Friday, April 3, 2015

04-04-2015 கவரப்பட்டில் V.M.G.மாரியப்பவாண்டையாரின் நினைவு தினம்.


முக்குலத்து நாயகர், நமது முக்குலத்து மக்களுக்காக தனது வாரிசுகளை தாரை வார்த்த வள்ளல் ,நமக்கு நல்முத்துக்களை தந்து நமது இதயங்கலில் நீங்கா இடம் பிடித்து தெய்வமாகிய தெய்வதிரு V.M.G.மாரியப்ப வாண்டையாரின் நினைவுதினம் கவரப்பட்டில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்,தமிழ் நாடு முக்குலத்தோர் சங்கதலைவர் வீரமருது G.M.ஸ்ரீதர் வாண்டையார் தலைமயில் அஞ்சலி,அன்னதானம் .அனைவரும்
வாரீர்!!!வாரீர்!!!
 

No comments: