Wednesday, April 29, 2020

சீர்மரபினர்_நல_வாரியத்தில்_உறுப்பினர்கள்_ஆவது_எப்படி?

DNC/DNT சான்றிதழ் வைத்துள்ள
(அரசு அலுவலர் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தவிர)
அனைவரும் இதில் உறுப்பினராகலாம்.

தேவை:
1. சாதி சான்றிதழ்
2.ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல்
3.இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
4. வயது: 18 முதல் 60 வரை
5. எந்த ஒரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம்.

🔴ஒரு குடும்பத்திற்கு ஒரு அடையாள அட்டை வாங்கலாம்.
தனி தனியாக ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் அடையாள அட்டை வாங்கலாம்.

🔴ரேசன் கார்டில் உள்ள விலாசத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல துறையில் பாரம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 🔴15 நாட்களில் சீர்மரபினர் அடையாள அட்டை உங்களுக்கு கிடைக்கும்.
விண்ணப்பம் அந்த ஆபீசிலும் வாங்கலாம். அல்லது இணையத்தில் download பண்ணலாம்!

என்றும் சமூதாயத்தின் அடையாளமாய்: 

No comments: