Thursday, October 30, 2014

Thevar Jayanthi celebrated in grandeur


Floral tributes were paid to freedom fighter and late leader of All India Forward Bloc (AIFB) U.Muthuramalinga Thevar on his 107th Birth anniversary and 52nd Guru Pooja celebrations, amid unprecedented tight security, here today. Chief Minister O.Panneer Selvam and a galaxy of State Ministers Sellur K.Raju, R.Vaithilingam, C.Vijayabhaskar, P.Chendur Pandiyan, R.Kamaraj, S.Sundararaj and R.P.Udaya Kumar placed wreaths and paid homage at the decorated memorial of Muthuramalinga Thevar, an Icon of dominant Thevar community at Pasumpon village, on behalf of Tamil Nadu government. Former Chief Minister and AIADMK Supremo J Jayalalithaa paid homage to a decorated portrait of Thevar at her Poes Garden Home in Chennai. Senior DMK Leader MK Stalin, former DMK Ministers Thangam Thennarasu, I.Periyasamy, Pon Muthuramalingam, K.R.Periya Karuppan, and Subha Thangavelan paid homage on behalf of the party. Union Minister Pon Radhakrishnan, Marumalarchi DMK (MDMK) supremo Vaiko, Pattali Makkal Katchi PMK) President G.K.Mani, Moovendar Munnetra Kazhagam Founder-President G.M.Sridhar Vandaiyar, AIMMK President, Dr.N.Sethuraman among leaders of various political parties and Thevar federations paid homage at the memorial. Thousands of people, including women and children of Thevar community thronged the memorial from various parts of the State to pay their respects. A large number of men and children tonsured their heads while women cooked sweet Pongal to mark Thevar Jayanthi celebrations.

Maalaimalar - chennai


107–வது பிறந்தநாள்: பசும்பொன் தேவர்


107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்து ராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடத்தப்பட்டது. பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் 3 நாட்கள் இந்த விழா நடைபெற்றது. முதல் நாள் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. 2–வது நாளான நேற்று தேவரின் அரசியல் விழா நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) குருபூஜை நடைபெற்றது. நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் காலையிலேயே தேவர் நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவ லிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 9.45 மணிக்கு பசும்பொன் சென்றார். தொடர்ந்து 9.55 மணிக்கு அவர் தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், சுந்தர்ராஜ், செந்தூர்பாண்டியன், உதயகுமார், விஜயபாஸ்கர், வாரியத் தலைவர்கள் முருகையா பாண்டியன், தங்கமுத்து, பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, மாவட்ட செயலாளர் தர்மர் மற்றும் பலர் மரியாதை செலுத்தினர். இதனை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குற்றங்களை தடுக்கும் வகையில் 2 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் 9 மாணவர்கள் அடங்கிய 3 குழுவினர் இந்த விமானங்களை இயக்கினர். முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட குட்டி விமானங்கள் வான்வெளியில் 100 மீட்டர் உயரத்தில் பறந்து முதுகுளத்தூர் டவுன் மற்றும் அருகில் உள்ள கிராம பகுதிகளை கண்காணித்தது. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் இன்று குருபூஜையை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குருபூஜைக்கு வந்து செல்ல வாகன வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு அந்த வழியாகவே வாகனங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன

நந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை


தேவர் திருமகனாரின் 107–வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நந்தனம் தேவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பொன்னையன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, செந்தில்பாலாஜி, கோகுலஇந்திரா, ராஜேந்திர பாலாஜி, பழனியப்பன், சின்னையா, எம்.சி.சம்பத், முக்கூர் சுப்பிரமணியன், தோப்பு வெங்கடாசலம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மேயர் சைதை துரைசாமி, ஜெயவர்தன் எம்.பி., கலைராஜன் எம்.எல்.ஏ., வாலாஜாபாத் கணேசன், சின்னையன், சேலம் ரவிச்சந்திரன், முகப்பேர் இளஞ்செழியன், தொழிற்சங்க செயலாளர் அர்ஜுனன், வடபழனி கந்தசாமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வி.பி.துரைசாமி, கே.கே.நகர் தனசேகரன், முத்துவேல், பூச்சி முருகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம்:– தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கோவைத்தங்கம், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், சைதை ரவி, வேலுத்தேவர், ஜி.ஆர். வெங்கடேஷ், சீனிவாசன், எம்.ஆர்.ஏழுமலை, ஜெ.ராகவன், சரவணன். பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர்கள் பிரகாஷ், காளிதாஸ், ஜெய்சங்கர், ஜி.கே.எஸ்.வேளச்சேரி தொகுதி தலைவர் சி.திருப்புகழ். நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், துரை, மேகநாதன், புல்லட் வேதா, வைத்தியநாதன், சுரேஷ், முரளி. சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், ராஜா, பொன்னரசன், கே.கே.நாதன், அஸ்சாம் பாக்கியம், முருகேசபாண்டியன், ரஞ்சன், அட்ராஜா, மணி, கோபி, அமின் உள்பட பலர் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் பசும்பொன் நினைவிடத்தில் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் எஸ்.ஆர்.தேவர், துணைத் தலைவர்கள் கமுவன், செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 1 லட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நந்தனம் தேவர் சிலைக்கு துணை பொதுச்செயலாளர் இரா.பிரபு தலைமையில் சேப்பாக்கம் இளைஞரணி செயலாளர் சுரேஷ், மகேந்திரன், முருகேசன், கார்த்திக், சிவக்குமார், சேது, புவனா, தென்சென்னை மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, நாதன், சங்கரபாண்டியன், முருகபாண்டியன் பங்கேற்று அன்னதானமும் வழங்கினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில இணை பொதுச்செயலாளர் எம்.ஆர்.லிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் ராஜாஸ், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் குடந்தை ரமேஷ், ராஜேந்திரன், காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், வேலம்மாள், காளிதாஸ், செந்தில்நாதன், வேல்பாண்டியன், கணேசன், சுப்புராமன், வி.கே.இளங்கோ, வேங்கை வீரர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முக்குலத்தேவர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவன தலைவர் எம்.பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோட்டைசாமி, எஸ்.ஜான்பால், அருள்மாணிக்கவாசகம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முக்குலத்தேவர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் 3–வது ஆண்டாக நடக்கும் அன்னதான நிகழ்ச்சியை பிரவீன் குமார் தொடங்கி வைத்தார்.

PAPER ADS - THEVAR JEYANTHI


பசும்பொன்னில் தேவரின் அரசியல் விழா


பசும்பொன்னில் தேவரின் அரசியல்விழா நேற்று நடந்தது.

ஜெயந்தி விழா

கமுதி அருகே பசும் பொன் னில் முத்து ராம லிங்க தேவர் ஜெயந்தி,குருபூஜை விழாவில் 2-வது நாளான நேற்று தேவரின் அரசியல் விழா கொண் டாடப்பட்டது. காலை 8 மணிக்கு நினை வாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலை மையில் கோவை காமாட்சிபுரி ஆதி னம் சிவலிங்ககேசுவர சாமிகள் குழுவினரின் யாக சாலை பூஜை நடந்தது.

தொடர்ந்து தேவரின் அரசியல் வாழ்க்கை பற்றி சொற்பொழிவு நடந்தது. பின் னர் முதுகுளத்தூர், முஸ்டக் குறிச்சி தேவர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் காசி நாதன், செல்வபாண்டியன் முன்னி லையில் ஜோதி ஏந்தி,பால்குடம் எடுத்துவந்தனர்.

காணிக்கை

இடைச்சியூரணி, வடுக பட்டி, மூலைக்கரை பட்டி, மண்டல மாணிக்கம், மறக் குளம், கமுதி, கண்ணார் பட் டியை சேர்ந்த பெண்கள் பால் குடம், முளைப் பாரி எடுத்து வந்து அஞ்சலி செலுத் தினர். அகில இந்திய முக்குலத் தோர் பாசறை தலைவர் சிற்றரசு தேவர், மாநில பொறுப் பாளர்கள் இந்திர குமார், காடு வெட்டியார் ஆகியோரும் கமுதி பேரூராட்சி தலைவர் ரமேஷ் பாபு, ராமச்சந்திர பூபதி,கூட்டுறவு சங்க தலைவர் காசிநாதன் உள்பட ஏராள மானோர் தேவர் நினைவி டத்தில் அஞ்சலி செலுத்தினர். கடலாடி சாயல் குடி, முது குளத்தூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். மூவேந் தர் பண் பாட்டு கழகம் சார்பில் பொங்கல் வைத்து காணிக்கை செலுத்தப்பட்டது.

தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்


முதுகுளத்தூர், அக்.30-

முதுகுளத்தூரில் தேவர் ஜெயந்திவிழா, குரு பூஜை விழாவையொட்டி தேவர் சிலைக்கு 2008 பால்குட அபிஷேகம் நடந்தது.

யாகசாலை பூஜை

முதுகுளத்தூர் பஸ்நிலை யத்தில் அமைந் துள்ள தேவர் சிலைக்கு ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கீழத் தூவல் ராமசாமி தலைமையில் யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து முதுகுளத்தூர் தேவர் இளைஞர்கள் சார்பில் 2008 பால்குடத்தை சுப்பிர மணியசுவாமி கோவிலில் இருந்து யானை முன்செல்ல பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் யானை மாலையை எடுத்துக் கொடுக்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பாலா பிஷேம் நடந்தது. முதுகுளத்தூர் போலீஸ் துணைசூப்பிரண்டு நடராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆதிபராசக்தி பக்தர்கள்,இளைஞர்கள் 5,000-ம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவில் ராமச் சந்திரன், ராமசாமி, கோவிந்த ராமு, பாலன், மேகராஜ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Rare Interview with Legendary Director Bharathiraja


http://www.tamiltvvideos.com/rare-interview-with-legendary-director-bharathiraja/

TMMK-Thevar Peravai men clash; 7 injured


A tussle over hoising flags led to violence in Tambaram At least seven people were reportedly injured in a group clash that erupted at Tamabarm market area a little before midnight on Wednesday. Police sources said the clash was a result of previous enmity between two outfits. The Tambaram Thevar Peravai (TTP) members were placing placards and erecting flag posts all over the market area as part of 107th Jayanthi celebration of Pasumpon Muthuramalinga Thevar on Thursday. When attempts were made to erect flag post on Muthuranga Mudali Street, it was stalled by men who claimed to be from the Tamil Nadu Muslim Munnetra Kazhagam. After heated arguments, the rival groups attacked each other with soda bottles and iron rods. Three persons each from both camps were admitted in private hospitals in Tambaram. One member of TTP was critically injured and admitted to the Intensive Care Unit of a private hospital, sources said. Senior police officials visited the spot and policemen have been posted on Shanmugam Road and MRM Street in West Tambaram. Situation is still tense, but under control, said a police official, who was patrolling the areas since midnight.

PM Modi approached for fresh probe into Netaji Subhas Chandra Bose's disappearance


Claiming that the findings of the Justice Mukherjee Commission of Inquiry into the alleged disappearance of Netaji Subhas Chandra Bose were 'incomplete", a city-based organisation has written to Prime Minister Narendra Modi seeking a new panel to unravel the nationalist leader's mysterious disappearance. The commission in its report in 2006 had concluded that Bose did not die in the alleged air crash of 1945 and the ashes at the Renkoji temple are not his ashes. The report did not comment on his alleged stay in Russia after 1945 and called for further investigation into the matter. The Netaji Chetna Mancha - an organisation of researchers - in the letter has claimed the existence of evidence suggesting that Netaji was active in China, Vietnam and other countries well after the alleged plane crash in Taipei in 1945. "The Mukherjee Commission report was half done and incomplete, that is why it was rejected in 2006. Moreover, Justice M.K. Mukherjee has confessed in a documentary titled 'The Black Box of History' that the unnamed saint in Faizabad (Uttar Pradesh) was Netaji," Jayanta Choudhury, the general secretary of the Mancha said in the letter. Choudhury also referred to a judgment by the Lucknow Bench of the Allahabad High Court directing the Uttar Pradesh government to form a panel to probe the identity of Gumnami Baba alias Bhagwanji of Faizabad, who many claim was Netaji Subhash Chandra Bose. Choudhury, who deposed before the commission, has also claimed that declassified CIA reports and other documents reveal that Bose was alive and active in Russia, China, Vietnam and other countries even after the alleged plane crash. "In consideration of the above facts, initiative should be taken to re-institute a high-powered commission with national and international jurists for completing the fractional report of the Mukherjee Commission and give justice to the national hero," Choudhury said in the letter. Several organisations including a host of Bose's descendants have been running a countrywide campaign calling for declassification of 'secret files' on the nationalist leader, claimed to be in the possession of the central government. Read more at: http://news.oneindia.in/india/pm-modi-approached-fresh-probe-into-netaji-subhas-chandra-bose-disappearance-1548668.html

Thevar, a national leader, who wielded considerable influence


A man who should have been accorded national recognition, has been limited to Tamil Nadu and one community. Pasumpon U Muthuramalinga Thevar who donated thousands of acres of land to dalits and Muslims, struggled to repeal the Criminal Tribes Act that restricted movements of male members belonging to about dozens of communities and helped the activist and freedom fighter A Vaidyanatha Iyer on July 8, 1939 to take dalits to Sri Meenakshi Sundareswarar temple, Madurai is now portrayed as a leader of a particular community. The man's birth anniversary and death anniversary (Gurupooja) curiously fall on October 30. Owner of 32 and a half villages, he was born on October 30, 1908 in Pasumpon village in Ramanthapuram district. He died on October 30, 1963 in Thirumangalam near Madurai. Every year, lakhs of people congregate at his memorial situated in Pasumpon to pay homage. As many as 5,000 police personnel have been deployed in Pasumpon on the occasion of his 107th birth anniversary and 52nd Gurupooja today (Thursday). The people who love Thevar's thoughts and principles and respect him regret that his anniversaries have to take place under a communal cover. Thevar was a national leader who wielded considerable influence. It is believed that largely due to his support, in 1939 Netaji Subash Chandra Bose defeated Mahatma Gandhi' nominee Pattabhi Sitaramaiah to become the president of the Indian National Congress. In another episode, when Gandhi wanted Rajaji (then governor general of India) to be selected as the Tamil Nadu Congress Committee president at 1945 conference in Thiruparankundram, Thevar had supported Kamaraj for the post and succeeded in his bid. In India, the British government had passed orders restraining two freedom fighters from making political speeches at public meetings (in Tamil it is called Vaai Poottu Chattam). The two were Bal Gangadhar Tilak and Muthuramalinga Thevar. When the Japanese government had on August 18, 1945 announced that Netaji died in an air crash, Thevar announced at a public meeting on January 23, 1949, which happened to be Netaji's birthday, that the latter was alive and he had met him. This resulted in the central government setting up the Shah Nawaz Committee to enquire into Netaji's death. "In fact, Thevar fielded persons of other communities in the elections and struggled against communal domination in the state. His victory against Shanmuga Rajeswara Naganatha Sethupathi in the Mudhukulathur assembly constituency in 1937 was a classic example to show that he was a man above communalism," said T. Harappa, coordinator, Thevar Peravai PolitBureau. Thevar helped state's former chief minister K. Kamaraj to contest in the then municipality election by giving a goat to him after paying necessary tax in his name (then there was a practice that a person who contests in the election should be a property holder. As this was not so in Kamaraj's case, he was helped, said Harappa. "As he was a landlord he did a lot of good things for the Dalits donating 87,000 acres of land to Dalit people. He was an activist and trade unionist. He headed 23 trade unions. He criticized cash for voting, raised his voice for maternity leave for women. His task was to repeal Criminal Tribes Act," said V.S. Navamani, president, Pasumpon Thevar Sindhanai Peravai.

Wednesday, October 29, 2014

தேவர் ஜெயந்தி விழா: முளைப்பாரி, பால்குடம் ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு


தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முளைப்பாரி, பால்குடம் ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை நகர் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– மதுரை மாநகரில் தேவர் ஜெயந்தியையொட்டி 3 ஆயிரம் போலீசார் மற்றும் 6 கம்பெனி சிறப்பு காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முளைப்பாரி, பால்குட ஊர்வலங்கள் அதிகாலை புறப்பட்டு காலை 8 மணிக்குள் போலீசார் அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே சென்று முடித்து விட வேண்டும். போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற்ற வாகன அனுமதி சீட்டு ஒட்டிய வாகனங்கள் மட்டுமே மதுரையில் இருந்து பசும்பொன் செல்ல அனுமதிக்கப்படும். மோட்டார் சைக்கிள் ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது. தேனியில் இருந்து வரும் வாகனங்கள் முடக்குச் சாலை, தேனி மெயின் ரோடு, காளவாசல், அரசரடி, புது ஜெயில் ரோடு, சிம்மக்கல், யானைக்கல், மேளக்காரத் தெரு, கோரிப்பாளையம், ஆவின் ஜங்ஷன், குருவிக்காரன் சாலை, தெப்பக்குளம் வழியாக ராமநாதபுரம் சாலையில் செல்ல வேண்டும். திண்டுக்கல் வாகனங்கள் பாத்திமா கல்லூரி, கொன்னவாயன் சாலை, பாலம் ஸ்டேசன் ரோடு, கோரிப்பாளையம், பனகல் சாலை, குருவிக்காரன் சாலை, தெப்பக்குளம் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். திருநெல்வேலி, விருதுநகர், மதுரை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பழங்காநத்தம், டி.பி.கே. ரோடு, பெரியார் பஸ் நிலையம் மேற்கு, வடக்கு வெளி வீதிகள், யானைக்கல் கல்பாலம், கோரிப்பாளையம், தேவர் சிலை வந்து பின்னர் குருவிக்காரன் சாலை, தெப்பக்குளம் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் நாளை 107-வது தேவர் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் இன்று அரசியல் சொற்பொழிவு விழா நடைபெற்றது. நாளை குருபூஜை விழா நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 107–வது ஜெயந்தி விழா மற்றும் 52 குருபூஜை விழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2–ம் நாளான இன்று தேவரின் அரசியல் சொற்பொழிவு விழாவாக கொண்டாடப் பட்டது. இன்று காலை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 2 நாள் யாக சாலை பூஜையை தொடங்கி வைத்தார். இதில், நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், கமுதி பேரூராட்சி தலைவர் ரமேஷ்பாபு, தொழிதிபர் ராமசந்திரபூபதி, புத்திருத்தி காசிநாதன், அகில இந்திய மூக்குலத்தோர் பாசறை தலைவர் சிற்றரசு தேவர், பொருளாளர் இந்திர குமார் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 2–ம் நாள் விழாவில் தேவரின் அரசியல் சொற் பொழிவுகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை விழா நாளை (29–ந் தேதி) நடக்கிறது. இந்த விழாவில் அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், சுந்தர்ராஜ், செந்தூர் பாண்டி, உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் வாரிய தலைவர்கள் தங்க முத்து, முருகையா பாண்டியன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், பொன் முத்துராமலிங்கம், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ஐ.பெரியசாமி உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதேபோல் ம.தி.மு.க. சார்பில் வைகோ, பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தர் ராஜன் மற்றும் தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நாளை நடக்கும் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். தலைவர்களின் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பசும்பொன், கமுதி, அபிராமம், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சுற்று வருகின்றனர். வஜ்ரா வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. கூடுதல் டி.ஜி.பி. (சட்டம், ஒழுங்கு) ராஜேந்திரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சொத்து பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் கார்த்திக்: போலீசில் புகார்


டைரக்டர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் இடங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார்த்திக் திடீர் என வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் தனியாக தங்கி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கார்த்திக் நேற்று இரவு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் சொத்து தகராறு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்ட போது சொத்து விவகாரம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.

HC upholds restriction on hired vehicles during Thevar guru puja


The Madras High Court Bench here on Tuesday upheld the validity of an order passed by Ramanathapuram Collector prohibiting the use of hired vehicles to enter Pasumpon on the eve of the birth-cum-death anniversary of freedom fighter Muthuramalinga Thevar on October 30. A Division Bench comprising Justices V. Dhanapalan and V.M. Velumani dismissed, as devoid of merits, a public interest litigation petition filed by S. Rajamaravan alias Manickavasagam (31), coordinator of Thevar Ina Ilam Puligal, a private organisation based at Tenkasi in Tirunelveli district. Though the petitioner contended that the restriction imposed by the Collector would prevent the poor from visiting the freedom fighter’s memorial at Pasumpon, the judges said that it could not be a ground for the court to interfere with an executive order intended towards maintenance of law and order. Writing the judgement for the Bench, Mr. Justice Dhanapalan held the proceedings issued by the district administration to prevent untoward incidents on the day of Thevar Guru Puja-cum-Jayanthi could not be termed to have been passed in contravention of any of the Constitutional provisions. He also said another Division Bench of Justice M. Jaichandren and Justice R. Mahadevan had last month dismissed a case challenging a similar order passed by the Ramanathapuram Collector in view of Dalit leader Immanuel Sekaran’s death anniversary on September 10. Disposing of another PIL seeking permission for entry of “white board vehicles” owned by individuals for personal use, the Bench led by Mr. Justice Dhanapalan recorded the submission of Additional Advocate General K. Chellapandian that there was no restriction on such vehicles. The Bench pointed out that even the order of the Collector categorically states that the restriction was being imposed only with respect to hired vehicles and the decision was taken only with the consent of the leaders of the community concerned.

shanmughaiya pandian invitation


Tuesday, October 28, 2014

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கதேவர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 107–வது ஜெயந்தி விழாவும், 52– வது குருபூஜையும் பசும் பொன்னில் இன்று தொடங்கியது. 30–ந்தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான இன்று, தேவர் நினைவிடத்தில் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாகபூஜையை நடத்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேவரின் ஆன்மீக சொற்பொழிவுகள் அங்கு நிகழ்த்தப்பட்டன. இதில் பலரும் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக தொண்டு குறித்து பேசினர். நினைவாலயம் முன்பு பெண்கள் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தேவர் நற்பணி மன்றத்தினர், தேவர் பக்தர்கள் ஜோதி ஏந்தி வந்து நினைவாலயத்தில் ஏற்றினர். தொடர்ந்து பல்வேறு பிரமுகர்கள் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அகில இந்திய பார்வர்டு பிளாக் (ஆண்டித்தேவர் பிரிவு) சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துவேல், பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன், மாவட்ட தலைவர் ராமையா ஆகியோர் மாலை அணிவித்தனர். முக்குலத்தோர் சங்க மாவட்ட தலைவர் செல்லம், நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதன் உள்பட பலர் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2–வது நாளான நாளை (புதன்கிழமை) தேவரின் அரசியல் விழா நடக்கிறது. இதில் அவரது அரசியல் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். 3–வது நாள் (30–ந்தேதி) தேவரின் குருபூஜை நடக்கிறது. அன்றைய தினம் தமிழக அரசு சார்பில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். இதேபோல் தி.மு.க., பாரதிய ஜனதா, ம.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் வருவோருக்கு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவின்பேரில் தேவர் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி பசும்பொன் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தேவர் குருபூஜை விழா: மதுரை நகருக்குள் 2 நாட்கள் லாரிகள் நுழைய தடை


தேவர் குரு பூஜை விழாவுக்கு மதுரை வழியாக செல்லும் வாகனங்கள் எப்படி செல்ல வேண்டும் என்று மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மதுரை மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: – தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்பவர்களில் பலர் முளைப்பாரி ஊர்வலம், பால்குடம் எடுப்பது வழக்கம். அவ்வாறு மேற்கொள்பவர்கள் போலீசாரின் உரிய அனுமதி பெற்ற பின்னரே ஊர்வலங்கள் நடத்த வேண்டும். குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற்று, அங்கு அளிக்கப்படும் அனுமதி சீட்டை வாகனங்களின் முன்பு ஒட்ட வேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது. அவ்வாறு சட்டத்தை மீறி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவின் போது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாகவும் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவர் குருபூஜைக்கு வாகனங்களில் செல்பவர்களுக்கான வழித்தடங்கள் பின்வருமாறு:– நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ரோடு, பெரியார் பஸ்நிலையம், மேற்கு வெளிவீதி, வடக்கு வெளிவீதி, யானைக்கல் கல்பாலம், பாலம் ஸ்டேஷன் ரோடு, மேளக்கார தெரு, கோரிப்பாளையம், தேவர் சிலை, பனகல் ரோடு, குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம், ராமநாதபுரம் சாலை வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் முடக்குச்சாலை, தேனி மெயின்ரோடு, காளவாசல், அரசரடி, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், யானைக்கல், பாலம் ஸ்டேஷன் ரோடு, மேளக்காரத்தெரு, கோரிப்பாளையம், தேவர் சிலை, பனகல் ரோடு, ஆவின் ஜங்ஷன், குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம், ராமநாதபுரம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாத்திமா கல்லூரி, கொன்னவாயன் சாலை பாலம், மேளக்கார தெரு கோரிப்பாளையம் தேவர்சிலை வழியாக செல்ல வேண்டும். லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை (29–ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (30–ந் தேதி) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மதுரை நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது. மதுரை நகரின் எல்லையில் லாரிகளை நிறுத்தி வைக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதுகுளத்தூரில் துப்பறியும் நாய்கள் சோதனை


தேவர் ஜெயந்தியையொட்டி முதுகுளத்தூரில் துப்பறியும் நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. வருகிற 30–ந்தேதி கமுதி பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நடக்க இருப்பதால் பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முதுகுளத்தூர் பஜார், தெருக்கள், ஆளில்லா கட்டிடங்களில் முதுகுளத்தூர்  டி.எஸ்.பி. நடராஜன், ராமநாதபுரம் ஆயுதப்பிரிவு டி.எஸ்.பி. தண்டீஸ்வரன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் மூக்கன் முன்னிலையிலும் துப்பறியும் நாய்கள் மூலம் சோதனை நடந்தது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 20 துப்பறியும் நாய்களோடு சிறப்பு பயிற்சி பெற்ற போலீசாரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் திடீரென நாய்கள் பஜார், தெருக்களில் சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் கண்காணிப்பு


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நாளை (28–ந்தேதி) தொடங்கி வருகிற 30–ந்தேதி வரை நடைறெ உள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. சார்பில் அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசத்தை அணிவித்தார். அதன் பின் வங்கியில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்தை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வங்கியில் இருந்து பெற்று விழா கமிட்டியிடம் வழங்கினார். பசும்பொன் கொண்டு வரப்பட்ட தங்க கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. தேவர் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை அமைச்சர் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேவர் ஜெயந்தி 3 நாட்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40–க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய 30 துப்பறியும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Marudhu brothers’ guru puja peaceful


Guru puja of Marudhu Pandiyar brothers passed off peacefully on Monday with no untoward incident reported in Madurai and Sivaganga districts. Though 186 vehicles passed through the check-posts put up by Madurai Rural police this time, the police did not encounter any major problem in regulating them, Superintendent of Police Vijayendra Bidari said. With prohibitory order under Section 144 of the Code of Criminal Procedure in effect, only private vehicles, and not hired ones, were allowed to proceed to the memorial at Kalaiyarkoil in Sivaganga district. The police had put up 12 check-posts on the district borders. Only those vehicles that had obtained passes from the respective police stations were allowed to proceed after verification of all the documents. Regional Transport Department officials checked the details of the vehicles through online verification of registration numbers. The police have booked a hired vehicle for which the registration board was changed to look like private vehicle, Mr. Bidari said. The number of vehicles in a convoy was restricted to three and those vehicles were not allowed to carry any banner or public address system. About 30 persons staged a road roko on the Ring Road protesting that no separate meeting on conduct of Marudhu brothers guru puja was held by the district administration. A large number of people paid respects to the statue of Marudhu brothers at Teppakulam. Some youths were seen going on two-wheelers, honking horns and shouting slogans. Sivaganga Hundreds of people, mostly youths from various parts of Sivaganga and neighbouring districts, visited the memorial of Maruthu brothers at Kalayarkoil on Monday. Former Union Minister and Congress leader Su. Thirunavukarasar, former Minister Pon. Muthuramalingam, All India Moovendar Munnani Kazhagam founder N. Sethuraman, Moovendar Munnetra Kazhagam president G.M. Sreedhar Vandaiyar, All India Forward Bloc MLA (Usilampatti) P.V. Kathiravan and actor Karunas among others paid tributes to Marudhu brothers. More than 2,000 police personnel, headed by four Additional SPs and 12 DSPs, were on duty.

Panneerselvam to visit Pasumpon for Guru Poojai


Tamil Nadu Chief Minister O Panneerselvam along with his senior cabinet colleagues would visit Ramanathapuram district to honour Muthuramalinga Thevar on the eve of Guru Poojai on October 30. The Chief Minister would place a wreath at the Muthuramalinga Thevar Memorial located at Pasumpon village in Ramanathapuram village, an official release said. Housing Minister R Vaithilingam, Cooperative Societies Minister Sellur K Raju, Food Minister R Kamaraj, Sports and Youth Welfare Minister Sundarraj, Revenue Minister R B Udayakumar, Slum Clearance Board chairman K Thangamuthu and Housing Board chairman R Murugaiah Pandiyan would also place wreaths on behalf of the Tamil Nadu government, it said. The event marks the 107th birth anniversay of freedom fighter U Muthuramalinga Thevar and 52nd Guru Poojai celebrations.

பசும்பொன்னில் இன்று ஆன்மிக விழா


கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 107-வது ஜெயந்தி மற்றும் 52-வது குருபூஜை விழா இன்று(28-ந்தேதி)தொடங்குகிறது.3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாள் ஆன்மிக விழாவும், 2-ம் நாள்(29-ந்தேதி) அரசியல் விழாவும், 3-ம் நாள்(30-ந்தேதி) அரசுவிழாவும் நடைபெறும். இந்த விழாக்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தை சேர்ந்த தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள். முதல்நாளான இன்று காலை 6 மணிக்கு தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் மங்கள இசையுடன் யாகசாலை பூஜையுடன்ஆன்மிக விழா தொடங்குகிறது. கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேசுவர சுவாமிகள், மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் யாகசாலை பூஜைகளை நடத்துகிறார்கள். தொடர்ந்து தேவரின் புராண பாடல்கள் பாடப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.

மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா


காளையார்கோவில்,

அக்.28-

காளையார்கோவிலில் நேற்று மருதுபாண்டியர் கள் குருபூஜை விழா நடைபெற்றது. அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பெண் கள் பால் குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

குருபூஜை விழா

மருதுபாண்டியர்களின் 213-வது குருபூஜை விழா காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 8 மணி அளவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து காளையார்கோவில் பகுதியை சேர்ந்த பெண்கள் 213 பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் பாலாபிஷே கம் செய்தனர்.

இதன் பின் அ.தி.மு.க.சார் பில் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலா ளர் ஆணிமுத்து தலைமையி லும், காளையார்கோவில் ஒன் றிய செயலாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் புரட்சி பூமி நாதன், வக்கீல் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் நவநீதன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பனைவெல்ல கூட்டு றவு சம்மேளன துணைத் தலை வர் முத்துக்குமரன், கூட்டுறவு சங்க தலைவர் மனோகரன், நில வளவங்கி துணைத்தலைவர் வீரப்பன் மற்றும் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க.

தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் பொன் முத்து ராம லிங்கம் தலைமையில் முன் னாள் எம்.பி. பவானி ராஜேந் திரன் மற்றும் கட்சி பிரமுகர் கள் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.மு.க. சார்பில் ஒன்றி யச் செயலாளர் ஏ.எஸ். ஆரோக்கியம் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத் தினர். காங்கிரஸ் கட்சி சார் பில் முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, துரை கருணாநிதி, வட்டார தலைவர் சந்தியாகு, மாவட்ட பொதுச்செயலாளர் சார்லஸ் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

பாரதீய ஜனதா கட்சி சார் பில் மாவட்ட செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் தலைமை யில் மாநில வர்த்தக அணி சகாதேவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னணிக்கழகம் சார்பில் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை யில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.தேவர், முத்துச்சாமி, மாவட்ட தலைவர் பழனிக் குமார், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் கட்சியி னர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இவர்கள் திருப்பத்தூரில் உள்ள நினை விடத்திலும் அஞ்சலி செலுத் தினர்.

நடிகர் கருணாஸ்

தேசிய பார்வார்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் அரச குமார், அகில இந்திய முக் குலத்தோர் நிறுவனத்தலைவர் சிற்றரசு தலைமையில் கட்சி யினரும், நடிகர் கருணாஸ் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்பு பணியில் கோவை 4-வது பட்டாலியன் போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, சென்னை ஆவடி 2-வது பட் டாலியன் போலீஸ் சூப்பி ரண்டு ஈஸ்வரன், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், தமிழ்ச்செல்வம், துணை போலீஸ் சூப்பிரண் டுகள் அன்பு, திருநாவுக்கரசு, காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்முகமது நசீர் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள் பட 2 ஆயிரத்து 600 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மாவட்டத்தின் முக்கிய இடங் களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. நினைவு இடத்தை சுற்றி கண் காணிப்பு கேமராவும் பொருத் தப்பட்டு இருந்தது.

அஞ்சலி செலுத்துபவர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் முருகன், லோகேஸ்வரி, ஊராட்சிமன்ற தலைவர் கேப் டன் அருள்ராஜ் மற்றும் ஒன் றிய அலுவலர்கள் குருபூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவையொட்டி டாக்டர் சேதுராமன் ஏற்பாட்டிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் ஏற்பாட்டிலும் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட் டது.

மருதுபாண்டியர் குரு பூஜை விழாவில் திரு வா டானை தாலுகாவை சேர்ந்த ஏராளமானோர் னோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மருதுபாண்டியர்

சுதந்திர போராட்ட வீரர்களும், சிவகங்கை மன்னர்களுமான மாமன்னர் மருதுபாண்டியர்களின் 213-வது குருபூஜை விழா நேற்று காளையார்கோவிலில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திரு வாடானை தாலுகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கா னோர் நேற்று காளையார் கோவிலுக்கு சென்றனர். தொண்டி, திருவாடானை வட்டார அகமுடையார் சங் கம் சார்பில் ஏராளமான வாக னங்களில் சென்று காளை யார் கோவிலில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர். இதனை யொட்டி தொண்டியில் இருந்து காளையார்கோவில் வரை மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து கிராமங்களி லும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். அனைத்து வாகனங் களும் சி.கே.மங்கலம் சோத னை சாவடியில் பலத்த பரிசோதனைக்கு பிறகு அனு மதிக்கப்பட்டது.

திருவாடானை தாலுகா வில் 100க்கும் மேற்பட்ட கிரா மங்களில் மருது பாண்டியர் குருபூஜை விழாவை யொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. அதனை தொடர்ந்து கார், வேன் உள் ளிட்ட வாகனங்களில் பல ஆயி ரக்கணக்கானோர் காளை யார் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். விழாவை யொட்டி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் காளையார்கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட் டன.

வரவேற்பு

இதேபோல ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட புதிய பார்வை வாசகர் வட்டம், பூலித்தேவன் பாசறை ஆகி யவை சார்பில் குருபூஜை விழாவில் கலந்து கொண்ட ஏராளமானோர் புதிய பார்வை வாசகர் வட்ட மாவட்ட தலைவர் பொன் னுச்சாமி தலைமையில் விழா வுக்கு வந்திருந்த நடராஜ னுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பசும்பொன் தேவர் குருபூஜை விழா:


பசும்பொன்னில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார்கள்.

குருபூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 107-வது ஜெயந்திவிழா மற்றும் 52-வது குருபூஜைவிழா இன்று (28-ந்தேதி) ஆன்மிக விழாவுடன் தொடங்குகிறது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேசுவர சுவாமிகள் குழுவினரின் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. 29-ந்தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும், அரசு விழாவும் நடக்கிறது.

மு.க.ஸ்டாலின், வைகோ

குருபூஜை விழாவில் (30-ந்தேதி) தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தேசிய பார்வர்டு கட்சி சார்பில் அரசகுமார், நடிகர் கருணாஸ் உள்பட அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன்பின் நடைபெறும் அரசு விழாவில் பயனாளிகளுக்கு தமிழக அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் வலியுறுத்தி உள்ளார்.

விருது

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், தென்மண்டல பொறுப்பாளர் பாண்டிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நிருபர்களிடம் ஸ்ரீதர் வாண்டையார் கூறியதாவது:-

தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் தினத்தன்று தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. வருகிற ஆண்டில் முத்துராமலிங்கதேவர் பெயரிலும் விருது வழங்க வேண்டும்.

தடையை நீக்குக

சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட மருதுபாண்டியர்கள், புலித்தேவன், தேவர் குருபூஜை விழா அன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்ற தடை இருப்பதால் ஏழை-எளிய மக்கள் அஞ்சலி செலுத்த வர முடியாத நிலை உள்ளது. எனவே தேவர் பூஜை அன்று 144 தடை உத்தரவை நீக்கி மக்கள் எளிதாக கலந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், மாநில மகளிரணி செயலாளர் ஒச்சாத்தேவர் சுந்தரசெல்வி, மாநில துணைத்தலைவர்கள் ஆறுமுகம் நாட்டார், நாகலிங்கம், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஸ்ரீதர் வாண்டையார் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் தூக்கலிடப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

RARE : THEVAR MAGAN PAPER ADS


கமல்: சென்னை திரையரங்க சாதனைகள்


சென்னையில் மட்டுமே, கிபி 2000 க்கு முன்பு, தமிழ்ப்படங்கள் 6 திரையரங்குகள் வரை திரையிடப்படும். அந்த திரையரங்குகளின் பெயர்கள், பின்வரும் ஏரியாக்களின் வரிசையிலேயே நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும், 1.அண்ணாசாலை 2.பூந்தமல்லிசாலை/புரசைவாக்கம் 3.அசோக்நகர்/வடபழனி 4.வடசென்னை 5.ECR அன்றைய அண்ணாசாலையின் முக்கிய திரையரங்குகள் ஆனந்த் காம்ப்ளக்ஸ், தேவி காம்ளக்ஸ், சத்யம் காம்ப்ளக்ஸ், அலங்கார், காஸினோ, சபையர் காம்ப்ளக்ஸ், மிட்லண்ட் காம்ப்ளக்ஸ், உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஆல்பட் காம்ப்ளக்ஸ், கெயிட்டி, சாந்தி திரையரங்குகள் தான். பூந்தமல்லிசாலை/புரசைவாக்கத்தின் முக்கிய திரையரங்குகள் சங்கம் காம்ளக்ளஸ், அபிராமி காம்ளக்ஸ், ஈகா திரையரங்குகள் தான். அசோக்நகர்/வடபழனியின் முக்கிய திரையரங்குகள் உதயம் காம்ளக்ளஸ், AVM ராஜேஸ்வரி, காசி, கமலா திரையரங்குகள் தான். வடசென்னையின் முக்கிய திரையரங்குகள் மகாராணி, அகஸ்தியா, பிருந்தா, கிரெளன், பாரத் திரையரங்குகள் தான். ECR-ல் அன்று இருந்ததோ ஒரே முக்கிய திரை தான், அதுவும் டிரைவ் இன் தியேட்டர் பிரார்த்தனா தான். சென்னையின் அனைத்து ஏரியாவிலும், அனைத்து திரையரங்கிலும், திரையரங்கு காம்ளக்ஸாக இருந்தால் அந்த காம்ளக்ஸின் ஒவ்வாரு தியேட்டரிலும், ரெகுலர் காட்சிகளாக (4 or 3 Shows ) 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படங்களை கொடுத்தது உலகநாயகன் கமல்ஹாசர் ஒருவரே. ரஜினிக்கு எத்தனை தியேட்டரில் இப்படி ஓடியிருக்கிறது என்று தேடிப்பார்த்தால், பேபி ஆல்பட்/பால அபிராமி/கமலா/உதயம் மட்டுமே மிஞ்சுகிறது. ரஜினியின் சூப்பர்ஹிட் படங்கள் என்று கூறப்படும் பாட்ஷா, படையப்பா கூட பகல்காட்சியில் தான் வெள்ளி விழா கண்டது என்பது மறைக்கப்பட்ட உண்மை. சென்னையில், கமல்ஹாசரின் சகலகலா வல்லவன் மட்டுமே அதிகபட்சமாக 4 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது. 1.அலங்கார் (3 காட்சிகள்), , 2.அன்னை அபிராமி (4 காட்சிகள்), 3.AVM ராஜேஸ்வரி(4 காட்சிகள்), 4.மகாராணி (3 காட்சிகள்) இதற்கு அடுத்து சென்னையில், கமல்ஹாசரின் வாழ்வே மாயம் மட்டுமே அதிகபட்சமாக 3 திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது. 1.காஸினோ (4 காட்சிகள்), 2.கமலா (4 காட்சிகள்), 3.மகாராணி (3 காட்சிகள்) ட்ரைவ்-இன் தியேட்டரில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவதென்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் இரண்டு முறை அந்த சாதனைகளை செய்தது கமல்ஹாசர் மட்டுமே 1.இந்தியன் 2.அவ்வைசண்முகி மேலும், சென்னையில் கமல்ஹாசருக்கு மட்டுமே, தமிழ் டப்பிங் மற்றும் பிற மொழி படங்களும் 100 நாட்களுக்கு மேல் ரெகுலர் காட்சியாக ஓடியுள்ளது... மரோசரித்ரா (தெலுங்கு) - 595 நாட்கள் ஏக் துஜே கே லியே (ஹிந்தி) -105 நாட்கள் சத்மா (ஹிந்தி) - 119 நாட்கள் சாகர் (ஹிந்தி) - 105 நாட்கள் கோகிலா (கன்னடம்) - 175 நாட்கள் ராஸலீலா (மலையாளம்) - 100 நாட்கள் சாணக்யன் (மலையாளம்) - 100 நாட்கள் இரு நிலவுகள் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள் சலங்கை ஒலி (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள் சிப்பிக்குள் முத்து (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள் இந்திரன் சந்திரன் (தமிழ் டப்பிங்) - 100 நாட்கள் பாசவலை (தமிழ் டப்பிங்) - 108 நாட்கள்

Monday, October 27, 2014

Bharathi Raja conferred with US Awards in New York


Veteran director Bharathiraja was conferred with awards at a function organized by America Tamil Sangam in New York on Saturday. Nassau County Executive (Mayor) Edward Mangano honored the director with the American proclamation for his service to cinema and America Tamil Sangam conferred the title Tamil Ratna on the ace director in the same event. Describing Bharathiraja as a towering personality of Indian cinema, the proclamation said at a time when directors went abroad to film either entire movie or songs, Bharathiraja introduced the beauty of unspoiled and pristine unseen villages to the audience. He won several awards from the Government of India including Padma Shri and National awards. The Nassau County proclamation was presented in absentia as Mr. Mangano could not make it at the last minute. Replying to felicitations, Bharathiraja said Diaspora Tamils excelled in various fields such as politics, medicine and law due to their hard work and dedication. He compared Diaspora Tamils to that of a newly wed bride who would bring good name to the family in which she was born and to the family she is married to. He complimented the American Tamils for fostering their roots in Tamil Nadu and the America Tamil Sangam for promoting Tamil culture in the US. Dr Prakash M Swamy, president of America Tamil Sangam addressed the meeting through video conference from Chennai. Dr. Sundar Selvaraj and Dr Madan Raj of Madurai Medical College Alumni Association, Dr Arul Veerappan, Edgar Rosario, Ramesh Ramanathan offered their felicitations. Koshy Oomen, treasurer of the Sangam, wrapped the director with a traditional shawl. Jaya Sundaram, secretary of the Sangam welcomed the gathering and Calai Chandra, vice president, proposed a vote of thanks.

வீரமன்னர்களுக்கு முக்குலத்தோர் வீரவணக்கம்


சிவகங்கை சீமையின் சிங்கங்கள் பரங்கியரை பதற வைத்து சிதறடித்த புலிகள். சின்னமருது ஆளுமையில் சிறப்பாக விளங்கினார். பெரிய மருது ஆயுதமில்லாமல் ஆறு அடி வேங்கையை கைகளாலே வேட்டையாடும் அசாத்திய திறமை கொண்டவர். மருதுபாண்டியர்கள் ஆலயப்பணிகளை சிறப்பாக செய்தனர். இறைபக்தி அதிகம் உள்ளவர்கள். நட்புக்காக அடைக்கலம் கேட்டு வந்தவரை ஆதரித்தனர். அதன் விளைவே வெள்ளையர்கள் படையெடுக்க காரணம். ஆனால் மருதுபாண்டியர்கள் எதற்கும் அஞ்சாத சிங்கங்கள் அல்லவா வெள்ளயரை ஓட ஓட விரட்டியடித்தனர். சிவகங்கை சீமை சிங்கங்களின் கோட்டையென வெள்ளையர் பயந்து நடுங்கினர். நேருக்குநேர் போரிட்டு வெற்றிபெற முடியாது என நினைத்த வெள்ளையர்கள் சரணைடையவில்லை என்றால் காளையார்கோவில் கோவிலை இடித்துவிடுவோம் என்று நய வஞ்சமாக கைது செய்தனர். நேருக்குநேர் போரிட்டிருந்தால் வெள்ளையனை சிதற வைத்திருப்பார்கள். இப்படிப்படட்ட நம் வீரமன்னர்களுக்கு முக்குலத்தோர் அனைவரும் வீரவணக்கம் செய்து அவர்கள் வரலாறுகளை பாதுகாத்து அதன் படி ஒற்றுமையாக இன முன்னேற்றத்திற்காகவும் தேச நலனுக்காகவும் பாடுபடவேண்டும். வீரமருதிருவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள். வீரத்தோடும் விவேகத்தோடும இருப்போம். வீரவணக்கம்! வீரவணக்கம்!! என்றும் சமுதாய பணியில் பூபாலனின் நவரசம் முக்குலத்தோர் சமுதாய மாத இதழ்

Sunday, October 26, 2014

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. தேவரின் 106–வது ஜெயந்தி விழா மற்றும் 46–வது குருபூஜை விழா வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையொட்டி பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். தற்போது பசும்பொன் கிராமத்துக்கு வந்து செல்வோரை கண்காணிக்க அங்கு 24 மணி நேரமும் கமுதி சப்–இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேவர் ஜெயந்தி விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்


பசும்பொன்னில் நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது:– மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவின் அடிப்படையில் வாடகை வாகனங்கள், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை வர அனுமதி கிடையாது. 30–ந் தேதி பசும்பொன்னில் நடைபெறும் விழாவுக்கு ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனத்தில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வருபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வாகன பதிவு சான்றிதழ், வாகன ஓட்டுனரின் உரிமம், வாகனத் தில் பயணம் செய்வோரின் விவரம் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வருகிற 22–ந்தேதிக்குள் தெரிவித்து அதற்கான அனுமதி சான்றினை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டு அந்தந்த வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். மேலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். இதனை சோதனைச்சாவடியில் உள்ள போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் கண்காணிப்பார்கள். சரக்கு வாகனங்களில் வருவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வருபவர்கள் வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்து வரவோ, ஒலி பெருக்கிகள் பொருத்துவதற்கோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள், கோஷங்கள் எழுப்பவோ அனுமதி கிடையாது. மேலும் விழாவுக்கு வரும் வாகனங்கள் சாலையோரங்கள் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. விழாவுக்கு நடை பயணமாக வர அனுமதி கிடையாது. பசும்பொன் கிராமத்துக்குள் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜோதி ஓட்டம் தேவர் நினைவிடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் நடத்திக்கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பஸ்களில் அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று வரவேண்டும். ஜோதி எடுப்பது தொடர்பான பொருட்கள், ஆயுதங்கள், பேனர்கள், கொடி மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட எதனையும் பஸ்சில் எடுத்துச் செல்லக்கூடாது. பசும்பொன் கிராமத்தில் மட்டும் பிளக்ஸ் போர்டு போலீசாரின் அனுமதி பெற்ற பின்னர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். பிளக்ஸ் போர்டில் இடம் பெறும் வாசகங்கள் குறித்து கமுதி போலீஸ் நிலையத்தில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். விழாவுக்கு வருபவர்களின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22–ந்தேதிக்கு முன்பாக அளிக்க வேண்டும். அவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்களும் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் அதிக பட்சமாக 3 வாகனங்கள் வரலாம். விழாவை அமைதியாக நடைபெற மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

நந்தனத்தில் 30–ந்தேதி முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்


அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:– தேவர் திருமகனாரின் 107ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30–ந்தேதி காலை 10 மணி அளவில், சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"Navarasa Nayagan" KARTHIK joined Twitter:::


Karthik sir Tweets:: Hi Friends V complete Dubbing fr Anegan on Monday I kno U wl wish Us Wel n Njoy d Film Great Team work ! Its All Dir KV Anand Ji's Film Hi Friends, am so GLAD to finally be on Twitter .. will b with U n keep Tweeting n Updating .. Hv a Great Day Folks Luv K ------- Follow Him in twitter https://twitter.com/ArtisteKarthik

I can't forget Bharathiraja's slap: Riya Sen


Riya Sen had acted in the movie ‘Taj Mahal’ directed by Bharathiraja 15 years ago. She also acted in the movie ‘Good Luck’. Later she moved to Hindi movies. She is now busy in Hindi and Bengali movies. She has now expressed her desire to act in Bharathiraja’s movie again. On being asked about this, she says, “I was in grade 9 when I acted in the movie ‘Taj Mahal’. Today I’m acting in many films and I owe it to Bharathiraja. ‘Taj Mahal’ is a very important movie in my life, I can never forget it. I will definitely act in his movie if I’m given a chance. He taught me how a woman should act and how a woman should smile; no director has ever taught me this. Once he slapped me in the shoot, I can never forget it. I’m ready to get a slap again from him if I can act in his movie. Now I’m acting in four Bengali movies and I like to act in south Indian movies’’.

Ilaiyaraaja completes Tharai Thappattai


Earlier, we had reported that Ilaiyaraaja’s 1000th film as a composer is director Bala’s Tharai Thappattai. This film has Varalaxmi Sarath Kumar and Sasikumar in the lead roles. We hear that Isaignani Ilaiyaraaja is done with the music of Tharai Thappattai. Reportedly, he has handed over the master copy to Bala. Sources reveal that the team is planning for a grand audio launch, which will have Ilaiyaraaja’s live performance. Tharai Thapattai is about Karagattam, a traditional folk dance of Tamil Nadu.

பசும்பொன் தேவர் சிலைக்கு மீண்டும் தங்க கவசம் அணிவிப்பு


மதுரையில், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த தங்ககவசம், குரு பூஜையையொட்டி வெளியே எடுத்து வரப்பட்டு பசும்பொன் தேவர்சிலைக்கு நேற்று மீண்டும் அணிவிக்கப்பட்டது.

தங்க கவசம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 30.10.2010 அன்று பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரிடம் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கசிவசாமிகள் மற்றும் பொதுமக்கள் தேவர்சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார். கடந்த ஆண்டு குருபூஜைக்குப்பின் இந்த தங்ககவசம் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 107-வது ஜெயந்திவிழாவும், குருபூஜையும் நடைபெற உள்ளன.

மீண்டும் அணிவிப்பு

இதையொட்டி மதுரையில் வங்கி பாதுகாப்பு பெட்டத்தில் இருந்த தங்ககவசம் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் தேவர் நினைவாலாய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் விழாக்குழுவினர் முன்னிலையில் தேவர் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தங்க கவசம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்மதுரை வருகை

முன்னதாக, வங்கியில் இருந்து தங்க கவசத்தை கையெழுத்திட்டுப் பெறுவதற்காக, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவரை, அமைச்சர் செல்லூர்ராஜூ, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், தமிழரசன் உள்பட பலர் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளைக்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டபின், தங்க கவசம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் பெற்று போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.

பின்பு மாலை 4 மணியளவில் அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

Saturday, October 25, 2014

SJ SURYA’S CAMEO IN YATCHAN


SJ Surya will make a special appearance in director Vishnuvardhan’s next, Yatchan. In an interview to The Times of India, Surya said that Vishnuvardhan has done a cameo for his upcoming film, Isai. He appears in a crucial scene right before the interval. Surya further added that Vishnuvardhan has done him a favour by being a part of his film. While filming Yatchan, Vishnuvardhan had called Surya, and requested him to make a cameo in his movie. “Vishnuvardhan narrated the scene to me and I found it interesting,” Surya explained. His portions will be filmed in three days. Yatchan has Arya, Kreshna and Deepa Sannidhi in the lead. Yuvan Shankar Raja composes music, and the movie is produced by UTV Motion Pictures in association with Vishnuvardhan Films.

Vijay Sethupathi’s next in December?


Orange Mittai is an upcoming film directed by Biju Viswanath and produced by Vijay Sethupathi who has also doubled up as the dialogue writer in the film. The film stars Ashritha Shetty, Ramesh Thilak and many others with Vijay Sethupathi donning an important role of an aged man. The shooting was completed in Ambasamudhiram, Papanasam and other places in Tirunelveli. Orange Mittai has completed its shooting portions and is currently in post-production stage. Music for the film is being done by Justin Prabhakaran of Pannaiyaarum Padminiyum fame. Recording is being done now and the audio of the film is likely to be out by the end of December.

S.S. Rajendran: Dialogue delivery was his forte


Tamil cinema’s veteran actor Sedapatti Suryanarayana Thevar Rajendran, popularly known as SSR, who had worked with the former Chief Minister, M.G. Ramachandran, thespian Sivaji Ganesan, DMK leader M. Karunanidhi and AIADMK general secretary Jayalalithaa, died here on Friday. He was 86 and is survived by two wives, including actress C.R. Vijayakumari, and eight children. Born at Sedapatti in Madurai district in January 1928, SSR, like all his contemporaries, cut his teeth in acting on the stage as part of Boys Company and later in the theatre group run by T.K.S. Brothers. He was also a good singer; a few could match his Tamil pronunciation. He, however, kept to the minimum the theatrical elements that dominated the histrionics milieu of his time. From the early 1950s to 2008, he had acted in over 75 films. In his recent autobiography, Naan Vantha Paathai (The Path I Trod), he had said he could get into the famous TKS troupe after singing a song set to raga Karaharapriya to the satisfaction of T.K. Bhagavathi, the younger brother of T.K. Shanmugam. In fact, SSR entered the film world as a playback singer, in the music of G. Ramanathan, because he was considered too young for villain by Modern Theatres Sundaram. After penning his autobiography, SSR kept the manuscripts with him. “IAS officer Rajendran and artist Trotsky Marudhu persuaded him to publish it,” said poet Vennila, whose publishing house Agani has brought out the book recently. Closely associated with the Dravidian movement, SSR was an admirer of the DMK founder C.N. Annadurai. He was the first actor to be elected to the Assembly in the country, from Theni in 1962 on DMK ticket. He also represented the DMK in the Rajya Sabha during 1970-76 and was re-elected to the Assembly as an AIADMK candidate from Andipatti in 1980. Though he was a close friend of Mr. Karunanidhi, he fell out with him. In his autobiography, SSR has vividly recalled his war of words with the DMK president at an executive meeting of the party. After his expulsion from the DMK, he joined the AIADMK. Again, he entered the electoral fray from Periyakulam in the 1989 Assembly elections as a candidate of the AIADMK faction led by Ms. Jayalalithaa. But he could not win. Parasakthi, starring Sivaji Ganesan, gave him the much-needed break, though he had earlier acted in a few films such as Paithiyakaran and Aandal. In Parasakthi, he campaigned for the laudable objective of its scrip-writer Mr Karunanidhi to rehabilitate beggars. With a fine diction and facial expression, SSR excelled as a hero, and in many secondary roles. His role as ‘Muthazhgu’ in Sivagangai Seemai testified to his acting talent. He acted with Sivaji Ganesan in Patchai Vilakku, Manohara and Alayamani. In Poompuhar, for which the dialogues were penned by Mr. Karunanidhi, he played the role of Kovalan, the hero of the epic Silapathikaram. In Manimagudam, SSR worked with Mr. Karunanidhi, who penned the dialogues, and Ms. Jayalalithaa. He paired with MGR in Kanchi Thalaivan and Raja Thesinku.

Noted freedom fighter Jagdish Sharan Pande died


Noted freedom fighter Jagdish Sharan Pande died after prolonged illness on 23 October 2014 in Almora, Uttarakhand. He was 95. Pande’s mortal remains were consigned to flames with full state honours. About Jagdish Sharan Pande • Pande had worked for Netaji Subhash Chandra Bose's Azad Hind Fauj. While working for Netaji's Azad Hind Force had even been jailed for two years in Burma in 1943-44 • After independence, he did active social work • He was the resident of village Bhatkot, Uttarakhand

Friday, October 24, 2014

SS Rajendran - Sharmalan Thevar


24 October 1801 was the day Marudhu Servai brothers were executed. In 1959, a movie depicting their story was released. The name of this movie is Sivagangai Seemai. The hero in this movie, SS Rajendran, died today on 24 October 2014. The same day Marudhu Servai brothers were executed 213 years ago.

Wednesday, October 22, 2014

It’s Time for More Talk, Less Action


It’s the busy season of Deepavali, but Vikram Prabhu is more excited about the two films he’s involved with currently. “I just got back from the dubbing of Vellakara Durai (VD) directed by Ezhil,” he tells. The film is a full-length comedy, and Vikram Prabhu can’t keep the grin off his face as he recounts, “It’s now more talk and less action for me in this film, since I’m trying my hand at comedy for the first time. So there is more of dialogue and not the usual stunts and action that I’ve been doing in the last few films.” In the film with Sridivya as heroine, Vikram Prabhu plays a happy-go-lucky guy. He says, “I can’t reveal more, but I can say that I’ve never done this kind of role so far.” The actor was initially apprehensive about tickling the funny bone, “I did wonder how I would pull off a comedy. But I trust Ezhil totally and just do what elicits 100 per cent satisfaction from him. I basically like comedy. So, I thought it would be good to test myself and take the learning curve at the same time.” The actor seems to be really racing ahead, with earlier releases like Arima Nambi and Sigaram Thodu. Apart from VD, he’s also shooting for A L Vijay’s untitled film. Vikram Prabhu agrees he’s taking life full on. “Kumki took a long time in the making, so now I’m making up for the lost time,” he adds. About working with AL Vijay, he says, “One schedule has been shot in Cochin. The rest will be in Chennai. When I came from VD’s sets, it took me some time to adjust to his style of working. Vijay is very subtle. Shuttling between the films took some adjustments to the different making styles. But it was fun.” Without revealing much about his role, he adds, “Vijay’s is a city subject and a family film. Keerthi, daughter of Menaka and Suresh, is debuting as heroine.”

Forward Bloc demands Aajad Hind Fauj memorial at Red Fort


The All India Forward Bloc on Tuesday demanded the Central government to construct a memorial for Netaji Subhash Chandra Bose’s Aajad Hind Fauj at the Red Fort in Delhi. Speaking to reporters after a party convention in Jalpaiguri, Forward Bloc national general secretary Devvrat Biswas said the jawans of Aajad Hind Fauj gave up their lives for India’s freedom. “Many AHF officers were tried at a British court and sentenced to death. The sacrifice of these brave hearts should be honoured by erecting a memorial at the Red Fort premises,” he stressed. The party convention that was organised by the Uttar Banga Ananya Andolan Samnavya Committee at the Ravindra Bhavan also saw Forward Bloc leaders firming up to demand a circuit bench and an AIIMS-like facility in the district. They also decided to protest against the state government’s plan to include some areas of Jalpaiguri into Siliguri. The meeting was addressed by Forward Bloc leaders Govind Rai, Udyan Guwa and Paresh Adhikari among others. (HS)

KOFFEE WITH DD - NAVARASA NAYAGAN - DIWALI SPECIAL


KOFFEE WITH DD - NAVARASA NAYAGAN - DIWALI SPECIAL - 5:30 PM

ANEGAN TEASER


http://www.youtube.com/watch?v=wokDxGMsRSc&feature=youtube_gdata_player

Tuesday, October 21, 2014

Rocky Rajes - message


எங்கள் ஏரியா தூத்துக்குடியில் புதிதாக கட்டபட்டு வரும் பசும்பொன்னார் சங்கம் பாதி வேலைகள் முடிந்து விட்டன சென்ரிங் கான்கிரிட் போடுவதற்காக காத்திருக்கிறோம் உறவுகளும் நண்பர்களும் முடிந்த உதவியை செய்யுங்கள் தொடர்புக்கு 9791353314

ANEGAN NEW PSOTER


தீபாவளி அன்று நீராட வேண்டிய நேரம்


தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாட வேண்டிய பண்டிகையே தீபாவளித்திருநாள். 22-ந்தேதி அதிகாலையில் (சுமார் 5.30 மணிக்கு முன்பாக) அனைவரும் நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். புதிய ஆடைகள் உடுத்திக் கொண்டு பட்டாசு வெடித்து, பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். நரகாசுரனின் தாயார் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று நரகாசுரனை சம்ஹாரம் செய்த ஸ்ரீமகாவிஷ்ணு தீபாவளியன்று இவ்விதம் செய்பவர்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று ஆசி செய்தார். தீபாவளியன்று அதிகாலையில் சந்திரன் இருக்கும்போதே முறையாக நல்லெண்ணை தேய்த்துக் கொண்டு வெந்நீரில் ஸ்னானம் செய்பவர்களுக்கு நரக, எம பயம் ஏற்படாது. அன்று மட்டும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், ஜலத்தில் கங்காதேவியும் வாசம் செய்வதால் அனைவரும் அன்று வெந்நீரில்தான் நீராட வேண்டும். நீராடல் செய்யும் போது நாயுருவிச் செடியை மூன்று முறை தலையைச் சுற்றி தூர எறிந்துவிட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.

FROM - முத்தையா இராசன் கலைச்செல்வன்


சேலம் நகரத்தில் உள்ள தாதம்பட்டி மாரியம்மன் திருக்கோயில் உள்ளே வரையப்பட்டுள்ள மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஓவியம்.

வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்


தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 107வது ஜெயந்திவிழா மற்றும் நேதாஜி மாத இதழ் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு வீரதந்தை நேதாஜி அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒவ்வொருவருக்கும் புதிய ஆடைகள் மற்றும் உணவளிப்பு நிகழ்ச்சிக்கு வருகைதந்து எங்களுடன் கலந்து செயல்பட அனைவரும் வருக வருக என வீரதந்தை நேதாஜி அறக்கட்டளை மூலம் அழைக்கிறோம். நாள்: அக்டோபர் 25 சனிக்கிழமை நேரம்: காலை சரியாக 9.30 மணியளவில் இடம்: சென்னை தி.நகரில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபம், மேலும் தொடர்புக்கு: 9884448002, 9841167891 “தேசத்திடம் எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவன் அல்ல நான், தேசத்திற்கு இயன்றதை செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன்” - உ.முத்துராமலிங்கத்தேவர்

Swamy’s plea to rename Madurai airport


Dr. Swamy said the renaming of the Madurai airport ahead of Muthuramalinga Thevar’s birthday (and death anniversary) on October 30 would set right the injustice meted out to the freedom fighter. Bharatiya Janata Party leader Subramanian Swamy has asked Prime Minister Narendra Modi to instruct the Civil Aviation Ministry to make an announcement that Madurai airport be known as Muthuramalinga Thevar International Airport. In a letter to the Prime Minister on Thursday, Dr. Swamy said the renaming of the Madurai airport ahead of Muthuramalinga Thevar’s birthday (and death anniversary) on October 30 would set right the injustice meted out to the freedom fighter. In 2001, he said, he had obtained permission of the then National Democratic Alliance government to rename the Madurai airport and to install a statute at the airport. “But persons like Mr. P. Chidambaram, former Finance Minister, and others prevented Mr. Praful Patel [then Civil Aviation Minister] from announcing it,” Dr. Swamy claimed. Muthuramalinga Thevar was elected as Member of Parliament three times and had also created history when he was elected to the Madras Legislative Assembly in 1937, defeating the Raja of Ramanad, a pro-British King. “Congress anti-Thevar” “I had struggled hard to install his statue in Parliament House in 2000. Congress was anti-Thevar because Muthuramalinga Thevar had left the Congress to be with Netaji Subas Chandra Bose to become a member of the Forward Bloc,” Dr. Swamy said further. THE HINDU

Vivek’s different green initiative


If Mammotty’s ‘Tree Challenge’ was for environment protection to Tamil actor Vivek it is his life’s mission. So far, the actor has planted 25 lakh saplings across the campuses in Tamil Nadu. Three years ago, former president Dr.APJ Abdul Kalam put forward the suggestion of planting saplings before Vivek. Vivek took this as an opportunity and his life’s mission. He planted 10 lakh saplings in two years. In his second meeting with Kalam, he told him to continue with the mission. Now, the actor’s mission is to plant as much as a crore tree saplings across the state. Vivek also requests the Indian government to observe October 15, the birthday of Kalam, as National Student’s Day. http://mathrubhuminews.in/ee/ReadMore/10630/viveks-different-green-mission

நன்றி நன்றி நன்றி


நன்றி நன்றி நன்றி . அக் 17ல் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தெய்வீகத்திருமகனார்.திரு.பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரை வரும் அக் 30 க்குள் சூட்ட பாரத பிரதமர்.திரு.நரேந்திர மோடி. அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற திரு. சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு நாடாளும் மக்கள் கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

THEVAR JEYANTHI INVITATIONS


Koffee with DD with sj surya and sathyaraj Vijay Tv Show


http://www.webtvserial.com/koffee-with-dd-19-10-2014/koffee-with-dd-with-sj-surya-and-sathyaraj-vijay-tv-show-video_a41767150.html

Monday, October 20, 2014

தேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர்


சொந்தங்கள் அனைவருக்கும் அடியேனின் வணக்கம்:- இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது தேவரின தெய்வங்களின் திருவிழாவிற்கு தாய் மண்ணாம் தமிழ் மண்ணை காக்கவே பிறந்து நாட்டிற்காகவே வாழ்ந்து, பிறந்த நாட்டைக் காக்க வாள்,வளரி, வேலோடு என்னற்ற போர்க்களங்களை கண்டு வெற்றி அல்லது மார்தட்டி வீர மரணத்தை பரிசாக ஏற்ற ஒரே இனம் நம் தேவரினம் தான். கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் அங்கே புதைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கல்வெட்டுக்கு பின்பும் தேவரினத்தின் சரித்திரம் விதைக்கப்பட்டிருக்கும். இராஜ இராஜ சோழத்தேவர், பூழி மாமறவர், ராணி வீரமங்கை வேலுநாச்சியார், ஸ்ரீ மருது பாண்டிய தெய்வங்கள், பகதூர் வெள்ளைய தேவன், கருப்பு சேர்வை, ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனார் என நம் முன்னோர்களின் புகழ் வானளவு உயர்ந்துள்ளது. நம்மினத்திற்கு விழா எடுக்க வேண்டுமென்றால் 365 நாள் போதாது. இந்த மாதம் அதில் முக்கியமானது. புலிக்கொடியின் மகத்துவத்தை உலகரியச்செய்த இராஜ இராஜ சோழத்தேவரின் சதயவிழா வருகிறது. நாட்டு மக்களின் நலனுக்காகவே பிறந்து, சாதி, மதம், பாராமல் என்னற்ற ஆலயங்கள் பல கட்டி, வாளையும், வலரியையும் ஏந்தி நாட்டுக்காக வீரப்போர் பல புரிந்து, மங்கா சரித்திரம் படைத்து தேவரினத்தின் புகழை உலகரியச்செய்த ஸ்ரீ மருது பாண்டிய தெய்வங்களின் ஜெயந்திவிழா வருகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொண்ணாசை துறந்து உலகத் தலைவர்களெல்லாம் போற்றிய உத்தமத் தலைவர், தேசத்தலைவர்கள் எல்லாம் போற்றிய தேசியத் தலைவர் வாழ் நாளில் பெரும் பகுதியை நாட்டுக்காக சிறையில் களித்து. ஜமீன்தாராக பிறந்து ஏழை எளிய மக்களுக்கு சொத்துக்களையெல்லாம் வாரி வழங்கிய தேவரினத்தின் தெய்வமாக வணங்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமனாரின் குருபூஜை மற்றும் ஜெயந்திவிழா வருகிறது. நம்மினத்தின் திருவிழாக்கள் சிறப்பாக அமைய நம்மின இளைஞர்கள் வைக்கும் பேனர்கள், அடிக்கும் போஸ்டர்களின் அதிகப்படியாக வசனங்களை தவிர்த்து நம்மினத்தின் தெய்வங்களின் பட்டங்கள், சிறப்பு பெயர்கள், அவர்கள் நாட்டிற்காக செய்த தியாகங்களை பதிவிடுங்கள் பாமர மக்களுக்கு நம்மின பெருமைகளை தெரியப்படுத்துவோம். மேலும் மது அருந்தி, புகைப்பிடித்து காளையார் கோவில், பசும்பொன் போன்ற புண்ணிய தலங்களுக்கு வருவோரை தடுத்து நம் தெய்வங்களின் மகத்துவத்தை எடுத்து சொல்லுங்கள். கட்டளையிட்டால் கேட்க மாட்டார்கள் நம்மினத்தவர்கள் அன்பாக எடுத்து சொல்லுங்கள் வாழ்நாள் முழுவதுவம் அந்த தவறை செய்ய மாட்டார்கள்.மேலும் தேவரின தெய்வங்களான ஸ்ரீ மருது பாண்டியர்கள், ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனார் ஆகியோரின் இயற்கையான புகைப்படங்களையே பயன்படுத்துவோம். நம்மின திருவிழாவை உலகரியச் செய்வோம். பசும்பொன்னே கோவில்! ஸ்ரீ பசும்பொன்னாரே தெய்வம் இவன்:- தேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர் (கிருஷ்ணராஜ் பசும்பொன், பொள்ளாச்சி)

Thursday, October 16, 2014

Bala reshoots Sasi Kumar’s sequences


Sasikumar is donning the lead role in a film which is being directed by Bala. There is going to be a re-shoot for the film. After Paradesi, Bala is directing a film which has Sasikumar and Varalakshmi in the lead roles. This film has been titled Tharai Thappattai. The heroes of Bala films will have a different kind of getups. This can be seen in Sethu, Pithamagan and Paradesi. Sasikumar was also not spared from this ordeal. He underwent lots of transformation as per director Bala’s instructions. After squeezing him for a month, Bala had viewed the film. His assistant directors had mentioned that the transformation did not suit Sasikumar at all. Bala who was upset called Sasikumar and told him to come back in his original appearance to reshoot the film again.

PIL seeks to lift prohibitory orders ahead of Thevar Gurupooja


A PIL, seeking to lift prohibitory orders imposed by the Ramanathapuram district authority ahead of Pasumpon Muthuramalinga Thevar 'Gurupooja' from October 25 to 31, has been filed before the Madras High court bench. Petitioner Manickavasagam also sought a direction to police to allow followeres of Muthuramalinga thevar hire vehicles for attending the Gurupooja, which falls on Oct 30. Justices V Dhanapalan and V M Velumani directed the Ramanathapuram District Collector and Superintendent of Police to file their counter and adjourned the matter to October 28. In 2012, six persons were killed in Thevar gurupooja violence. To prevent any untoward incidents during the Immanuel Sekar celebration District Collector K Nanthakumar on Sept 8 this year promulgated prohibitory orders for two months, based on recommendations of The SP N M Mylvahanan. Prohibitory orders were clamped from Oct 25 to 31 in ramanathapuram district when the gurupooja for Pasumpon Muthuramalinga Thevar (a freedom fighter) was to be celebrated. As part of the prohibitory order,the collector has suspended entry of hired vehicles, tractors, two wheelers and auto-rickshaws carrying volunteers for the Thevar gurupooja event. Thevar gurupooja falls on Oct 30.

O. PANNEERSELVAM Quiet loyalist

OTTAKARA Thevar Panneerselvam, “OPS” to friends and All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) cadre, is simply a “Jaya-fearing man”. Some people call him “Mr Faithful” for his unflinching loyalty to party supremo Jayalalithaa. She rewarded him for this loyalty by making him Chief Minister for the second time following her conviction in the disproportionate wealth case. The first time was in September 2001, in largely similar circumstances. He headed the government for about five months, until Jayalalithaa took over as Chief Minister again. His humility before his leader has been criticised in political circles and outside, but the self-effacing “Amma” loyalist is impervious to jibes. He became a Minister in her government for the first time in 2001. As a member of her Cabinet or as Chief Minister, he practised utmost caution and refrained from doing anything that might irk the leader. “He is extremely careful not to create any misunderstanding or doubts in the minds of his leader and party cadre,” says a former AIADMK MP from Theni district who is now with the Dravida Munnetra Kazhagam (DMK). Panneerselvam’s home town, Periyakulam in Theni district, is calm after his recent elevation as Chief Minister. There are no signs of any celebration. Not even a handbill can be seen in the town congratulating him. “He has strongly warned cadre, friends and family members to desist from eulogising him,” says his childhood friend in Periyakulam. Panneerselvam’s family, which migrated from Srivilliputhur a century ago to escape famine, settled down to do agricultural and dairy farming in Periyakulam. Today its members are engaged in moneylending. Significantly, they are Piramalai Kallars, a predominant caste in the region and one to which many political heavyweights in the district belong. This background helped him when he had to compete against seasoned and senior party functionaries such as Sedapatti R. Muthiah and Cumbum Selventhiran, who later joined the DMK, and against leaders from rival parties such as the DMK’s L. Mookiah and the All India Forward Bloc’s N. Vallarasu and Santhanam. Theni district has been a bastion of the AIADMK since the time its founder, M.G. Ramachandran, chose to contest from Andipatti constituency from his hospital bed in the United States in 1984. Jayalalithaa was elected twice from here—in 2002, when she sought the people’s mandate after she stepped down as Chief Minister following the Supreme Court verdict, and again in 2006. Panneerselvam won twice from Periyakulam, while the nearby Bodinayakanur elected Jayalalithaa in 1989 and Panneerselvam in 2011. When the party split after MGR’s demise, he initially chose to stay with the faction led by Janaki Ramachandran, MGR’s widow. The other faction was led by Jayalalithaa. But later, when Jayalalithaa became the leader of the unified AIADMK, he had no qualms about accepting her as his leader and submitting himself as a foot soldier.

‘Purampokku’ wants solo release for Jan 2015


Vijay Sethupathi, Arya, Shaam and Karthika starring Purampokku is UTV's next Tamil film being planned to be released solo in 2015 January. UTV's next Tamil movie Purampokku starring Arya, Vijay Sethupathy, Shaam and Karthika Nair is making brisk progress and it is in last leg of shooting and taking fast shape in the hands of director SP Jhananathan. The director is presently shooting for a long schedule in Chennai. The Peranmai director is introducing a new music director Varshan with Purampokku. "SP Jhananathan has shot two songs on Vijay Sethupathi and are super gana dance numbers. Loved them", said UTV's Dhananjayan. He also revealed that Purampokku audio launch is being planned in the third week of November, while the film's teaser will be uploaded to youtube today. "Purampokku will be a major solo release. Whichever day it releases, it will not pitch against any major film in January 2015", he concluded. A huge Jail set was constructed in Binny Mills in Chennai recently and a major part of the movie's shoot happened there. Rest of the movie was shot all over North India. The teaser of the movie is planned to release today, while the audio of the movie is set to release during the third week of November.

Wednesday, October 15, 2014

தீபாவளியன்று வெள்ளைக்கார துரை டீசர் வெளியீடு


கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய நான்கு தொடர் வெற்றி படங்களை கொடுத்த விக்ரம் பிரபு, தற்போது நடித்து வரும் படம் ‘வெள்ளைக்கார துரை’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். மேலும் சூரி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை எழில் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு சூரஜ்நல்லு சாமி ஒளிப்பதிவை செய்கிறார். காமெடி மற்றும் கமர்சியல் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் பிரபு காமெடி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் டீசரை தீபாவளி அன்றும், இசையை அக்டோபர் 25-ம் தேதியும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகன் டீசர் தீபாவளிக்கு வெளியீடு


தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் என்ற புதுமுகம் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை வரும் தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும், தீபாவளிக்கு பிறகு ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும், சங்கர் மகாதேவன், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகர்களும் இப்படத்தில் பாடியுள்ளனர். ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய்: கண் மருத்துவ நிபுணர் விளக்கம்


சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய் குறித்து, சென்னை விஜயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் பாபு ராஜேந்திரன் கூறியதாவது:- சென்னை நகரம் முழுவதும் ஒரு வகையான கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இது எந்த வகை கண் நோய் என்றில்லாமல், பொதுவாக மெட்ராஸ்-ஐ என்று கூறுகின்றனர். ‘மெட்ராஸ்-ஐ’ என்பது ஒரு வைரஸ் பாதிப்பாகும், வைரஸ் பாதிப்பாக இருந்தாலும் கூட, இது பாக்டீரியா பாதிப்பாக மாற வாய்ப்பு உள்ளது. கண் நோய் பரவியவர்கள் மற்றவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது காற்றில் பரவும் நோயாகும். எனவே, கண் நோய் பரவிய பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அலுவலகங்களில் பணி புரிபவர்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அலுவலகங்களுக்கு செல்லக்கூடாது. பொதுவாக, கண் நோய் பரவாமல் இருக்க கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், கண் நோய் பரவியவர்கள் பயன்படுத்திய துண்டு, தலையணைகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், கண் நோய் பரவியவர்கள், மருந்து கடைகளில் சென்று ஏதாவது ஒரு மருந்தை வாங்கி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். கண் நோய் பாதிப்புள்ளவர்கள் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை போட்டால் பாதிப்பு ஏற்படும். கண் நோயால் பாதித்தவர்கள், கண்களை சுத்தமான நீரில் நன்கு கழுவிக் கொண்டு நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். கண் நோய் அதிகரித்தால், உடனடியாக டாக்டர்களை அணுகுவது நல்லது. இது போன்ற கண் நோய் எந்த வைரசால் வருகிறது என்பது முதன் முதலில் சென்னையில் கண்டு பிடிக்கப்பட்டதால், இதற்கு மெட்ராஸ்-ஐ என்று பெயர் சூட்டினார்கள். பொதுவாக இந்த நோய் மழைக்காலங்களில் வரும். குறைந்தது 3 முதல் 5 நாட்கள் இந்த நோய் பாதிப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

THILAGAR MOVIE DIRECTOR - PERUMAL PILLAI


கோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் ::


1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. 2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. 3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது. 4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. 5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது. 6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. 7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. 8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது. 9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும். 10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது. 11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது. 12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது. 13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது. 15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது. 16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. 17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது. 18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது. 19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. 20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது. 21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும் 22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும். 23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம். 24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது. 25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது. 26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு:


மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி எனினும் அறிவியல் அந்த மர்மத்தை கண்டுக்கொள்ள மிக நீண்டதொரு சிரமத்துடன் பயணக்கிறது.அப்படிப்பட்ட பயணத்தில் ஒரு ஆச்சிரியத்தை கண்டுப்பிடித்தது! மரபணு சோதனை: ஒரு இனத்தின் பிறவிடத்தையும் அவர்கள் வம்சாவிழிகளையும் அறிய உதவும் அறிவியல் நுட்பம் தான் மரபணு சோதனை எனப்படுவது. M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவும் FamilyTree DNA என்ற அமைப்பு மூலம் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டுள்ளது. தமிழகத்தில் மரபணு ஆராய்ச்சி: Family Tree DNA அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர்.பிச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்). மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்க்கொண்டார்.அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார்.M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. உற்சாகம் அடைந்த பேராசிரியர். பிச்சையப்பன் அவரை சேர்ந்த டில்லியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார்.இது உலகில் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியா தெரியபடுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்: மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் திரு. ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) இந்த முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் திரு.ஸ்பென்சர் வெல்ஸ் மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மறுபரிசீலனை: முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது. சோதிமாணிக்கம் (உசிலம்ப்பட்டி கிராமம்): விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் (உசிலம்ப்பட்டி கிராமம்) திரு.ஸ்பென்சர் வெல்ஸ் (Dr. Spencer Wells) மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மரபணு இத்தனை யுகங்கள் கடந்தும் கலப்பற்று இருப்பதை அறிந்து வியந்தார். அவர் எழுதிய மரபணு சோதனைப் பற்றிய புத்தகத்தில் (Deep Ancestry) விரும்மாண்டி ஆண்டித்தேவர் பற்றி குறிப்பிட்டு எழுதினார்.முக்குலத்தோர் D.N.A சேகரிப்பு மேலும் நடந்துக்கொண்டிருக்கிறது.. அதிகாரபூர்வமான அறிவிப்பு: 2010 சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். முதல் தமிழ்குடி: முக்குலத்தோர்கள் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி. முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நீங்களும் முயற்சிக்கலாம் உங்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தகவலுக்கு இந்த இனைய முகவரி செல்க..http://www.familytreedna.com/y-dna-compare.aspx --ஆர்.தியாகு வீரதந்தை நேதாஜி பவுண்டேசன் முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு: மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி எனினும் அறிவியல் அந்த மர்மத்தை கண்டுக்கொள்ள மிக நீண்டதொரு சிரமத்துடன் பயணக்கிறது.அப்படிப்பட்ட பயணத்தில் ஒரு ஆச்சிரியத்தை கண்டுப்பிடித்தது! மரபணு சோதனை: ஒரு இனத்தின் பிறவிடத்தையும் அவர்கள் வம்சாவிழிகளையும் அறிய உதவும் அறிவியல் நுட்பம் தான் மரபணு சோதனை எனப்படுவது. M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவும் FamilyTree DNA என்ற அமைப்பு மூலம் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டுள்ளது. தமிழகத்தில் மரபணு ஆராய்ச்சி: Family Tree DNA அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர்.பிச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்). மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்க்கொண்டார்.அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார்.M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. உற்சாகம் அடைந்த பேராசிரியர். பிச்சையப்பன் அவரை சேர்ந்த டில்லியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார்.இது உலகில் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியா தெரியபடுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்: மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் திரு. ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) இந்த முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் திரு.ஸ்பென்சர் வெல்ஸ் மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மறுபரிசீலனை: முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது. சோதிமாணிக்கம் (உசிலம்ப்பட்டி கிராமம்): விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் (உசிலம்ப்பட்டி கிராமம்) திரு.ஸ்பென்சர் வெல்ஸ் (Dr. Spencer Wells) மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மரபணு இத்தனை யுகங்கள் கடந்தும் கலப்பற்று இருப்பதை அறிந்து வியந்தார். அவர் எழுதிய மரபணு சோதனைப் பற்றிய புத்தகத்தில் (Deep Ancestry) விரும்மாண்டி ஆண்டித்தேவர் பற்றி குறிப்பிட்டு எழுதினார்.முக்குலத்தோர் D.N.A சேகரிப்பு மேலும் நடந்துக்கொண்டிருக்கிறது.. அதிகாரபூர்வமான அறிவிப்பு: 2010 சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். முதல் தமிழ்குடி: முக்குலத்தோர்கள் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி. முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நீங்களும் முயற்சிக்கலாம் உங்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தகவலுக்கு இந்த இனைய முகவரி செல்க..http://www.familytreedna.com/y-dna-compare.aspx --ஆர்.தியாகு வீரதந்தை நேதாஜி பவுண்டேசன்