Wednesday, August 5, 2015

மதுரை தேவர்பவன் அடிக்கல்நாட்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா

நான் நேதாஜியைப்பற்றி முன்பு அதிகமாக அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈழமண்ணில் மேதகு பிரபாகரனுடன் தங்கும் வாய்ப்பை பெற்றேன் அப்போது இருவரும் பலவிதமான விடயங்களை விவாதித்தோம் எங்களது பேச்சு போராட்டகளத்தை நோக்கி திரும்பியது.
அப்போது பிரபாகரன் "நான் போராட்டக்களத்தில் சோர்வடையும் போதெல்லாம் நேதாஜியை படிப்பேன் அதில் புத்துணர்வு பெற்று மீண்டும் உத்வேகத்துடன் களமாடுவேன்" என்றார்...
நான் வியந்துபோய் அதன்பின்னர் நேதாஜியை முழுமையாக வாசித்தேன்...


-மதுரை தேவர்பவன் அடிக்கல்நாட்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா

No comments: