Monday, August 31, 2015

கார்த்திக் படம் அடுத்த மாதம் ஆரம்பம்!

கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடித்த அமரன் படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழித்து அமரன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர், கார்த்திக் ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கோவாவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். வெளிநாடுகளில் படப்பிடிப்பு அதிகம் நடத்த வேண்டி இருப்பதால் அமரன் 2 படம் முடிவடைந்து வெளிவர எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும் என்கிறார்கள்.

Friday, August 28, 2015

PULI THEVAR - 300




குங்குமம் வார இதழ் கட்டுரை:
பெரிய காலடி கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா சூராதி சூரனப்பா..
சூழ்ச்சியில் வல்லவனப்பா தாயகம் காத்தே தாணி புகழடைந்தானப்பா தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
பார்துலங்க பூலி மன்னன் பேர்துலங்க வெண்ணி பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே பரங்கியர் தலைகளை வெட்டியே காலடி பாங்காய் ககுவித்திட்டான் மலைபோலே.
எத்தனை பட்டாளம் வெட்டினானடா வெண்ணியை எதிர்க்கவும் ஒரு ஆள் கூட இல்லையடா செங்குருதி நனைத்து புலித்தேவன் வண்ணச்சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க..
காலடி உயிருக்கோர் காலன் வந்திட்டான் கால் நொடியில் காற்றாய் பறந்தானே.
பழிகள் பாவங்கள் வந்தெறெனக்கூறி பார்வந்தன் புலித்தேவன் கதறியழ

(புலித்தேவன் சிந்து)
மறத்தமிழர்களே செப் 1 தேதி மாமன்னர் மாமறவர் முதல் சுதந்திர வேங்கை புலித்தேவர் 300வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு மாவீரனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்
உண்மை சிரிக்கட்டும் கயவர்களை கருவறுக்க மறவர் படையான வா
மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்கம் செயல் மறவன் S.செல்வத்தேவர் அவர்களுடன் இணைத்து அகில இந்திய மறவர் முன்னேற்றக் கழகம்
அழைக்கிறோம்....
இதை அனைவரும் பகிருங்கள்...

Thursday, August 27, 2015

நடிகர் சூரிக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து!

நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:
நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாடகக் காலம் தொட்டே நகைச்சுவைக் கலைஞர்களின் ஊடாகவே சுதந்தரம் தொடங்கி சுரண்டல் வரையிலான அத்தனை பிரச்னைகளும் மக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நகைச்சுவை திறமையால் சதுரம் நடுங்க வைத்தார் சார்லி சாப்ளின். அந்த விதத்தில் நாட்டின் நல்லது கெட்டதுகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஆகப்பெரும் கடமை நகைச்சுவை கலைஞர்களுக்கு இருக்கிறது. தம்பி சூரி தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகவும், தமிழ் வாழ்வியலின் அப்பட்டமான சாட்சியாகவும் ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மூன்றாம் தமிழின் அரிய கலைஞனாக, மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக விளங்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் அரிய சொத்து. வளைந்து நெளியும்  உடல்மொழியும் அருமையான வட்டார மொழியுமாய் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சூரி, தமிழ்த் திரையுலகில் இன்னும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி தமிழ் மக்களைக் குளிர்விக்க நாம் தமிழர் கட்சி வாழ்த்துகிறது.
திரைத்துறைத் திறமையிலும் தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து இதயக்கூட்டில் வைத்திருக்கும் சூரி, தமிழ் மண்ணுக்கான நகைச்சுவை அடையாளமாகக் காலம் முழுக்கத் தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கான பக்க பலமாக, ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுமிக்க ஆதரவாக  நாம் தமிழர் கட்சி எந்நாளும் விளங்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

கோரிப்பாைளயத்தில் பதற்றம்

தேவரின தலைவர்களின் அனைத்து கட்சிகளின் மாவட்ட மதுரை மாவட்ட நிர்வாகிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஒப்புதல்
முடிவுக்கு வந்தது ஆர்ப்பாட்டம்...

இந்த சம்பவம் காலை 12.30 மணியளவில் நடைபெற்றது உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போராடி "பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்" அவர்களின் சிலையில் ஏற்பட்ட அனைத்து சேதங்களையும் சரி செய்து தருகிறோம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் ஒப்பதல் தரும் வரை போராடிய

தேவர் தேசிய பேரவை
முக்குலத்தோர் எழுச்சி கழகம்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
பசும்பொன் தேசிய கழகம்
பாரதிய பார்வர்ட் பிளாக்
முக்குலத்தோர் புலிப்படை
மக்கள் முன்னேற்ற கழகம்
முகநூல் முக்குலத்தோர் நன்பர்கள்
உசிலை வட்டார செய்திகள் நன்பர்கள்
அகில இந்திய தேவர் கூட்டமைப்பின் நன்பர்கள் அனைவருக்கும்   நெஞ்சார்ந்த நன்றிகள் பல ....


THANKS : தேவர் FM


 

#‎ஜெயா‬ ரோடுவேஸ் தன் கட்டுப்பாடை மீறி ஒரு கேபிள் கம்பத்தில் முட்டி பெண்கள் மீது மோதாமல் இருக்கு வாகன ஓட்டுனர் கமலக்கண்ணன் இடது பக்கம் திருப்புகிறார். காக்கும் தெய்வமாக கோரிப்பாளைத்தில் வீற்றிருக்கும் தெய்வீக திருமகனாரின் பீடத்திற்கு கீழே உள்ள நடைமேடை மற்றும் படிக்கட்டு தூணில் இடித்து ரோட்டின் மறுபக்கம் விழுகிறது.
இதில் அதிசயம் என்னவென்றால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரியின் வேகத்தை தன்னுள் வாங்கி கொண்டு நடக்க இருந்த பெரும் உயிர் இழப்புகளை தடுத்து விட்டார் நம் தெய்வம்.
 

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்"...

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.
2. அமரும்போது வளையாதீர்கள்.
3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்
4. சுருண்டு படுக்காதீர்கள்।
5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.
6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.
9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

நடிகர் சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் : ஜெ., அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்றைய (ஆக.,26) கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல; அவர் நாட்டுக்கே சொந்தம் என புகழ்ந்துரைத்தார்.
ஜெ., அறிவிப்பு :

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய ஜெ., சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்.
தமிழக நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு நினைவிடம் அமைப்படுவதாக இருந்தது. ஆனால் அப்பணிகள் தாமதமாகி வருவதால் மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. செவாலியே உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற சிவாஜியின் கலை சேவையை போற்றும் விதமாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்ட உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காரசார விவாதம் :

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் அறிவிப்பிற்கு எம்.எல்.ஏ.,க்கள் கதிரவன், தனியரசு மற்றும் நாராயணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது எழுந்த காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ்காரர் என தெரிவித்தார்.
விஜயதாரணியின் பேச்சுக்கு பதிலளித்த ஜெ., சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. அவர் நாட்டுக்கே சொந்தக்காரர் என தெரிவித்தார். இதனால் அதிமுக மற்றும் காங்., உறுப்பினர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவாஜி காங்கிரஸ்காரர் இல்லை. அவர் காங்., கட்சியே வேண்டாம் என்று சென்று, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கியவர் என்றார்.

Saturday, August 22, 2015

Vijay Sethupathi joins Rajini, Prabhu and Karthick

It is quite rare when the name of the hero is also the title of the film in which he is acting. In recent memory Superstar Rajinikanth has starred in a film titled ‘Anbulla Rajinikanth’, Illayathilagam Prabhu in ‘Piriyamudan Prabhu’ and Navarasa Nayagan Karthick in ‘Mr. Karthick’.
Now Vijay Sethupathi joins the above distinguished stars as his new film directed by Arun Kumar of ‘Pannaiyarum Padminiyum’ fame has been titled ‘Sethupathi’. The cop story reunites Vijay Sethupathi and Remya Nambeesan the hit pair of ‘Pizza’ after four years. ‘Sethupathi has music by Nivas Prasanna and is produced by Vasan Movies.

Thursday, August 20, 2015

டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


டேப்லட் இன்றைய நாளில் அனைவரும் பயன்படுத்தும் சிறிய கணினி சாதனமாக உள்ளது. எங்கும் எந்நேரமும் அலுவலக மற்றும் கல்வி சம்பந்தமான விஷயங்களை பணிகளை செய்ய டேப்லட் உதவி புரிகிறது.

டேப்லட் தற்போது அவரவர் பயன்படுத்தும் நோக்கில் வகைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயினும் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன... அவை...

எத்தகைய பணிக்கு ஏற்ற டேப்லட்:

அலுவலக பணிக்கான, அலலுவலகம் சார்ந்த, தொழில்முறை சார்ந்த தேவைக்கு எனும்போது முழு அளவு அதாவது 8.9 இன்ச் அல்லது அதைவிட பெரிய திரை கொண்ட டேப்லட் பயன்படும். இதில் கீ போர்டு வெளிப்புற இணைப்பாக இருப்பது அவசியம். ஒவ்வொரு டேப்லட் தயாரிப்பு நிறுவனமும் அலுவலக பணி சார்ந்த இணைப்புகளை கொண்டவாறு டேப்லட்டை உருவாக்கி தருகின்றன. உதாரணமாக, விண்டோஸ் 8.1, டேப்லட்- மைக்ரோ சாப்ட் ஆபீஸ் உடன் ஐ பேட் ஏர்-2வில் ஐ வொர்க் சூட் போன்றவையுடன் வருகின்றன.

விளையாட்டிற்கு ஏற்ற டேப்லட்:


ஆப்பிள் ஐபேடு விளையாட சிறந்த டேப்லட். அதுபோல் ஆண்ட்ராய்டு டேப்லட்டில் உள்ள ஸ்நாப்டிராகன் 805 மற்றும் டெக்ரா ரி1சிறிஹி சிறந்த கிராபிக்ஸ்க்கு உதவி புரிகிறது. டை- ஹார்ட் விளையாட விரும்புபவர்களுக்கு நிவிடியா ஷீல்டு டேப்லட் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன் நிறைய குடும்ப பகிர்வுகளை கொண்ட டேப்லட் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் அமேசான் பையர் டேப்லட் நன்மை பயக்கும். அமேசான் பையர் 6 மற்றும் 7 பிஞி ரிவீபீs எடிஷன் அதிக வாரண்டி மற்றும் குழந்தைகளுக்கேற்ற பல சிறப்பம்சம் கொண்டது.

டேப்லட் காட்சி திரை அளவுகள்:

நமக்கு எந்த அளவு காட்சி திரை வேண்டும் என்பதை தீர்மானித்திட வேண்டும். 7 இன்ச் என்பது நமது கையில் அடக்கிவிட கூடிய அளவு.  8 இன்ச் அளவு என்பிதல் அதிக ஆப்ஸ், கேம்ஸ் மற்றும் படங்கள் கொண்டதாக உள்ளது. 10 இன்ச் என்பது பெரிய அளவாக உள்ளது. எடை 1 முதல் 1.6 பவுண்ட் என்றவாறு இருப்பது டேப்லட். எடை குறைவான டேப்லட் எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.

இயங்கு தளங்களில் அணி வரிசை: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் 8, விண்டோஸ் 8.1 என்ற இயங்கு தளங்களை கொண்டவாறு டேப்லட் வருகிறது. இதில் நமக்கு தேவையான இயங்குதளத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இயங்கு தளங்களை கொண்டே சில டேப்லட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுவதுடன், புதிய தொழில்நுட்ப அம்சங்களும் நிறைய இருக்கும்.

எந்த வகையான ஆப்ஸ்கள் வேண்டும்:

ஆப்ஸ் ஸ்டோர்களை தேர்ந்தெடுப்பது நமது கையில் ஆப்பிள் ஆப்ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர், அமேசான் ஆன் டிமாண்ட் இவற்றில் எது நமது ஆப்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யுமோ அதனை கொண்ட டேப்லட்டை தேர்ந்தெடுங்கள்.

ரேம் வசதி:


டேப்லட்கள் 2ஜிபி ரேம் கொண்டு இருப்பது சிறந்தது. சில டேப்லட் 3 ஜிபி ரேம்-உடன் வருகின்றன. டேப்லட்களை தேர்ந்தெடுக்குபோது மேற்கூறியவைகளை கவனித்து வாங்கவும்.

TAMIL MILITARY CASTES - KALLAR, MARAVAR & AGAMUDAYAR


1.குற்றப் பரம்பரை 2.பட்டத்து யானை புத்தகம்

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
VPP அல்லது Professional Couriers.
1.குற்றப் பரம்பரை
வேல ராமமூர்த்தி
ரூ.400
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.
2.பட்டத்து யானை
வேல ராமமூர்த்தி
ரூ.280
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.

திருமாவளவனுக்கு எதிர்ப்பு

கொடியேற்றாமலே ஓட்டம் எடுத்த திருமா-
தஞ்சை வடசேரியில் திருமாவளவன் இன்று கொடியேற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் திருமா கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த பகுதிக்கே வராமல் திரும்பினார் திருமா..

Wednesday, August 19, 2015

தென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதிக்கலவரங்ளை தூண்டிவரும் திருமாவளவன் ,

தஞ்சை மாவட்டம் வடசேரி பகுதியில் சாதிய கலவரத்தை தூண்டும் விதத்தோடு கொடியேற்றுவிழா நடத்த இருப்பதாக தகவல் தெரிந்தது இதையறிந்த மக்கள் முன்னேற்ற கழகம் நாளை தடுத்து நிருத்த உள்ளது..!
மேலும் மக்கள் முன்னேற்ற கழக மாநிலத்லைவர் திரு.M.R.செங்குட்டுவன் வாண்டையார் அதை தடுக்கும் விதமாக வடசேரியிலுள்ள பிள்ளையார் கோவில் முன்பு நாளை [20-08-15] ஊர்ப்பொதுமக்கள் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் காலை 08 மணியளவில் ஒன்று கூடவும்..!
ஒன்று கூடி தங்களது எதிர்ப்புகளை வலுவாக பதிவு செய்யவும்..!
M.R.செங்குட்டுவன் வாண்டையார் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.
உணர்வாளர்களை ஒன்று கூடுங்கள்..! இப்படிக்கு மக்கள் முன்னேற்றகழகம் மற்றும் முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை

Tuesday, August 18, 2015

சில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது
எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது
குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது
உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?
ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது
ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்
விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே
வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்
பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.
வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.
மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்
ஏர்க்காடு
சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.
திருகோணமலை
இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....
என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.....!

Monday, August 17, 2015

Karthik Tamil Golden Movies Mega Collection [56 DVDRips - 700MB & 1.4GB Rips][64GB]

நேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இந்திய வெளியுறவுத் துறையில் கிழக்கு ஐரோப்பாவுக்கான கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.எல். நாராயண், நேதாஜி தொடர்பான மர்மத்துக்கு தீர்வு காண்பது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கடந்த 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி திட்டம் ஒன்றை அளித்திருந்தார்.
 அதில், ரஷிய அதிகாரிகளை இந்திய அரசு தொடர்பு கொண்டு, ஸ்டாலின் காலத்து முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆவணங்களை ஆராய்ந்து, அங்கு நேதாஜி தங்கியிருந்தது தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றனவா? என்பதைக் கேட்க வேண்டும் என்று நாராயண் குறிப்பிட்டிருந்தார்.
 நாராயணனின் இந்தத் திட்டம், வெளியுறவுத் துறை செயலருக்கு முதலில் அனுப்பப்பட்டது. 
 அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அதுதொடர்பாக எழுதிய பதிலில், அதுகுறித்து அந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியன்று விவாதிக்கும்படி வெளியுறவுத் துறை செயலருக்கும், கூடுதல் செயலர் நாராயணனையும் அறிவுறுத்தியிருந்தார்.
 இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர், முன்னாள் கூடுதல் செயலர் நாராயணனின் திட்டத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அவர் எழுதிய குறிப்பின் நகல், வெளியுறவு அமைச்சகத்தால் அழிக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்கள், தேசிய ஆவணக் காப்பகத்துக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்களின் முழுப் பட்டியல், பிரதமர் அலுவலகத்துக்கும், ரஷியாவுக்கான இந்தியத் தூதராக இருந்த எஸ். ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆகிய விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
 இதற்கு, வெளியுறவு அமைச்சகம் அளித்த முதல் பதிலில், "குறிப்பிட்ட பிரிவில், அந்தத் தகவல் இல்லை' எனத் தெரிவித்தது.
 ஆனால், பின்னர் இதே கேள்விகளை முன்வைத்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் மீண்டும் தகவல் கேட்கப்பட்டது. 
 இதற்கு வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது; 2005ஆம் ஆண்டைய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)(ஏ) பிரிவின் கீழ் அத்தகவலை வெளியிட முடியாது' எனத் தெரிவித்து விட்டது.
 

Friday, August 14, 2015

"மருதாண்டசீமை"

மயில்த்தேவர் பிலிம்ஸ் சார்பில் Dr.K.C.பிரபாத் அவர்கள் தயாரிப்பில்....#மருதாண்டசீமை படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது...இன்று பாடல் பதிவுடன் இனிதே துவங்குகிறோம்!!!
இன்றைய தினத்தந்தி மற்றும் தினகரனில் வந்திருக்கும் விளம்பரம் உங்கள் பார்வைக்கு!

"மருதாண்டசீமை" விருதுநகர் மாவட்டம்,இராமநாதபுர மாவட்டம்,மதுரை மாவட்டம்,சிவகங்கை மாவட்டம் இந்த நான்கு மாவட்டமும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில் வாழம் மக்களின் வாழ்வை மையமாக கொண்டு்... திரைக்கதை அமைத்திருக்கிறேன்!
உங்கள் அனைவரது அன்பும் ஆதரவும் எனக்கு வெற்றிப்படியாகும் ஃப்ரெண்ட்ஸ்!

என் வாழ்வின் முக்கியமான இந்த தருணத்தில் ....A.JAMAL SAHIB ஐயாவுக்கும்,Dr.K.C.பிரபாத் சாருக்கும்....மயில்த்தேவர் ஃபிலிம்ஸ நிர்வாக குழுவுக்கும்....இணை,துணை இயக்குனர் அணிக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!

வெற்றிமகாலிங்கம் மற்றும் குடும்பத்தினர்!

Thursday, August 13, 2015

VIKRAM’S NEW THEVAR MAGAN LOOK ...

The teaser launch press meet of 10 Endrathukulla was held today, the 13th of August in Chennai.

Both the lead stars Vikram and Samantha, who were present at the event, looked too endearing and attractive. Vikram specially surprised everyone with an astonishing new look sporting a murrattu meesai, a look that takes us back to Kamal Haasan’s Thevar Magan days.

We presume this is a new look that Vikram has designed for his upcoming spy thriller film to be directed by Anand Shankar. Or is it just a casual exercise? Whatever said and done, Vikram sure charms us with his amazing get-up switches!

NAANUM ROWDY DHAAN TO RELEASE ON THE 2ND OF OCTOBER.

The Vijay Sethupathi - Nayanthara starrer Naanum Rowdy Dhaan (NRD), directed by Vigneshh Shivan now has a release date.

NRD will apparently be released on the 2nd of October for Gandhi Jayanti. Rockstar Anirudh takes care of the music department for this film produced by Dhanush’s Wunderbar Films. The first look, songs and the teaser will be released soon.

Director Vigneshh Shivan took to twitter to confirm this news, which reads as follows:

Happy to see the release Date of #NaanumRowdyDhaan #Oct2nd #FirstLook&Teaser @anirudhofficial 's songs #ComingSoon @dhanushkraja #GodSpeed”.

வல்லபர் நாட்டார் வரலாறு:


நமது சுற்று வட்டாரங்களைச் சுற்றி இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள
கல்வெட்டுகள் மற்றும் அதில் உள்ள தகவல்கள்:

அதில் இன்றும் நம் வல்லம்பர் நாட்டாரில் பயன்படுத்தி வரும் குலப்பட்டங்கள் சில பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

நம் வல்லம்பர் நாட்டாரில் உள்ள பல குடும்பங்களின் குலதெய்வங்கள் யார்? அனைத்திதற்கும் பதில் இந்த பதிவில் இருக்கின்றது.
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

நம் வரலாறு மற்றும் நாம் யார் என்பதனை வெளி கொண்டு வர.....
படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.

பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்றுகல்வெட்டுகள்

விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),
மலையாலங்குடி க.என்(402,403),
பெருங்குடி க.என்(364,712).
இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).
படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).
இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிறது.
புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கானப்படும் கல்வெட்டுகளில் படைப்பற்றுகளை பாண்டிய நாட்டு எல்லைக்கு உட்பட்ட படைப்பற்று என்றும் சோழ நாட்டு படைப்பற்று என்றும் இருவகை படுத்தலாம்.

‪#‎பாண்டியர்_எல்லை_படைப்பற்று‬:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
‪#‎சோழர்_எல்லை_படைப்பற்று‬:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
‪#‎சோழகோன்‬,‪#‎நரசிங்கதேவர்‬,‪#‎பல்லவராயர்‬,‪#‎கோனாட்டு_பேரரையர்‬,‪#‎ஆவுடையார்‬,‪#‎பஞ்சவராயர்‬
I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மகாமண்டபத்தில் கீழை படிக்கட்டில் தெற்கில் உள்ள கல்வெட்டு
“பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,பஞ்சவராயர்,பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்ததாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்….உண்டான……..”
நரசிங்கத்தேவன் இந்த பகுதியில் உள்ள ஒரு குறுநிலை மன்னன் கட்டலூர் பகுதியை ஆண்ட மறவர் குலத்தை சார்ந்தவன் என விராலிமலை கல்வெட்டு கூறுகின்றது.
‪#‎அடைக்கலம்_காத்தனான‬ நரசிங்கதேவன்” என நாயக்கர் காலம் வரை ஆண்டுள்ளார்.
மேற்படியூர் மேற்படி கோவில்
மேற்படி மண்டபத்தில் கிழக்கு வரிசை உத்திரத்திலுள்ள கி.பி. நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு
“இந்த உத்திரம் இவ்வூரில் மறவரில் காத்தரான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டாரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைய திருமேனியரான ஆவுடையார் தன்மம்” என்று கூறுகின்றது.
மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் நுழைவு
‪#‎மறவனான_வேளான்_அனுக்க_பேரரையன்‬:
மறவனுக்குப் பேரரயனாயின ‪#‎கடம்பன்‬ வேளான் வரகுணன் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.
திருத்தாரிப் படாரக்கு ந விளக்கெரிப்பதர்க்காக
நிறைகுறையாப் பழங்காசு பதினைந்து கொடுத்திருக்கின்றார்.
இக்காசிலிருந்து வரும் வட்டியை கொண்டு நந்தா விளக்கெரிக்க ஏற்பாடு செய்து ஒரு நிலைவிளக்கும் கொடுத்துள்ளார்.இவரே பள்ளி தாமத்துக்காக நிறைகுறையாப் பழங்காசு பதினைந்து கொடுத்துள்ளார்.
"இருவிரல் அகலத்து இரண்டிரண்டு நறும்பூ இட்டுத் தொடுத்தன,இரு முழ நீளத்தன,ஒரேவடமாக
நியதி பதினைந்து விடம் இடுவதாகத் திருப்பத்தூர் சபையரிடத்தில் உடன் படிக்கை செய்து கொண்டார்.(137-1908)
‪#‎கிழவன்‬:
I.P.S(53) மேற்படி கிராமம் சிகாநாத சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் தென்சுவரில் சாசனம் ஸ்வஸ்தி ஒல்லையூர் கூற்றத்து நெருஞ்சிக்குடி கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு 10வது இவ்வூர்களுக்கு என்னை திருநலக்குன்றத்து மகாதேவர் பண்டாரத்துக்கு இரு பொன் கழஞ்சு மேற்படியூர் கலந்துது ……………. பொன் கழஞ்சும் மேற்படியூர் கிழவன் மறவன் இரு நாழி நெய் ஆட்டங்கொண்ட……..
‪#‎வையன்_சொக்கனார்‬:
காலம்:முதலாம் இரசராசன்(கி.பி.10 ஆம்நூற்றாண்டு) 5.வது ஆண்டு
I.P.S.(93) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் தென்புரம் சுவரில் உள்ள சாசனம் செல்வியும் காந்தளூர் சாலை காலமறுத்தருளி……………ராஜராஜ கேசரி கேரளாந்தக வளநாட்டு……சிற்றையூர் இருக்கும் பனையூர் மறவன் சொக்கனார்.
………………….
பனையூர் சிவன் கோவில் கல்வெட்டு.
‪#‎சாமந்தர்‬:
“போரில் வென்று மாலையிட்டானான சாமந்தர் கருத்தாண்டானான மறவனான………
பாண்டியனின் மறவர் படையை வென்ற குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி:
I.P.S.(163) திருமையம் சேரலூர் வம்சோத்தூரர் கோவில் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………. வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு காஞ்சி தரித் தென்மதுரை புறம் நினைத்தரு நெடும்படை….
குடுமியான்மலை சிகாநாதர் சுவாமி கோவிலில் உள்ள இரண்டாம் பிராகரத்து சுவரில் I.P.S(166)ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………… வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு
‪#‎சத்ருகேசரி‬:
காலம்:இரண்டாம் குலோத்துங்கன் 10-வது ஆண்டு.
I.P.S.(218) திருமையம் தாலுகா பேரையூர் நாகநாத சுவாமி கோவிலில் முன்பாக பாறையிலுள்ள சாசனம்: ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேசரி…சோழத்தேவர்க்கு யாண்டு 15ஆம்…………..ஸ்வரமுடைய மகாதேவருக்கு மறவரில் பெற்றான் குவான் சத்ருகேசரி பேரரையனை இரா………….
ஒல்லையூர் மதுரை மறவர்கள்:
காலம்:12 ஆம் ஆண்டு.
I.P.S.(309)திருமையம் தாலுகா இடையாத்தூர் சுயம் பிரகாசமூர்த்தி கோவிலில் சுவாமி கோவிலில் வடபுரம் ஸ்வஸ்தி கோமாற பன்மறான திரிபுபுவன சக்கரவர்த்தி சோனாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து விஜாபிசேகம் பன்னியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு ……………….. …………திசகண்ட தேவர்க்கு இக்கூற்றத்து ஒல்லையூர் மதுரை மறவரோம். ஊராயிசைந்த நாங்கள் விலைபிரமானம்.…………………………….
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
I.P.S.(346)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்.
‪#‎நம்பி_ஐநூற்றுவ_பெரியான்‬:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்…………………………
‪#‎மாத்தன்_மக்கள்‬,‪#‎உய்யவந்த_தேவர்‬:
I.P.S.(421)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….இப்படிக்கு இவ்வூர் மறவன் நாராயன உய்யவந்த தேவர் தற்குறியும் இவ்வூர் மறவன் மாத்தன் மக்கனாயன் தற்குறியும்....இப்படிக்கு ஐநூற்றுவ பேரரையன் தற்குரியும்….
‪#‎பொன்னம்பலம்_கட்டிய_நயினான்‬:
I.P.S.(501) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள சாசனம்
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத்தேவர்க்கு யாண்டு 3வது………..இந்நாயனார் கோவில் கெற்பகிரகம் இசைபித்தன் இவ்வூர் மறவரில் கோவனூர் கூட்டத்து பொன்னம்பல கட்டியாங்கன் தன்மம்……….
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச……..
‪#‎நாடாள்வான்_விஜயாலயத்தேவன்ஆதளையூர்‬ ‪#‎நாடாள்வான்_பொன்னனான_விஜாயலயத்தேவர்‬ கி.பி(1219):
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் ‪#‎மாங்குடி_மறவன்_அவையன்_சாத்தன்‬ நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்……………………….
I.P.S(527) செம்பாடூர் திருவாருடையார் திருக்கோவில் கீழ்புரம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்……………………..உப்பமுதும் மிளகமுதும்…….மறவன் வயக்காலும்…. …….மறவன் வயக்கால் கினற்றின் பாதியும்…………………
‪#‎பெருங்குடி_மறவராயர்கள்‬:(கி.பி 1270):
I.P.S.(554) ஆலங்குள தாலுகா திருவரங்குள உறதிஸ்வரர் கோவிலில் சுவாமி கோவிலில் சுவாமி முன் மண்டபத்து தென்புறம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலசேகரத் தேவருக்கு யாண்டு இரண்டாவது கானாட்டு பெருன் கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியுங்கொண்டுடைய…………
‪#‎நாட்டரசு_கொண்ட‬ (அரையர், பேரையர்,நாட்டார்)‪#‎நாடாள்வார்கள்‬(அரசு உயர் அதிகாரியான மறவர்கள்)
I.P.S.(395)
படைப்பற்று குடியிருப்பின் அரையர்களே ஊரவையராக செயல்பட்டனர்.கீழக்குருந்தன்பிறை,மேலக்குருந்தன்பிறை ஆகிய ஊர்களில் மறவர்களே குடியிருப்புகளில் அரையர்களே மாறன் சுந்தர பாண்டியனின் ஆதனூர் கல்வெட்டில் குறிப்பிடபடுகின்றனர்.அரையர்களின் பெரியானான அரசு மிகா நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரசனான வென்றுமுடிகொண்ட நாடாள்வான் ஆகியோரும்,மேலக்குருந்தன் பிறை ஊரசைந்த சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,அரசன் கண்ணிறைந்தனான இராசசிங்க நாடாள்வான்,காளையக்காள நாடாள்வான் தேவன் வில்லியான நாடாள்வான் இவர்கள் அனைவரும் படைப்பற்றின் அரையர்களாக ஆதனூர் சிவன் கோயிலில் காரான் கிழமைக்கு நிலம் வழங்கியதாக கொடை விளங்குகிறது. மறவர்கள் இப்பகுதியில் படைபற்றுஅம்பலம்,ஊரவையர்,நாடாள்வார்,அரையர்,பேரரையர்,நாட்டரசு கட்டியவர்களாக கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர்.
I.P.S.(565) குளத்தூர் தாலுகா குடுமியான் மலை மேலிருக்கும் பாலசுப்பிரமனிசுவாமி கோவில் தென்புறம் கல்வெட்டு
ஸ்வஸ்திக் ஸ்ரீ எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் ஸ்ரீ குலசேகரத்தேவருக்கு கடலைஅடையா இலங்கை கொண்ட சோழவளநாட்டு இரண்டு கரைனாட்டு நாட்டவரோம் இன்னாட்டு கடலூர் நாட்டு பனையூர் குளமங்கள அரையர்களுக்கு தரம் பன்னிக்கொடுத்து பரிசாவது இவர்களுக்கு நாட்டரசுகட்டி இவர்.…………..ஐங்கல வெல்லும் சிலந்திவனப்பெருமாள் பாதம்.....
I.P.S.(639) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேலச்சுவரில்
‪#‎மக்கள்_நாயன்‬:
ஸ்ரீ கோச்சடை பன்மறான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 34வது ஆண்டு………. இன்நாட்டு மடமையிலாப்பூர் மறவரில் மக்கள் நாயனுக்கு பிரமானம் பன்னி குடுத்த பரிசாவது…………………
I.P.S.(640) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேற்படி சுவரில் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 31வது ஆண்டு………….
……வேங்கைவாசல் உடைய நாயினார் கோயிலுக்கு………………………….சிகாரி……..இன்நாட்டு மக்கள் நாயன் மறவனா……………
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச…….
I.P.S.(821)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
‪#‎உடையான்_பாண்டவதூதன்‬,‪#‎சேரபாண்டிய_தேவர்‬,‪#‎வாண்டாயத்_தேவர்‬:
சுபஸ்மஸ்த சகாத்தம் 1405 இதல் மேல் செல்லா நின்ற கல்வாசல் நாட்டு நெல்வாசல் ஊராக அமைந்த ஊரவரோம் பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதனுக்கும் நல்லூர் உடையார் ஆன வேனாவுடையார் உலகனுக்கும் அழகன் உள்ளிட்டாருக்கும் சாத்தார் காத்தார் சேர பாண்டிய தேவர் உள்ளிட்டாருக்கும் அகத்தி ஆண்டார் காத்தாரான வாண்டாயத் தேவனுள்ளிட்டாருக்கும் இவ்வனைவருக்கும் பாடிகாவல் விலைப் பிறமானம் பன்னிக்கொடுத்தார் விசயாலத்தேவர் காலமாய்…………………….
I.P.S.888) குளத்தூர் தாலுகா பெருமாநாடு கிராமத்துக்கு அருகாமையில் ரஸ்தாவில் பக்கமாக நடப்பட்ட கல்லில் ‪#‎பகரவாளெடுத்த_வெற்றிமாலையிட்டான்‬,#வெத்திவாளெடுத்த_வெற்றிமாலையிட்டான்
வெற்றிமாலையிட்டன் கதை புறநாநூறில் வரும் தந்தையும்,கனவனையும்,மகனையும் இழந்த மறக்குடி மாதரின் பாடலான ஒக்கூர் மாசாத்தியார் பாடலை ஒத்தது.
சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993………………… வயல கானாடு புல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக……………..
மாராயன்-உசிதன் அரச கம்பீர மாராயன் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா நெருஞ்சிக்குடி உதய மார்தாண்டர் கோவில் கருவரையில் மேற்கு வெளிப்புற சுவரில் வடக்கு பகுதியிலுள்ள கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு சோழவள நாட்டு ஒல்லையூர் கூற்றத்தில் நெருஞ்சிக்குடி ஊரவரோம் புறமலை நாட்டு பொன்னமராவதி மறவன் உசிதன் இராச இராசனான அரசகம்பீர மாராயன் இவ்வூர் வயலில் நிலம் அரைமாவும் இல் வயக்கல் விலை கொண்டு இவ்வூர் மகாதேவர் உதயமார்த்தாண்ட ஈஸ்வரமுடையார்க்கு தேவதனமாக குடுத்தோம் அரசகெம்பீரன் ………………
#ஐநூற்றுவ_பேரரையன்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு.
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்……………
#ஆசிரியம்_தீத்தார்_வெள்ளந்தாங்கிய_காடவராயன்_சித்திரகுப்பத்_தேவன்:
கி.பி.13 ஆம் நூற்றாண்டின்: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் புல்வயல் காந்துப்பட்டி வயலில் வாகடி குன்றின் தென்வரப்பிலுள்ள பலகை கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு கரந்தூர் வெள்ளந்தாங்கினான் குப்பன் கண்டன் வயகல் கினறும் செய் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்…………………………….
#துவாரபதி_பேரரையன்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா வாழைக்குறிச்சி பழைய சிவன் கோவிலில் தெற்கு சுவரில் வாசற்படிக்கு அருகில் உள்ள கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கூடலூர் நாட்டு பனையூர் மறவரில் பரமன் உய்யவந்த தேவனான துவராவதிப் பேரரையன் தன்மம்………
#ஆவுடையார்_குஞ்சரத்தன்:
திருமையம் தாலுகா கோனாட்டு நாயகி அம்மன் பழைய கோவிலில் இருந்த பிரித்து எடுக்கப்பட்ட தற்போதைய கோவிலுக்கும் போட்டுள்ள பலகை கல்லில்:
இந்த பக்கல் இவ்வூர் மறவரில் ஆவுடையார் குஞ்சரத்தன் தன்……………….
#எதிர்முனை_சினப்_பேரரையன்:
மேலப்பனையூர் சிவன் கோவிலில் சுவாமி அர்த்தமண்டபத்தில் வடக்கு சுவர் ஓரமுள்ள தின்னைக்கு மேலுள்ள கரை கல்வெட்டு:
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சந்தன பிரம்மனான எதிர்முனை சினப்பேரரையன் தன்மம்……………….
#எட்டி_பொன்னான_சுந்தரபாண்டிய_பேரரையன்:
மேற்படி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு.
இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்
பரியேறு தேவன்மேற்படி கோவிலில் மண்டபத்தில் மேற்கு சுவர் இனைந்துள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் பரியேறு சேவுக தேவன் தன்மம்………..
மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் திருநிலைகாலில் உள்ள கல்வெட்டு
#ஆதனமான_சோழகோன்:
இந்த திருநிலைக் கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்……………
ஷை.. வாமி கோயிலில் மகாமண்டபத்தில் வாயிர்படிக்கு அருகிலுள்ள தூனின் மீது உள்ள பொதிகையில் உள்ள கல்வெட்டு:
#வல்ல_கண்ட_பேரரையன்:
இப் போதிகை இவ்வூர் மறவரில் #வல்லா_கண்டன்_பேரைரையன் தன்மம்………
மேற்படி கோவிலில் உள்ள தெற்கு வெளியில் உள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டன் ஒற்றையில் வெட்டி தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபம் தெற்கு படிக்கட்டுக்கு பக்கத்தில் உத்திர கல்வெட்டு
#வாள்வீசிக்காட்டினான்,#சோழசிங்கப்_பேரரையன்,#இரங்கல்_மீட்ட_மழவராயன்,#வளத்தான்:
இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் #அடைக்கலம்_காத்தாரான வாள்வீசி காட்டியான் தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் நடுவரிசையில் கிழக்குத்தூன் மீது போடப்பட்டுள்ள உத்திரத்தில் உள்ள கல்வெட்டு
இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் அவையன் சோழ சிங்கப் பெரியான் உள்ளிட்டாரும் இரங்கல் மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதி மேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் கிழக்கு வரிசைதூன் மீதுள்ள கஜலெட்சுமி சிலைக்கு இரு பக்கமும் உத்திரக் கல்வெட்டு
#தெள்ளியர்,#ஆவுடையார் #வென்றார்,#நரசிங்கதேவன்:
இந்த உத்திரம் இவ்வூர் மறவரில் காத்தனான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைதிருமேனியர் ஆவுடையார் உள்ளிட்டரும் இளைய திருமேனியர் ஆவுடையார் வென்றாரும் தன்மம்…….
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் கரையில் உள்ள கல்வெட்டுக்கல் சில,
#திருவாண்டான்:
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் வீரமுடி திருவாண்டான் சதா சேர்வை…………
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் மற்றோர் கல்வெட்டு.
#மழவராய_சின்னதிருமேனியர்:
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் மழவராய சின்னதிருமேனியர் சதா சேர்வை…………மழவராயர் என்னும் பட்டம் தனக்கு மட்டுமே உள்ளது என்று புலம்பும் நபர்களுக்கு. இங்கு கானாடு,கோனாடு பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட கல்வெட்டில் மழவராயர் மறவர் என கூறப்பட்டுள்ளது.
மேற்படி மண்டபத்தில் மேற்கு சுவரில் வாசற்படிக்கு மேற்கிலுள்ள கல்வெட்டு
இந்த முதல் காற்படை ஒரு படையுட திருநிலை காவலுக்கு தெற்கு கொடிக்கு வடக்கு இவ்வூர் மறவரில் பரியேறு சேவுகன் தன்மம்………………………
மேற்படி தாலுகா மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி கோவில் முன்புள்ள கலங்காத கண்ட விநாயகர் கோவில் தூன் கால்:
இத திருநிலைக் கால் பனையூர் மறவரில் கண்டு போகா சித்திரகுப்பன் சாத்தன் சாத்தமகா தன்மம்………….
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் பொன்னமராவதி ராஜேந்திரசோழீஸ்வரர் கோவில் முகமண்டபத்தில் உள்ள கல்வெட்டு
#மீனாட்சி_கோத்திரம்_கொண்ட_மறவர்கள்:
சாலி வாகன சகாத்தம் 18 12க்கு மேல் செல்லா நின்ற விரோதி வருடம் மறமன்னறாகிய சேதுகாவலர் மீனாட்சிக் கோத்திரத்து பழனியப்ப அம்பலக்காரனுக்கு பொன்ன்மராவதி நகரத்தார்………………………
இவை அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் அரசு கல்வெட்டு ஐ.பி.எஸ். என்று அங்கீரிக்கபட்டது.
இந்த கல்வெட்டுகளை பல ஆண்டுகளாக சேர்த்தவர் #திரு_இராசேந்திரன் அவர்கள் மேலைபனையூரில் ஆசிரியராக பனியாற்றி ஒய்வு பெற்றவர்.

THANKS :Kannan Thevar Sembiah



Wednesday, August 12, 2015

பசும்பொன் தேவர் பெயர் சூட்டக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை மனு – உழவன் அறக்கட்டளை

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் பல வருடங்களாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு தேவர் பெயர் சூட்ட ஒப்புதல் அளித்தும் N.o.c யை மாநில அரசு வழங்க மறுத்ததால் மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவது கிடைப்பில் போடபட்டுவிட்டது. இதனால் மத்திய அரசில் எழுத்து பூர்வமான ஒப்புதலை பெற உழவன் அறக்கட்டளை மற்றும் சீர் மரபினர் சங்கம் மத்திய.விமான போக்குவரத்து துறையகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதில் இந்திய சுதந்தி போராட்டத்தின் தலை சிறந்த வீரரும் தேசியமும் தெய்விகத்தையும் கண்ணென பாதுகாத்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை உடனே சூட்ட வேண்டுமென கோரி கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

மேலும் அதிகநாள் காலம் தாழ்த்துவதன் மூலம் பல்வேறு சிக்கல் தொடர்ந்து கொண்டே போவது உடனடியாக தேவர் பெயர் சூட்டப்படவேண்டுமென்ற கோரிக்கையை மனுவாக மத்திய விமான போக்குவரத்து துறையகத்திடம் கேட்டுள்ளனர்.

THANKS - MARUTHU TV

Tuesday, August 11, 2015

பூலித்தேவர் பெயர் வைக்க வேண்டும் – முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த கருணாஸ்தேவர்

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்க்கு இருந்த பூலித்தேவர் மாளிகை என்ற பெயரை வைக்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் தேவர் அவர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நெல்லையில் அவர் அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.
மேலும்., கள்ளர் மறவர் அகமுடையார் சமுகங்களை ஒருங்கினைத்து போடப்பட்ட தேவரினம் அரசாணையை நிறைவேற்றி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் மதுவினால் பலரும் பாதிக்கப்படுவதால் பூரண மதுவிலக்கு அமல் படுத்தபடவேண்டும் எனவும், நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெரும் எனவும் , தெரிவித்தார். பேட்டியில் அவருடன் புலிப்படை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மதுரை மீனாட்சி பஜார் அருகில் மணிநகரத்தில் இன்று வரையப்பட்ட கருணாஸ் தேவர் அவர்களின் சுவர் விளம்பரம்.

Saturday, August 8, 2015

ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வீரமிகு பி.ராஜசேகரன்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்களை  மதுரை சங்கம் ஹோட்டலில் சந்தித்த #தேவரினத்தை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வீரமிகு பி.ராஜசேகரன் அவர்கள் 

Thursday, August 6, 2015

ஊதாவும், சிவப்பும் சேர்ந்தது போலீஸ் டிபார்ட்மென்ட் கலரா?- கயத்தார் உதவி ஆய்வாளர்




கயத்தார் உதவி ஆய்வாளர் பயன்படுத்தும் வாகனத்தின் சாதி பாசத்தை பாருங்கள்,,பள்ளரோ பறையரோ நாங்கள் தலித் என அரசியல் தெளிய காவல் பெயரில் கலர் அமைத்துள்ளார்,,காவல் என்ற பெயர் சிவப்பு கலர் மட்டுமே உபயோகிப்பது அரசின் வரைமுறை,,ஆனால் இங்கு??அதுவும் பெண் உதவி ஆய்வாளர் இவர் எப்படி நடுநிலை கொண்டு செயல் படுவார்??அணைவரும் பகிர்வோம் சாதி பூசிய வன்மத்தை வெளி கொண்டு வருவோம்

அவங்க பெயர் உமாமகேஸ்வரி

https://www.facebook.com/jega.terror/posts/839209062814334

-
முக்குலத்து மாமறவன் செம்மநாடு செந்தட்டிக்காளைபாண்டியன்
 

ஆப்பநாட்டு மாமறவர் மயிலப்பன் சேர்வைகாரர்


இராமநாடபுரத்தின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை(1762 - 1809) 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.
கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். அவர்களுக்கு மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமை தாங்கினார். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் "சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்" என்றழைத்தனர்.
1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். 1799, ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டது, கமுதியில் உள்ள கச்சேரியைத் தகர்த்து பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது போன்ற தாக்குதல்கள் அவரது தலைமையில் நடந்தன. தொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.
போராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டார்/
மயிலப்பன் சேர்வைகாரின்நடவடிக்கைகளை நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் சரணடையும்படி தாக்கீது அனுப்பினார். அவரோ கலக்டரின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
தூக்கிலிடப்படல் தொகு
மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். கம்பெனியாரின் வெகுமதிக்காக காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கைக்குப் பின்னர் கொண்டயன்கோட்டை மாமறவர் மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலிப்பட்டார்.
  
 

மறைந்த உண்மை

1944 மார்ச் மாதம் இந்திய தேசிய ராணுவம் பர்மா வழியாக இந்தியாவில்
நுழையத் திட்டமிடுகின்றனர்.
மணிப்பூரில் “மோரெ” என்ற இடத்தை ஆங்கிலேய
அரசுடன் போரிட்டு நமது வீரர்கள் கைப்பற்றுகின்றனர்.
அந்த மாகாணத்தை மூன்று மாதம் இந்திய தேசிய ராணுவம் ஆட்சி செய்தது பெரும் வரலாற்று சாதனை.
இந்த நிகழ்வு வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டு விட்டது.
INA வீரர்களைச் சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய
ராணுவத்தில் (INDIAN ARMY) நேரு அரசு சேர
அனுமதிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம்
மவுண்ட் பேட்டனின் மனைவி.
INA விற்கு ஒரு நினைவுச் சின்னம் கூட நம் நாட்டில்
இல்லை.
அவர் நேருவைக் கேட்டுக்
கொண்டதனால் தான் INA வீரர்களை இந்திய ராணுவத்தில்
பணிக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்று
அதிகாரப்பூர்வமானப் தகவல்கள் உள்ளன.
மவுண்ட் பேட்டனின் மனைவியின்
வாழ்க்கை வரலாற்றில் கூட இந்தத் தகவல்
பதிவாகி உள்ளது.
துரோகத்தின் பிறப்பிடம்
COURTESY: www.nethaji.co.in
LIKE Engalukku Dhesa Thanthai Nethaji Thaan

நிம்மதியா சரக்கடிக்கும் திருமாவளவன்




மாணவர்களை தூண்டி விட்டு பஸ்சை உடைத்து, டாஸ்மாக் கடையை உடைத்து விட்டு நிம்மதியா சரக்கடிக்கும் திருமாவளவன்.
மது ஒழிப்பு இவர் தாரக மந்திரமாம்.
மந்திரத்தை பகிரவும்.

https://www.facebook.com/photo.php?fbid=485642251594405&set=a.114143448744289.21942.100004459025108&type=1&permPage=1

SUNDARAPANDIAN DIRECTOR FOR VIKRAM PRABHU?

Vikram Prabhu who has a couple of interesting projects in the pipeline like Wagah and Veera Sivaji might team up with SR Prabhakaran of Sundarapandian and Idhu Kathirvelan Kadhal fame.

Apparently, Sathya Jyothi Films who are in talks to produce Ajith’s 57th will possibly produce this venture as well. We also hear that nothing has been put on paper as yet and it might take a while for this project to materialize as Vikram Prabhu is already busy with other shooting commitments.

Wednesday, August 5, 2015

INDIAN HISTORY- THANKS : Kannan Thevar Sembiah




மதுரை தேவர்பவன் அடிக்கல்நாட்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா

நான் நேதாஜியைப்பற்றி முன்பு அதிகமாக அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈழமண்ணில் மேதகு பிரபாகரனுடன் தங்கும் வாய்ப்பை பெற்றேன் அப்போது இருவரும் பலவிதமான விடயங்களை விவாதித்தோம் எங்களது பேச்சு போராட்டகளத்தை நோக்கி திரும்பியது.
அப்போது பிரபாகரன் "நான் போராட்டக்களத்தில் சோர்வடையும் போதெல்லாம் நேதாஜியை படிப்பேன் அதில் புத்துணர்வு பெற்று மீண்டும் உத்வேகத்துடன் களமாடுவேன்" என்றார்...
நான் வியந்துபோய் அதன்பின்னர் நேதாஜியை முழுமையாக வாசித்தேன்...


-மதுரை தேவர்பவன் அடிக்கல்நாட்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா

AYYA MURUGAN JI ILLA THIRUMANA VIZHA



Tuesday, August 4, 2015

சேது.கருணாஸ் தேவா் அவர்கள் நடத்திய மாபெறும் மாநாடு



சூலுரில் நடந்த தீரன் சின்னமை கவுண்டர்,தளபதி கருப்பை சேர்வை தேவர் அவர்களின் வீர வணக்க நாளில் தனியரசு MLA மற்றும் அண்ணன் சேது.கருணாஸ் தேவா் அவர்கள் இனைந்து நடத்திய மாபெறும் மாநாடு...

Book On Pasumpon ayya




Monday, August 3, 2015

T-SHIRT


தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in