பசும்பொன், அக்.30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104வது ஜெயந்தி மற்றும் 49வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, அரசின் சார்பிலான விழா நடைபெற்றது. இதன் பின்னர் பேசிய அமைச்சர் கோகுல இந்திரா, தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் ரூ.37 லட்சம் செலவில் பசும்பொன்னில் தியான மண்டபம் ஒன்று கட்டப்படும் என்றார்.
No comments:
Post a Comment