சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், சமூக நீதியை பாதுகாக்கவும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு காணவும், ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் மோடி பாடுபடுவார். பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க.வுக்கு என தனித்தனி கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்று ஒன்று பட்ட செயல்திட்டம் ஒன்று உண்டு. என்னை விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி அ.தி.மு.க., தி.மு.க.வினர் செயல்படுகின்றனர். கிராமங்களில் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நான் வெற்றி பெற வேண்டும் என எண்ணுகின்றனர். அது போதும். அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு பா.ஜ.க.வுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது. ஏற்கனவே ஒரு முறை வாஜ்பாய், அத்வானி பட்டப்பாடு போதாதா? நான் மோடியிடம் எடுத்துக்கூறி ஜெயலலிதாவை பா.ஜ.கவுடன் சேர விட மாட்டேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் குடும்ப அரசியலால் தமிழகத்தை பாழ் படுத்திவிட்டார். மோடி திருமணமானதை மறைத்ததாக கருணாநிதி பேசுகிறார். மோடியை பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. ஒரு விரலை காட்டி பேசினால், மற்ற 3 விரல்களும் உங்களை (கருணாநிதி) காட்டுகிறது. அதை மறந்துவிடாதீர்கள். ஜசோதா பென் இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் மோடியை விட்டு பிரிந்து சென்றவர். அவர் எங்கேனும் மோடியின் மனைவி என்று ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கத்தியை எடுப்பதை தடுப்போம். திருச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய்குமார் வெற்றி பெற்று நாடா ளுமன்றம் செல்வார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன், தே.மு.தி.க. வேட்பாளர் விஜய்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Prabhu in the role of Siddique in Drishyam remake !


Earlier, we had reported that, Malayalam blockbuster Mohanlal starrer Drishyam is all set to remake in Kannada and Telugu. Now we hear that in the Kannada version, Kollywood ace actor Prabhu will play a key role. Reportedly the actor will reprise the character of Prabhakar that was portrayed by Siddique in the original. Meanwhile, the movie helmed by P Vasu will see Ravichandran playing the role of Mohanlal and Navya Nair, reprises Meena's character on Screen. Apparently, maestro Ilaiyaraaja will compose the music for Drishyam remake.

நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் மோடி!! சிறந்த தலைவர் மோடி- ரஜினி புகழாரம்!!


பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது ரஜினிக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததாக மோடி கூறினார். மோடி சிறந்த தலைவர், நிர்வாகி.. அவர் நினைத்தது வெற்றியடைய வாழ்த்தியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக நரேந்திர மோடி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியைச் சந்திக்கத் தவறுவதில்லை. தமிழக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்றவர்கள், ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினியின் ஆதரவு எங்களுக்கே என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார். கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானத்தில் சென்னை வந்தார் மோடி. சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நரேந்திர மோடி சென்றார். அவரை ரஜினிகாந்த் தமது குடும்பத்தினருடன் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மோடிக்கும் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார். வேட்டியில் மோடி ரஜினிகாந்தை சந்திக்க சென்ற நரேந்திர மோடி வழக்கம் போல உடை அணியாமல் தமிழக கலாசாரப்படி வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார். ரஜினி வழக்கம் போல வெள்ளை வேட்டி, வெள்ளை நிற முழுக்கை சட்டையில் மோடியை வரவேற்றார். தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன் - மோடி இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, நண்பர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்றார். பவர்புல் லீடர் மோடி- ரஜினி இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.. நான் மருத்துவமனையில் இருந்த போது என்னை அவர் சந்தித்தார். நான் இங்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். மோடி தலைசிறந்த நிர்வாகி... தலைவர்.. நரேந்திர மோடி என்னை சந்திக்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அவர் என் நலம் விரும்பி. நான் அவரோட நலம் விரும்பி.. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


Arivazhagath Thevar Keelathooval


Nellai seemayil Inathirkaga kalam irangiya Namdhu suyaetchai vetpalar RAJA MARAVAN # MAANIKAVASAGAM Namadu chinnam..... Namadhu Veerathin adayalamana ARUVA.... # TIRUNELVELI sondhamgal anaivarum Avarai(nammai) vetri pera vaikumararu URIMAIYUDAN ketukolkirom....

Actor Vivek official page


http://annaimar.com/demos/N_actorvivek/

மாறவர்மன் சுந்தர பாண்டியன்


மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தர பாண்டியன் இவரை எத்தனை பேருக்கு தெரியும். இவரை மறந்தவன் மதுரைக்காரன் இல்லை. அனைவரும் பகிரவும். இவர் இல்லையென்றால் இன்றைய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாதாரண கோவிலாக சிறிய கோபுரங்களுடன் இருந்திருக்கும். 300 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாண்டிய நாட்டை சிறிய படை கொண்டு பெரிய சோழப்படையை வென்று மீட்டெடுத்தார். தன் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலை அகலப்படுத்தி கிழக்கு கோபுரத்தை பிரம்மாண்டமாக கட்டி முடித்தார் முதல் பெரிய கோபுரமாகும். இவர் ஆரம்பிக்கவில்லை என்றால் பின் யாருக்கும் கட்டும் எண்ணம் வந்திருக்காது. மதுரையை மீட்டதோடு மட்டுமில்லாமல் சோழநாடு சேரநாடு இலங்கை ஆந்திரம் கன்னடத்தின் சிலபகுதிகளும் இவர்கட்டுப்பாட்டில். இருந்தும் மூன்றாம் ராசராச சோழன் இவருக்கு கட்டுபட்டு சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டதால் சுயாட்சி வழங்கினான். அது இவரது மாண்பு. தஞ்சை கோவிலை கட்டிய முதலாம் இராசஇராச சோழன் செய்த அதே அளவு சாதனையைதான் இவரும் செய்தார் அவர் ஆண்ட அதே அளவு நிலப்பரப்பை இவர் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்த சிறு படைவைத்தே வென்றார். ஆனால் அவரை பேசும் அளவு நம் மக்கள் இவரை மறந்து விட்டோம் இவருக்கு ஒரு சிலையோ இவர் பெயரில் அடையாளங்களோ இல்லை. ஆனால் கிழக்கு கோபுரம் உள்ளவரை இவர் பெயர் சொல்லும். மாறவர்மன் சுந்தரபாண்டியன் வாழ்க !! மதுரை பகுதியில் ஆண்பிள்ளைகளுக்கு சுந்தரபாண்டியன் என்ற பெயர் வைப்பது பிரபலம்.

தேவர் திருப்புகழ் பாடல்ககளை கேட்டு மகிழுங்கள்


http://devartv.com/audio_category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/ இடைச்சியூரணி திரு. முருகேசன் அவர்களின் தேவர் திருப்புகழ் பாடல்ககளை கேட்டு மகிழுங்கள்.

Ajsu Party forges poll alliance with Forward Bloc


DHANBAD: All Jharkhand Students Union (Ajsu) Party and All India Forward Bloc reached an electoral alliance on Saturday for the 2014 Lok Sabha elections in Jharkhand. Aparna Sen Gupta,a former minister of Jharkhand and Forward Bloc leader, told TOI here that Ajsu president Sudesh Mahto and central leaders of the Bloc successfully decided to enter an alliance with theAjsu Party. Members of the state committee and district committee from Dhanbad, Giridih, Jamtara, Dumka and Hazaribag met at Nirsa and confirmed the alliance, she said, adding that the alliance will be applicable in all the 14 constitutencies in Jharkhand. Hemlata Mohan, former chairman of Jharkhand women's commisssion, who has been fielded by Ajsu Party as its candidate from Dhanbad, told TOI that the alliance was initiated by Mahto and would strengthen the party. She is hopeful that the party's performance will imrove remarkably now. Immediately after the alliance was formalized, Hemlata went to Jharia and addressed a joint meeting of FB and AJSU workers. The prominent candidates from Dhanbad include sitting memebr of Lok Sabha P N Singh (BJP), former Cognress minister and now a TMC candiadte Chandrashekhar Dubey and another former minister Samresh Singh, of JVM-P and Jagarnath Mahto of the Jharkhand Mukti Morcha (JMM) In the last two days, BJP president Rajnath Singh,West Bengal CM Mamata Banerjee and Jharkhand chief minister Hemant Soren addressed more than half a dozen election meetings in support of their candidates in Dhanbad,

It looks advantage DMK in Tirunelveli


Perhaps the only constituency in the entire State to house all five types of ecological zones described in the ancient Tamil literature — “kurinji” (hilly region), “mullai” (forests), “marutham” (flat croplands), “neithal” (seashore) and “paalai” (desert) — Tirunelveli, once a communally volatile region, witnesses a four-cornered contest in the Lok Sabha elections. A Congress forte between 1951 and 1967, Tirunelveli, comprising Tirunelveli, Palayamkottai, Nanguneri, Radhapuram, Alangulam and Ambasamudram Assembly segments, came under the sway of the major Dravidian parties in the subsequent elections till 1999. In the last two Lok Sabha polls, the segment, comprising 26 per cent of Nadar voters, followed by Dalits (17 per cent) and Thevar (14.50 per cent), elected Congress candidates R. Dhanushkodi Adityan and S.S. Ramasubbu. They fought the polls with the DMK’s backing. Though the AIADMK, the DMK, the Congress, the BJP-led National Democratic Alliance and the Aam Aadmi Party have fielded their candidates, all from the Nadar community, the basic fight this time is between the AIADMK’s P. Prabhakaran and the DMK’s C. Devadasa Sundaram, chairman of a Chennai-based construction company involved in projects worth hundreds of crores of rupees. The Vijayakant-led DMDK in the BJP front has fielded S. Sivanaintha Perumal. The AIADMK started its campaign on a positive note, but its electioneering lost intensity soon. Hand-picked by party leader Ms. Jayalalithaa Mr. Prabhakaran is still unable to get party leaders’ wholehearted cooperation to galvanise the electioneering. There is a murmur among the cadre that some of their leaders wantonly kept a “low profile” at the instance of “a few powerful external forces in the DMK.” At the other end, DMK office-bearers are working seriously to ensure the victory of Mr. Sundaram, who was hand-picked by party treasurer M.K. Stalin. While the Tamil Nadu Thowheedh Jamaath’s support to the AIADMK could enhance Mr. Prabhakaran’s prospects as the outfit is stronger than other Muslim groups in the district, the fielding of Social Democratic Party of India’s V.M.S. Mohamed Mubarak will be a disadvantage to Mr. Sundaram as the DMK always enjoyed the backing of Muslims. Similarly, the AIADMK might find the going tough in the Nanguneri and Ambasamudram Assembly segments, the ‘Thevar’ strongholds, though it expects to draw on the community’s traditional support since MGR’s days. The sitting Congress MP Mr. Ramasubbu, hopes his Parliamentary performance will stand him in good stead. The Nanguneri Multiproduct Special Economic Zone and the Gangaikondan Information Technology Special Economic Zone, aimed at providing employment to thousands of youths in this region, have been non-starters. Inadequate rail and road infrastructure, lack of facility to evacuate wind power and pollution of the Tamirabharani are among the other issues that affect the electorate, besides price rise and power cuts.

காங். வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் 9 நாள் பிரசாரம்


காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் இன்று முதல் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:– 13–ந் தேதி– மதுரை, 14–ந் தேதி–சிவகங்கை, 15–ந் தேதி– ராமநாதபுரம், 16–ந் தேதி– நாகர்கோவில், சோனியா பிரசார கூட்டம், 17–ந் தேதி–நெல்லை, 18–ந் தேதி–தூத்துக்குடி, 19–ந் தேதி–தேனி, 21–ந் தேதி தென்காசி, விருதுநகர், 22–ந் தேதி–திண்டுக்கல்.

Thursday, April 10, 2014

Vijay Sethupathi to pair up with super hit director


In 2013 well known short film maker Nalan Kumarasamy debuted in silver screen with Soodhu Kavvum that had Vijay Sethupathi playing the lead role. The film was not only a stupendous success but also a trend setter. Now we hear that the actor director duo will be joining hands for another project and this time it will be a romantic comedy. However it will take a bit long time for the film to go on floors since Vijay Sethupathi is busy with multiple projects in hand and Nalan has just started working on his second film. Sources close to the director has informed to a leading national newspaper that Nalan's second directorial will have a different story with a bunch of good actors starring in it. As confirmed by Nalan himself, it will be a crime comedy. The director has also confirmed that he has written a rom-com script and narrated it to a couple of leading actors. One among them is Suriya who was interested in the project but could not allot dates. Hence the director had narrated the script to Vijay Sethupathi who accepted to take up the project. This will be the third project of Nalan and his second with Vijay Sethupathi.

மயிலையில் நடிகர் கார்த்திக் பிரச்சாரம் ( படங்கள் )


RAMANADHAPURAM


Candidates for the Lok Sabha polls hailing from the OBC ‘Mukkulathor’ community usually hold sway in this drought-prone backward constituency. However, for the first time in over three decades, both the major regional parties, the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) and the Dravida Munnetra Kazhagam (DMK), have fielded candidates from the Muslim minority community for the title clash. So, pollsters keep their fingers crossed about the 2014 election. In this caste-sensitive sprawling constituency, ‘Mukkulathors’ constitute 24.76 per cent of the total electorate followed by Dalits (22.5 per cent) and Muslims (16.39 per cent). It has two of the six Assembly segments, Aranthangi and Tiruchuzhi located in the neighbouring Pudukkottai and Virudhunagar districts respectively. The other four Assembly segments are Ramanathapuram, Paramakudi, Mudukulathur and Tiruvaadanai. The constituency known for communal flare ups, especially during the ‘Thevar Jayanthi’ owes no allegiance to any particular political party, though the Congress had won the seat for a maximum seven times since 1951, including a hat-trick by V. Rajeswaran (1984, 1989 and 1991). The DMK (in 1980, 2004, 2009 Lok Sabha polls) and the AIADMK (in 1977, 1998, 1999) had won the seat three times each but both the national and regional parties made it a point to field candidates from the ‘Mukkulathor’ community. This time, the AIADMK has fielded former Minister A. Anwar Raja and the DMK, S. Mohamed Jaleel, both from the minority community. As the traditional Dravidian rivals fight it out, the contest has turned hot with the entry of three national parties this time — the Congress, BJP and CPI. The Congress has fielded former Union Minister Su. Thirunavukkarasar, the CPI R.T. Uma Maheswari, and the BJP D. Kuppuramu, all from the ‘Mukkulathor’ community. Mr. Thirunavukkarasar, who had unsuccessfully contested the 2009 elections as a BJP nominee is trying his luck again, this time as a Congress candidate. In the five-cornered contest, the candidates have vouched to remove the ‘backward tag’ the constituency has been carrying for several decades, even as the people still cry for basic needs. “It is enough if they fulfilled our basic needs such as roads and potable water,” says S. Jayalakshmi, a flower vendor. The constituency has good potential for setting up fish and agro-based industries, besides promoting tourism and adventure water sports. About one crore tourists visit the historic Sri Ramanathaswamy Temple in Rameswaram near here, but the potential for developing tourism remains untapped. With a lagoon on one side, Dhanushkodi is best suited for kite surfing. Similarly, the Gulf of Mannar region was found ideal for “Kayak tourism,” but no effort has been taken to exploit these potentials. The Indian Coast Guard and Indian Navy have their stations but are not seen as job creators for the local folks. About 35 per cent of the population is engaged in farming. But when the monsoons fail, farm workers migrate to Malaysia, Singapore and Gulf countries to take up jobs in hotels and in the construction industry. The district topped the State in fish production but the fishermen, particularly those in Rameswaram Island, continue to reel under troubles. “We often get arrested by the Lankan Navy but a solution to the dispute over fishing in the Palk Bay is eluding us for 30 years,” P. Sesu Raja, a fishermen leader says. They have been demanding a full-fledged fishing harbour, fish landing and auction centres, he added.

Wednesday, April 9, 2014

இராமநாதபுரம்,மதுரை,விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி


இராமநாதபுரம்,மதுரை,விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு, தேசிய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் சுயட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்: மோதிரம்! மோதிரம்!மோதிரம்!

ARIMA NAMBI


Linguistic skills of Vairamuthu's family member


Lyricist cum poet Vairamuthu is considered as one of the living legends to glorify classical Tamil. His poems and verses stand proof for his unending penchant to spread the reach of the classic terminologies of the language. Madhan Karky the son of Vairamuthu who is growing as the top lyricist in film industry is doing his best to modernize the Tamil language by using technology related terms in Tamil songs he write. Now another member of Vairamuthu's family is proving herself as a person with deep knowledge in Tamil as well as English. Nadhini Karky, the wife of Madhan Karky is a professional translator from Tamil to English. She has written the English subtitles for 10 films including the upcoming Vaayai Moodi Pesavum directed by Balaji Mohan. Nandhini has completed a special course in Netherland for doing this job with perfection. Subtitle writing has emerging as one of the most sought after professions in Tamil cinema in the wake of increasing necessity to screen the films to global audience.

Good news on the 'Aachi' Manorama front


Veteran actress Manorama, was admitted to the Apollo Hospitals in Chennai on the 30th of March following lung infection and respiratory difficulties. After undergoing the requisite treatment she was discharged a couple of days back, all fit and fine. On the work front, the legend had sung a number for the movie Peraandi in Hitesh's music just before her hospital stint. She is also playing the grandmother to the hero in this movie.

Tuesday, April 8, 2014

Ilaiyaraja's advice to Bala


It is well known that director Bala has got the pride of directing the film which will mark the 1000th film of legendary music composer Ilaiyaraja. The composition sessions for the music of the film titled Tharai Thappattai has already begun and it is also rumored that Raja sir has already composed the tunes for all the 12 songs in the film. Recently a musical night to celebrate Ilaiyaraja's close to four decade long journey of 1000 films was held in Madurai. The even organized by the maestro's son Karthick Raja was attended by many play-back singers, directors and lyricists who have worked with the legend. Speaking at the event director Bala who has worked with Ilaiyaraja in three films said he is privileged to work with the composer in his 1000th film. He also requested Raja sir that he should croon at leas one number in Tharai Thappattai. Raja sir gave a smile as his reply. He also recalled advising Bala to avoid doing scripts for heroes and if he did so he cannot survive as a director and also appreciated the National award winning filmmaker for religiously following his words till date.

Paradesi rules the Norway Tamil Film Festival Awards


The 5th edition of Annual Norway Tamil Film Festival founded by Vaseeharan Sivalingam and presented by founding sponsor VN Music Dreams, announced the final list of winners of Tamil Awards 2014 under various categories. The list was prepared by NTFF Board members and NTFF Jury Chief Mrs.Gloriana Selvanathan at the Stovner, Oslo City in Norway. The Awards are being given as Tamilar awards for films made in Tamilnadu and Tamilar awards for films made by Tamil's living in other parts of the globe. The winners of Tamilar awards Tamilnadu have been listed below. Director Bala's Paradesi has been selected as the Best Film. It is the production venture of Bala's B Studios. Bala himself has been adjudged the as the Best Director for the same film. The Best Actor award goes to Atharva for donning the lead hero role in the film and Chelian will receive the Best Cinematographer award for the period flick that traced the plight of Tea estate workers during the British era. Actress Pooja who made a comeback in flims with the thriller flick Vidiyum Mun has bagged The Best Actress award. Best Music Director Award goes to A.R.Rahman for his work in the film Kadal and Maryan. Sakthi Srigopalan will receive the Best Female Singer award for singing 'Nenjukkulle' in Kadal and 'Engapona Rasa' in Maryan. Sriram Parthasarathy will get the Best Male Singer Award for rendering 'Ananda Yaazhai Meettugirai' number in Thangameengal directed by Ram. The song was composed by Yuvan Shankar Raja. Na.Muthukumar will receive the Best Lyricist award for penning songs in the film. Soori has been adjudged as the Best Comedy actor for his performance in Varutha Padadha Valibar Sangam directed by Ponram. Veteran actress Manorama who has 1000 films and 1000 stage plays to her credit will be felicitated with the Lifetime Achievement Award. Special awards instituted in the names of Director Balumahendra and K.SBalachandran will go to 'Haridas' directed by G.N.R.Kumaravelan and Raja Rani directed by Atlee respectively. The former has been selected as for being The Most Appreciated Film and the latter is The Most Popular Film. Paranoid Patient a film produced by Dhodhel Productions will receive 'The Midnight Sun Award. Under 'World' category of Tamilar awards The Best Film award will go to A Gun & A Ring produced by Eyecatch Multimedia Inc. Best Director award has will be given to director M.Sivam for directing this film. Thenuga K will receive the Best Actress Award for acting in this film. Prathap Ravichandran will receive the Best Actor Award for acting in this film. All Short film, Music Video, Documentary and Animation winners will be announced online on 10th April 2014. Stay tuned to NTFF website and Facebook page for updates Tamilar Award winners will be invited to the Norway Tamil Film Festival to be held in Oslo, Norway on 27th April 2014, to receive the awards.

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?


ஒவ்வொரு இந்தியனும் தயவு செய்து முழுமையாகப் படிக்கவும்... எந்தக் கட்சிக்கும் ஆதரவான பதிவில்லை இது. காங்கிரஸ்காரர்களின் சூழ்ச்சிகளைத் தோலுரித்துக் காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். இணையத்தில் உலவும் பொது என் கண்ணில் பட்ட பதிவு உங்கள் பார்வைக்கு. இதற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை... ஒவ்வொரு இந்தியனும் தயவு செய்து முழுமையாகப் படிக்கவும்... யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? 5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி, மேற்படி பொதுக்கூட்டத்தில் “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது போல், பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று கொக்கரித்துள்ளார். யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள். யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? நாடு விடுதலை பெற்ற பின்னர், நாட்டின் எல்லைகளை அந்நிய நாட்டிற்கு விட்டுக் கொடுத்தது யார்? நம் பாரத நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் தான் நாட்டின் எல்லையைக் காக்கத் தவறியவர்கள் என்பது முற்றிலும் உண்மை. நம் நாட்டின் வரலாற்றை திரும்பி பார்த்தால் இந்த உண்மையை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். நேரு சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் நமது நாட்டின் எல்லைகளைத் தாரைவார்த்துக் கொடுத்தவர். பின்னர் வந்த இந்திரா காந்தியோ கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர், நரசிம்ம ராவ் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தீன்பிகா என்ற பகுதியை பங்களாதேஷ் நாட்டிற்கு குத்தகைக்கு விட்டவர். இப்போதும் நம் நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும், இயற்க்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ் தான்... நாடு விடுதலை பெற்றவுடன் 60 நாட்கள் முடிவதற்குள், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தியா மீது போர் தொடுத்த்து. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக அன்றைய பிரதமர் நேரு இருந்ததால், உடனடியாக பாகிஸ்தானின் காட்டுமிராண்டிக் கூட்டத்தை கட்டுப்படுத்தத் தவறினார். இதன் காரணமாக ஏற்பட்ட போரினால், இந்தியா தனது பகுதிகளை பாகிஸ்தானிடம் இழந்துவிட்டு, இன்னும் அதை மீட்க முடியாமல் அது ‘ஆஸாத் காஷ்மீர்’ என்றும், ‘பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்’ (PoK)என்றும் பெயரை வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக அப்பகுதி மாறியது யாரால் என்று பார்த்தால், நேரு அவர்களும் காங்கிரஸ் கட்சியினரும் என்பது தெளிவாகவே புரியும். இன்று நாடு பயங்கரவாதத்தால் தத்தளிப்பது யாரால் என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா, தெரியாதா? இந்த இழிநிலைக்குக் கொண்டு சென்றவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேரு என்பதும், உலக அளவில் தனது செல்வாக்கு கூட வேண்டும் என்ற ஆசையில் இந்தியாவின் பகுதிகளை விட்டுக் கொடுத்தவரின் வாரிசு தாங்களே என்பதையும் ராகுலுக்கு எந்த ஊடகமும் சொல்வதில்லையே ஏன்? 1999-ல் பாகிஸ்தான் கள்ளத்தனமாக ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவிய போது, ஊடுருவிய பாகிஸ்தானியர்களை முற்றிலுமாக வெளியேற்றிய முதல் பிரதமர் வாஜ்பாய் என்பதை மறந்துவிடக் கூடாது. ஊடுருவல்காரர்களை முற்றிலுமாக வெளியேற்றிய பின்னரேஅமெரிக்க அதிபரின் தொலைபேசிக்கு மதிப்புக் கொடுத்தார் வாஜ்பாய். இது ராகுல் காந்திக்கு தெரியுமா? உலக வரலாற்றில் சீனாவிற்கு அங்கீகாரம் கொடுத்த நாடு இந்தியா என்பதையும் மறந்துவிட்டு, நாடு பிடிக்கும் ஆசையில் சீனா இந்தியா மீது யுத்தம் நடத்தியது. 1962-ல் நடந்த சண்டைக்குப் பின் சீனா சட்டவிரோமாக அருணாசலப் பிரதேசத்தில் 20,000 ச.கி.மீ இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு உள்பட்ட லடாக் பகுதியில் 38,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட அக்ஷாய்சின் பகுதியையும், 1963-ல் பாகிஸ்தான் சீனாவிற்கு தானமாக கொடுத்த 5,180 ச.கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டுவந்த அரசு காங்கிரஸ் அரசு, முதல் பிரதம மந்திரி நேரு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று வரை காங்கிரஸ் அரசு சீனாவிற்கு தங்களுடைய எதிர்ப்பை வெற்று வார்த்தைகளில் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் எனக் கொக்கரிக்கும் திருவாளர் ராகுல் காந்திக்கு ஒரு உண்மையை உணர்த்தியாக வேண்டும். பல்வேறு காலகட்டங்களில் பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் உள்பட பலர் அருணாசலப் பிரதேசத்திற்குச் சென்றபோது, சீனா எச்சரிக்கை செய்தது. அப்போதெல்லாம் சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இயலாதவர்கள் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். சீனா நாடு பிடிக்கும் ஆசையைக் கைவிட்டு சமாதான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற மோடியின் எச்சரிக்கைக்கு சீனா உடனடியாக பதிலும் உடனடியாக- அதுவும் நாகரிகமான முறையில்- கொடுத்தது. இந்தச் செயல்பாடே பா.ஜ.க.வினர் தேசப்பற்று உள்ளவர்கள் என்பதை ராகுல் காந்திக்கு புரியவைத்திருக்க வேண்டும். இன்று தமிழகத்தை தாயகமாகக் கொண்டுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வில் இருட்டை ஏற்படுத்தியவர் இந்திரா காந்தி. ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான கச்சத் தீவை, அரசரின் அனுமதியைக் கூடக் கேட்காமல், இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் இந்திரா காந்தி என்பதை மறந்து விடக் கூடாது. லால்பகதூர் சாஸ்திரியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகாமல் காப்பாற்றவும், இலங்கையுடன் நல்லெண்ண நட்புறவு கொள்வதற்கும் ஓர் அடையாளமாகவும் தான் கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் திருமதி இந்திரா காந்தி கூறியபோது, இது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியும் என குரல் கொடுத்தவர்கள் அன்றைய ஜனசங்கத்தினர் என்பதும், அவர்களே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் என்பதும் ராகுல் காந்திக்கு தெரியுமா? அன்று இந்திரா காந்தி செய்த தவறு , 800க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கும், நூற்றுக் கணக்கான தமிழக மீனவர்கள் அன்றாடம் கைது செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை நினைக்கும் போது, நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய சக்தி எது என்பது நன்கு புரியும். நாட்டின் மீது உங்கள் சிந்தனையை செலுத்துங்கள்... நாடு நலம் பெற சிந்தியுங்கள்... நாட்டில் நல்லாட்சி மலர உதவிடுங்கள்... வாழ்க பாரதம்... பதிவு:ஈரோடு ஆ.சரவணன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை


மிக மிக மிக முக்கியமான செய்தி நந்தனத்தில் 1995 அன்று இன்றைய முதல்வர் ஜெ அவர்கள் தேவர் ஐயாவிற்க்கு திருவுசிலை வைத்து அந்த திருவுருவ சிலை நிறுவிய சேமீயர்ஸ் சாலை என்கிற ஆங்கிலேயர் பெயருக்கு பதிலாக அந்த சாலைக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயர் அறிவித்து நடைமுறையும் படத்தி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொடப்போகிறது இன்னும் சில மாதங்களில் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறி அந்த இடத்தில் ரயில் நிறுத்தமும் வர இருக்கிறது இன்றைய பெயரான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சாலை சந்திப்பு என்று வைக்காமல் சேமீயர்ஸ் சாலை சந்திப்பு என்று பழைய வெள்ளைக்கார கலேக்டரின் பெயரை வைத்து உள்ளனர் இதற்க்கு நாம் மிகபெரிய அளவில் கண்டனத்தை பதிவு செய்தே ஆகவேண்டும். Mks Vinoth Kumar

Monday, April 7, 2014

ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்


தொய்வடைந்த கன்னங்களை இறுக வைக்க, டிப்ஸ் சொன்னது ஓ.கே! ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு... என்று காத்திருக்கும் உள்ளங்களுக்கான சில குறிப்புகள்... * தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும். * ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் `பேசியல் ஸ்ட்ரோக்' கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடுவது கன்னத்தை பொலிவாகக் காட்டும். * நல்லெண்ணெய் (அ) தேன் ஒரு டிஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி. * தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம். * மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகளை துருவி ஜுஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு... கலர், பளபளப்புக் கூடும். * ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு வாஷ் பண்ணுங்கள். தேன், சருமத்தின் சுருக்கங்களைக் போக்கி, கன்னத்தை பளபளப்பாகும். * ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்... சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும். * முகத்துக்கு மஞ்சள்தூள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது சருமத்தை வறட்சியாக்கி, கன்னங்களைப் பொலிவிழிக்கச் செய்து விடும். * அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண்ணாததும், கன்னம் ஒட்டிப்போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண்டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் நட்ஸ், டிரை ப்ரூட்ஸ், நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் ப்ரெஷ் கன்னம் கிடைக்கும். எல்லாம் சூப்பர் இதற்கான டிப்ஸ் ஏதாவது... ப்ளீஸ்... என்பவர்களுக்கு... பால் - 1 டீஸ்பூன் வெண்ணை - 1 டீஸ்பூன் பார்லித்தூள் - 2 டீஸ்பூன் சிறிய கிண்ணம் ஒன்றில் இவை மூன்றையும் நுரை வருமாறு நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் க்ரீமை, முகம், கழுத்து, கண்களைச்சுற்றி... என எல்லாப் பகுதிகளிலும் பூசவும்... அரை மணி நேரம் கழித்து, வெது வெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். பிறகு பாருங்கள், கன்னம் வெண்மைப் பொலிவுடன், முகம் மினுமினுப்புடன் பிரசாசிப்பதை.