Thursday, August 27, 2015

கோரிப்பாைளயத்தில் பதற்றம்

தேவரின தலைவர்களின் அனைத்து கட்சிகளின் மாவட்ட மதுரை மாவட்ட நிர்வாகிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஒப்புதல்
முடிவுக்கு வந்தது ஆர்ப்பாட்டம்...

இந்த சம்பவம் காலை 12.30 மணியளவில் நடைபெற்றது உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போராடி "பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்" அவர்களின் சிலையில் ஏற்பட்ட அனைத்து சேதங்களையும் சரி செய்து தருகிறோம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் ஒப்பதல் தரும் வரை போராடிய

தேவர் தேசிய பேரவை
முக்குலத்தோர் எழுச்சி கழகம்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
பசும்பொன் தேசிய கழகம்
பாரதிய பார்வர்ட் பிளாக்
முக்குலத்தோர் புலிப்படை
மக்கள் முன்னேற்ற கழகம்
முகநூல் முக்குலத்தோர் நன்பர்கள்
உசிலை வட்டார செய்திகள் நன்பர்கள்
அகில இந்திய தேவர் கூட்டமைப்பின் நன்பர்கள் அனைவருக்கும்   நெஞ்சார்ந்த நன்றிகள் பல ....


THANKS : தேவர் FM


 

#‎ஜெயா‬ ரோடுவேஸ் தன் கட்டுப்பாடை மீறி ஒரு கேபிள் கம்பத்தில் முட்டி பெண்கள் மீது மோதாமல் இருக்கு வாகன ஓட்டுனர் கமலக்கண்ணன் இடது பக்கம் திருப்புகிறார். காக்கும் தெய்வமாக கோரிப்பாளைத்தில் வீற்றிருக்கும் தெய்வீக திருமகனாரின் பீடத்திற்கு கீழே உள்ள நடைமேடை மற்றும் படிக்கட்டு தூணில் இடித்து ரோட்டின் மறுபக்கம் விழுகிறது.
இதில் அதிசயம் என்னவென்றால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரியின் வேகத்தை தன்னுள் வாங்கி கொண்டு நடக்க இருந்த பெரும் உயிர் இழப்புகளை தடுத்து விட்டார் நம் தெய்வம்.
 

No comments: