Tuesday, September 30, 2014

பசும்பொன் தேவர் திருமகன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டிட


பாஜக மாநில தலைமையகம் கமலாலயத்தில் தமிழ் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் தலைவர் இரா.ஜெயசந்திர தேவர் அவர்களும் சந்தித்தனர். பசும்பொன் தேவர் திருமகன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டிட மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுகோள் விடுத்து, மனு அளிக்கப்பட்டது.

சூதுகவ்வும் இயக்குனருடன் கைகோர்க்கும் கௌதம் கார்த்திக்


Suriya was supposed to play the lead role in Nalan Kumarasamy’s next ‘Eskimo Kadhal’ but for some unknown reasons he opted out of the project and took Venkat Prabhu’s ‘Masss’. Meanwhile, the project went to Vijay Sethupathy, but for the time being he got his hands full, and asked Nalan to wait for him. However, the sources say that Nalan has moved on from both the biggies and signed Gautham Karthik for his sophomore project. Nalan followed the path of Balaji Mohan, and Karthik Subbaraj to make it big from short film arena to silver screens. He bagged many awards for ‘Soodhu Kavvum’ and it's been close to 18 months since the release of his debut movie. An official confirmation regards to his association with Gautham Karthik is expected to come in a few days time.

ஆசிய விளையாட்டு ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்


ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. ஆடவர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இதில், 44-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் அடித்த அபார கோலால் இந்திய அணி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி மலேசியாவை எதிர்கொண்டது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 6-5 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை உறுதி செய்தது. வியாழக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில், தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பழிவாங்க இந்திய அணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Pasumpon salai in mumbai


தேவர் திருமகன் ஓர் தேசியத்தலைவர் என்பதற்கு இதைவிட மிகப்பெரிய அடையாளம் இருக்க வாய்ப்பில்லை., இந்தியத்தேசத்தின் மிகப்பெரிய தொழில் நகரமான மும்பை (பம்பாய்) நகரின் முக்கிய சாலை., உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடம் - தாராவியையும் பந்ராவையும் இனைக்கும் முக்கிய வழித்தடம் அது., பெயரோ - பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத் தேவர் சாலை.,,

Monday, September 29, 2014

Rajnikanth's 'Lingaa' updated


There has been a rumor passing around in Kollywood recently and if sources in the industry are to be believed, then Rajinikanth's 'Lingaa' overseas rights have been sold to A&P group headed by Arun Pandian. Directed by KS Ravikumar, 'Lingaa''s shooting is nearing its final days and the team is planning to release the film on December 12. Recently, team 'Lingaa' completed a 42 day long schedule which includes a high octane climax stunt sequence. Sources also say that Rajini will be flying with the team to Europe to shoot the song sequences for 'Lingaa'. 'Lingaa' stars Rajini, Anushka. Sonakshi Sinha and more. It is produced by Rock line Venkatesh and the music will be helmed by none other than AR Rahman.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன. புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன. ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார். 2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார். தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.

‎அகில உலக தேவரின இணையத்தள பேரவை


உறவுகளும் நண்பர்களும் கவனிக்க :: வணக்கம் இந்த வருட குருபூஜைக்குள் தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள தெர்மல்நகர் காதர்மீரான் நகரில் உள்ள பசும்பொன்னாரின் சங்கம் புதிதாக கட்டபட உள்ளது இதற்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இது முழுக்க முழுக்க இளைஞர்களால் எடுக்க பட்ட முயற்சி ஒருசில பெரியோர்கள் மட்டுமே எங்களுக்கு வழிகாட்டியுள்ளனர் சங்கம் கட்டுவதற்கு ஒருலட்ச ரூபாய் Estimate போட பட்டுள்ளது முடிந்தவர்கள் முடிந்த உதவி செய்யுங்கள் நன்றி தொடர்புக்கு ::9791353314 முகவரி . வே.ராஜேஸ்வரன் 1/47.67 முத்துநகர், தெர்மல்நகர், தூத்துக்குடி_628006

Today’s directors don’t deserve Maestro’s music in their films: Bala


Bala, the mercurial producer-director, has opined that not many of today’s directors deserve Maestro Ilaiyaraaja’s music in their films. “Ilaiyaraaja is a legend and a film-maker has to sense his amazing composing qualities to go and seek his music,” Bala said. Bala was taking part along with Maestro Ilaiyaraaja and others in a discussion on background music in films held at the L.V. Prasad Film & Television Training Centre inside Prasad Studios for the Centre’s students. It was an interactive session and Bala was asked a few questions by Ilaiyaraaja. Replying to Ilaiyaraaja’s question of “Have you ever acted out a particular emotion to the stars you had directed?”, Bala said that he had done so but only to a limited extent. “To a few actors and actresses, I had played out music from your albums such as Nothing But Wind and had asked them to emote as per the sound. “Such emotion-filled sequences would look great on-screen once your background music is added during the editing stage,” said Bala and added that ironically, not many of today’s directors are ‘qualified’ enough to explain the sequences to Ilaiyaraaja and ask for background music. “Except the legendary K. Viswanath, not many directors qualify on this count,” he said.

Humble and loyal, OPS was the obvious choice


After starting out as a humble tea-stall owner, Tamil Nadu’s Finance and Public Works Minister has had a meteoric rise in politics. After starting out as a humble tea-stall owner, Tamil Nadu’s Finance and Public Works Minister O. Panneerselvam has had a meteoric rise in politics. On Monday, the 63-year old will be sworn in as the Chief Minister again for the second time. He is not the choice of the people. On both occasions, AIADMK supremo Jayalalithaa, who has had to step down as Chief Minister because of judicial intervention, has chosen him for the top post as a reward for his loyalty. OPS, as he is known in the party circles, belongs to the Thevar community, one of the strong support base of the AIADMK. Born in a small town west of the temple city of Madurai, he tried his hand at agriculture after graduation but soon gave it up to take up dairying and opened a canteen, locals say. Elected as Chairman of the Periyakulam Municipality in 1996, he became friends with T.T.V. Dinakaran, nephew of V.K. Sasikala, who has also been sentenced with Ms. Jayalalithaa by the Bangalore special court. Mr. Dinakaran was a Member of Parliament representing Periyakulam constituency then. Close to Dinakaran His proximity to Mr. Dinakaran helped Mr. Panneerselvam climb the political ladder. Elected to the Assembly in 2001 from the Periyakulam constituency in Theni district, he became the Revenue Minister. When Ms. Jayalalithaa was forced to step down in September 2001, she chose him as the stop-gap Chief Minister. In March 2002, she became Chief Minister again and he was assigned Public Works, Prohibition and Excise portfolios. It was during that time the State took over the retail trade of liquor through government-run shops. In 2006 when the DMK came to power, he became the deputy leader of the AIADMK. The DMK had shifted the Assembly from Fort St. George to a new German-designed complex. In the final session of that Assembly, Mr. Panneerselvam declared: “In the coming Assembly elections, the AIADMK will win. Amma will rule the State from the Fort.” The AIADMK won the 2011 Assembly elections. And he was number two in Cabinet. With Ms. Jayalalithaa in jail now, Mr. Panneerselvam will be Chief Minister again. Because he, probably, is the foremost among the few ministers who continue to enjoy Ms. Jayalalithaa’s confidence. He is still humble.

ஜெ‬ . ‪#‎ஜெயலலிதா_அவர்களை_பற்றி‬


ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் ‪#‎கோமளவள்ளி_ஜெயராம்‬ [2] ( பிறப்பு: ‪#‎பிப்ரவரி_24_1948‬ ) முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் ‪#‎தென்னிந்தியத்_திரைப்பட_நடிகையும்‬ ஆவார். ‪#‎தமிழ்நாடு‬ * ‪#‎திருச்சிராப்பள்ளி_மாவட்டம்_ஸ்ரீரங்கம்‬ எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர், #கர்நாடக_மாநிலம்_பெங்களூருவிலிருந்து_மைசூர்_செல்லும்_நெடுஞ்சாலையில்_அமைந்துள்ள_மேல்கோட்டை_எனும்_கிராமத்தில்_பிறந்தவர். இவர் முதல்வராக இருந்த 1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் செயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது ‪#‎வாழ்க்கைக்_குறிப்பு‬ கர்நாடக மாநில ‪#‎மேல்கோட்டை‬ ஊரிலிருந்த கோவில் ஒன்றில் ஜெயாவின் ‪#‎தாத்தா_அர்ச்சகராக_இருந்தார்‬ . இவரது ‪#‎அன்னை_சந்தியா‬ ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஜெயலலிதா ‪#‎ஸ்ரீதர்‬ இயக்கிய ‪#‎வெண்ணிற_ஆடை‬ என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். ‪#‎திரையுலகப்_பங்களிப்பு‬ ஜெயலலிதா அப்போது தமிழ்த் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த ‪#‎எம்_ஜி_ஆர்‬ , ‪#‎சிவாஜி_கணேசன்‬ , ‪#‎ஜெய்சங்கர்‬ , ‪#‎முத்துராமன்‬ போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் ‪#‎அரசியல்_பங்களிப்பு‬ ☉ 1981ல்அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். ☉ அதன் பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து ☉ 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். ☉ 1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ☉ இவருக்கு முன்னால் மோகனரங்கம் {மேலவை உறுப்பினர்} அமர்ந்திருந்தார். ‪#‎சட்டமன்றப்_பொறுப்புகள்‬ சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா ‪#‎தமிழ்நாடு_சட்டமன்றப்_பேரவையின்_எதிர்க்கட்சித்_தலைவராகப்‬ பணியாற்றியிருக்கிறார். 1989 முதல் 1991வரை. ‪#‎தமிழக_முதல்வர்‬ (ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்) 1. ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர். 2. மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை - தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) 3. மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர். 4. 2011 முதல் - செப்டம்பர் 27, 2014 வரை - தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது). ‪#‎விருதுகளும்_சிறப்புகளும்‬ இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‪#‎கலைமாமணி_விருது‬ - தமிழ்நாடு அரசு (1972) ‪#‎சிறப்பு_முனைவர்_பட்டம்‬ - சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991) ‪#‎தங்க_மங்கை_விருது‬ - பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன் ‪#‎புனைப்_பெயர்கள்‬ ☉இவருக்கு திருமணம் ஆகாததால், செல்வி ஜெ. ஜெயலலிதா என அழைக்கப்படுகிறார். ☉மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். ☉புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்படுகிறார் ‪#‎வழக்குகள்‬ (செயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்) ☉ ‪#‎வண்ணத்_தொலைக்காட்சி_வழக்கு‬ ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றச்சாட்டு. அந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். ☉தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ‪#‎டான்சி_நில_வழக்கு‬ ☉ சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கு. ☉தீர்ப்பு - 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது. ☉சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 2003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். #பிளசண்ட்_ஸ்டே_விடுதி_வழக்கு ☉கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, நட்சத்திர விடுதி ஒன்று ஐந்து மாடிகள் கட்டிக்கொள்ள, பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு. ☉தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வ கணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது ☉2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். #அச்சமயம்_தர்மபுரி_மாவட்டத்திற்ககு_கல்விச்_சுற்றுலா_சென்றிருந்த_கோவை_வேளாண்மைக்_கல்லூரி_மாணவர்கள்_பயணித்த_பேருந்து_மறிக்கப்பட்டு_மாணவர்கள்_கீழிறங்கும்படி_செய்தபின்னர்_பேருந்துக்குள்_பெட்ரோல்_குண்டு_வீசப்பட்டது . #அந்தச்_சம்பவத்தில்_காயத்ரி , #கோகில வாணி , #ஹேமலதா_என்ற_மூன்று_பெண்கள்_உயிரோடு_எரிக்கப்பட்டு_இறந்து_போயினர். குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘ #கல்லூரி ’ என்று ஒரு திரைப்படம் உருவானது. #நிலக்கரி_இறக்குமதி_வழக்கு ☉தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. ☉தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ☉இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். #டிட்கோ _ஸ்பிக்_பங்குகள்_வழக்கு ☉இது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு. அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. (எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராக ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.) ☉தீர்ப்பு - 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது. ☉பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது’ என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். #பிறந்த_நாள்_பரிசு_வழக்கு ☉இது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு. 1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள். ☉தீர்ப்பு - 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். ‘பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது’ என்று குறிப்பிட்ட நீதிபதி, இன்னொன்றையும் சுட்டிக்காட்டியிருந்தார். ‘பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி ரிட்டர்னில் பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது.எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது’ என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். #சொத்துக்_குவிப்பு_வழக்கு (சொத்துக் குவிப்பு வழக்கு முதன்மைக் கட்டுரை) ☉செயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியசுவாமி பெற்றார் ☉2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ☉பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது. ☉இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ☉குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. ☉2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. ☉2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். ☉பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். ☉இவர் முதல்வராக இருந்த 1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் செயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. ☉இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது ( #வருமானவரிக்_கணக்கு_வழக்கு வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.)

Sunday, September 28, 2014

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்–மந்திரி இன்று மாலை தேர்வு


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் முதல் – அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். முதல்–அமைச்சரின் கூட்டுப் பொறுப்பில் அமைச்சரவை இடம் பெறுகிறது. எனவே, முதல்–அமைச்சர் பதவியை ஜெயலலிதா இழந்ததால் மந்திரிகளும் பதவியை இழக்கிறார்கள். எனவே, புதிய முதல்– அமைச்சர் மற்றும் புதிதாக அமைய உள்ள அமைச்சரவை பற்றி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்ய வேண்டும். இதற்கான எம்.எல்.ஏ.க்கள் அவசரக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் அ.தி.மு.க.வில் 148 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்றன. புதிய முதல்–அமைச்சரை தேர்வு செய்வதற்கான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் தயாராக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பையொட்டி பல எம்.எல்.ஏ.க்கள் நேற்று பெங்களூர் சென்றனர். இன்று மதியத்துக்குள் அனைவரும் சென்னை திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 மணிக்குள் எல்லா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வந்து விட்டால் கூட்டம் உடனே தொடங்கி விடும். இல்லையெனில் மாலை 6 மணிக்கு பிறகு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. ஜெயலலிதாவுக்குப் பதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செந்தில்பாலாஜி, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலாபால கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரில் ஒருவர் முதல்–அமைச்சர் பதவிக்கு தேர்ந்து எடுக்கலாம் என்று கூறப்பட்டது. என்றாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று பெங்களூர் கோர்ட்டில் ஆஜரான ஜெயலலிதா, நீதிபதி தீர்ப்பு கூறுவதற்கு முன்பும், தீர்ப்பை அறிந்த பிறகும் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசினார். இன்று காலையும் ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளார். எனவே ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்– மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற போது 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை 6 மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா விருப்பப்படி நடந்து கொண்டார். பின்னர் தண்டனை ரத்தானதும் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல் – அமைச்சர் ஆனார். இதனால் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். எனவே ஓ.பன்னீர் செல்வம்தான் அடுத்த புதிய முதல்– அமைச்சர் ஆவார் என்று தெரிகிறது.

Friday, September 26, 2014

புலிகளின் போராட்டத்திற்கு அமெரிக்க பொலிஸார் அனுமதி!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக தெற்கின் திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்திற்கு அருகாமையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக போராட்டங்களை நடாத்துவதற்கு அமெரிக்க பொலிஸார்> புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவளித்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மூனறு பஸ்களில் வந்த 300 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்படுகிறது. புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நிதி திரட்டப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டம் முற்று முழுதாக தோல்வியைத் தழுவியுள்ளதாக சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

‘Vellaikara Durai’ team re-shoots 10 scenes


Director Ezhil, who is on the verge of completing his next film Vellaikaara Durai, which features Vikram Prabhu and Sri Divya in the lead, seems to have re-shot a few scenes recently. A source close to the unit says, “The team has re-shot at least 10 scenes as director Ezhil wanted all sequences to be absolutely funny and at the same time, to the point. So, these scenes were re-shot in the last week.” Explaining the situation that led to the scenes being re-shot, the source says, “The comedy in the film is situational and not a separate track. In some of these scenes, the comedy had assumed more significance than the plot and in others, the scene had come out more serious than originally intended. The director did not want both these situations and wanted the scenes to have just the right amount of humour, so that the audiences are entertained and at the same time, the plot does not lose its significance.” Just seven to eight more days of work are left to complete the film, which is expected to hit screens in December.

Wednesday, September 24, 2014

SUN TV


கிருஷ்ணராஜ் பசும்பொன்


சொந்தங்களே முழுவதும் படியுங்கள் என் வாழ்வில் நடந்த விசயம்:-எம்பெருமானே ஸ்ரீ ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனாரே உம் திருவடிகளே சரணம் ஐயா. கடந்த வருடம் வரை பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவர் என்றால் சாதாரண தெய்வீக பக்தியுடன் தான் வணங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6 ஆம் நாளில் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வில் இருந்து தான் ஸ்ரீ பசும்பொன்னாரை என் குல தெய்வமாகவே வணங்க ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் வழக்கம் போல அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்து என் இடது கையையே இழக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். 25 நிமிடங்கள் அந்த கனரக இயந்திரத்தில் என் கை மாட்டிக்கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் என் கையை வெளியே எடுக்கமுடியவில்லை. நேரம் ஆக ஆக பயம் வரஆரம்பித்தது. நெஞ்சிலே வேல்கம்பு பாய்ந்தாலும் அஞ்சாத வம்சத்தில் பிறந்துவிட்டு பயத்தை வெளிக்காட்ட முடியவில்லை. இருந்தாலும் வலி அதிகமாக ஆரம்பித்தது எத்தனையோ ஊழியர்கள் முயற்சி செய்தும் கையை வெளியெடுக்க முடியவில்லை. இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு பசும்பொன் தரிசனத்திற்கு கடந்தவருடம் போலவே இந்தவருடம் ஐயா உங்கள் சன்னதியில் நான் தங்கள் திருவடிகளை இருகரம் கூப்பி வணங்க வேண்டும் என்று மனதில் வேண்டினேன். நான் வேண்டிய அடுத்த இரண்டாவது நிமிடத்தில் என் கை வெளியே வந்துவிட்டது. மிகப்பெரிய காயம் ஏட்பட்டாலும் சிறிதளவு இரத்தம் தான் வந்தது. எல்லாம் ஸ்ரீ பசும்பொன்னாரின் சித்தம் கடந்தமுறை காயத்துடன் தான் பசும்பொன் வந்தேன். விரைவில் குணமடைந்துவிட்டேன். இந்தமுறை 48 நாட்களுக்கு முன்பே அசைவ உணவை தவிர்த்துவிட்டேன் முறைப்படி மாலை அணிந்து விரதமிருந்து புண்ணிய பூமி பசும்பொன்னுக்கு குடும்பத்துடன் வந்து குல தெய்வ வழிபாடு செய்யவுள்ளேன். ஸ்ரீ பசும்பொன்னாரே எங்கள் குலதெய்வம் என் குலதெய்வத்தின் திருவடிகளே சரணம். இவன்:- கொங்குநாட்டு தேவன் கிருஷ்ணராஜ் பசும்பொன் (பொள்ளாச்சி)

SJ SURYA TO REPLACE ASIN WITH TAMANNAA


It is known that SJ Surya has started a project called 'AC' with Simbu and Asin. Later, due to unknown reasons the film got shelved. Now, the latest buzz in Kollywood is that the actor/director will be reviving 'AC' with a new name Ezhumalai- Chitra. Sources also add that SJ Surya is planning to rope in his Vyapari heroine Tamanna to replace Asin. SJ Surya is currently busy with the post production works of Isai. Stay tuned for more updates...

Tuesday, September 23, 2014

ACID INCIDENT


மதுரையில் ஆசிட் வீசப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் அகமுடையார் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும்; குற்றவாளி தலித் என்பதாலும் நடந்த விநோதங்கள் கவனிக்க வேண்டியவை. இரண்டு பேர் செய்த கொடூர செயலை ஒருவன்தான் செய்தான் என்றும், அவன் மனநோயாளி என்றும் மாற்றப்பட்டது. முதலில் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய ம.க.இ.க போன்ற அமைப்புகள் அமைதியாகி விட்டன. MARATHAMILAR SENAI

Monday, September 22, 2014

Tricks to Remember Countries and their Capitals…


Tricks to Remember Countries and their Capitals… << Country name and Capital name are same >> Mexico – Mexico City Kuwait – Kuwait City Panama – Panama City Vatican City – Vatican City Guatemala – Guatemala City Djibouti – Djibouti City Singapore – Singapore Monaco – Monaco Luxembourg – Luxembourg Tunisia – Tunis Andorra – Andorra la Vella << Capital Names Ending with “Town” >> South Africa – CapeTown Guyana – Gorege Town Sierra Leone – FreeTown Barbados – BridgeTown << For Korea’s Family >> 1) South Korea – Seoul Seoul looks like “Soul” Mind Trick : South Korea’s Soul 2) North Korea – Pyongyang Pyongyang sounds like “Young-yang” Mind Trick : North People are “Young” Sweden – Stockholm Sweden( sounds like ” Sweat-den”) Stockholm(sounds like “Stock +Home”) Mind Trick : Sweats are in Stock in our Home.. Jamaica –Kingston Mind Trick: Jamaica’s men are “Kings” Iran – Tehran Mind Trick – Both words ends with “ran” Bhutan – Thimpu Bhutan souds like “Boot+tan” Thimphu sounds like name “Tippu Sultan” Mind Trick : Tippu Sultan wear Boots.. Canada – Ottawa Ottawa sounds like “Oats” Mind Trick : Canadians like Oats.. DenMark – CoPenhagen : Mark(a name) Co-Pen(means Others Pen) Mind Trick : Mark uses others Pen. Hungary – Budapest Hungary looks like “Hungry” Budapest sounds like “Buddha+pest Mind Trick : Buddha is very Hungry. Argentina –Buenos Aires Aires look like “Airs” Mind Trick : Argentina’s Airs Australia –Canberra Canberra sounds like “Cadbury” Mind Trick : Australia’s companies manufacture “ Cadburys” Malta – ValLetta Mind Trick: Malta – Letta Morocco – Rabat Rabat sounds like “Robert” Mind Trick: Morocco’s Robert. Romania – Bucharest Mind Trick Romania people take “Rest” Poland – WarSaw Land – War – Saw Mind Trick – I SAW a WAR happened in poLand Czech Republic – Prague Prague sounds like “Pray” Mind Trick : Czech People “Pray” for God Daily Ukraine – Kyiv Ukraine sounds like (“Uk+rain”) Kyiv sounds like (“key”) Mind Trick : In Uk,while raining lost KEY Taiwan – Taipei Taiwan sounds like (“Tie +One”) Taipei sounds like (“Tie +Pi”) Mind Trick : TieOne – TiePi Estonia –Tallinn Estonia sound like “Yes +Stone” Mind Trick : Stone is Tall Venezuela- Caracas Mind Trick : Veny Travels in Car Congo- Brazzaville Brazzaville-Brazil +Ville Mind Trick : Congo’s to Brazil for hosting FIFA WorldCup New Zealand – Wellington Wellington -Washington Mind Trick : New Washington Bulgaria –Sofia Bulgaria –Bulk +Area Sofia looks like “Sofa” Mind Trick : Bulk of Sofa’s in that Area Brazil – Brasillia Brasillia – Brazil+lia Croatia- Zagreb Croatia sounds like (“Coast +Asia”) Zagreb sounds like (“za+Grey”) Mind Trick: Coast Asia people like “Grey” Colour Cyprus – Nicosia Nicosia sounds like (“Nik +Asia”) Famous Countries & Capitals Afghanistan – Kabul Bangladesh – Dhaka China – Beijing Pakistan – Islamabad UAE – Abu Dhabi Vietnam – Hanoi Srilanka – Colombo Philippines – Manila Japan – Tokyo Italy – Rome France – Paris Spain – Madrid

Sunday, September 21, 2014

செப் -22- தேவரின போராளி செ.கதிரேசன் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்


"ஆள்தூக்கி சட்டம்" என்றழைக்கபட்டஅடக்குமுறை சட்டமான குற்றபரம்பரை சட்டத்தை தனது போராட்ட வலிமையால் தகர்த்தெறிந்த தேவர் திருமகன் காட்டியவழியில்.. இன்றைய அடக்குமுறை சட்டமான தீண்டாமை -வன்கொடுமை சட்டத்தின் கொடுமைகளை எதிர்த்து முதன்முதலில் மேலூர் மண்ணில் போராட்டகளத்தில் குதித்த போராளி செ.கதிரேசன் அவர்களுக்கு வீர வணக்கம் ..! வீர வணக்கம் !! ஆண்ட தமிழினமே ..சில் வண்டுகளிடம் நாம் மாண்டு போவதா... ? மானம் காக்க சீறி பாய்ந்து வா ..! இடம் : மேலூர். இரா. பசும்பொன் ராஜா முக்குலத்தோர் எழுச்சி கழகம் ..

KARTHIK IN SIIMA AWARDS


BALA'S ACT AT 'JAI HIND 2' AUDIO LAUNCH


Arjun is currently directing and acting in the movie 'Jai Hind 2'. This movie gets released in Tamil, Telugu and Kannada. The audio launch of the movie held recently with Director Bala as the special guest. The movie has Surveen Chawla and a newcomer named Simran in female lead roles and Manobala, Brahmanandam, Mayilsami among others in important roles. Arjun also invited Mukund Varadarajan’s family for the audio launch as chief guest to honor the brave soldier. Bala who was the special guest during the launch said, “This function has an earnest appeal and feel which is rare these days for a film function. I usually don’t take or pose for photos with anyone. But today I wish to take a picture with the family of the brave soldier.”

Saturday, September 20, 2014

Vivek proud to say Ajith’s humanity


Each and every day we are getting any new stories about Actor Thala Ajith. But now, Vivek said about Ajith is quite unbelievable and increasing respect on him. Actor Ajith is currently acting in Thala 55 where shooting going in Sikkim. Ajith and Vivek have a same seat next to next. Suddenly, Ajith loosening his watch and tied up in Vivek’s hand and said “here after you will have a good time”. Then, he noticed that Car driver was using oldest mobile model without handsfree, and he was talking over the phone while he is driving. Ajith told driver to stop the car and he took his Apple I-phone mobile and gave to him. He is not stopped with this, after that giving handsfree to him and told hereafter use this mobile with handsfree while driving. The Vivek and the driver gave a surprise look and they applauded him to their friends. Now, the news has come out from Vivek as reported.

தேவர் மலர்


தேவர் மலர் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் ... பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் 107வது ஜெயந்தி விழா மற்றும் 52வது குருபூசை விழாவை முன்னிட்டு தேவர் மலர் சார்பாக சிறப்பு மலர் வெளிவரயுள்ளது உலகெங்கும் வாழும் தேவரினச்சொந்தங்கள் ,அரசியல் பிரமுகர்கள் ,கல்லூரி நிறுவனம் ,மருத்துவர்கள் ,தொண்டு நிறுவனம் ,வியாபாரிகள் , தேவரின் பக்தர்கள் அனைவரும் சிறப்பு மலரை சிறப்பிக்காவிளம்பரம் கொடுத்து மகிழுங்கள் .... அதிக பக்கங்கள் ... அதிரடியான செய்திகள் .... வரலாற்று உண்மைகள் .... தேவரை நேரில் சந்தித்த பிரமுகர்கள் நேர்காணல் ... தேவர் விரும்பிய இந்தியா ... இளைஞர்களுக்கு தேவர் கூறிய அறிவுரைகள் ... இன்னும் பல்வேறு செய்திகள் ,கட்டுரைகள் வருகின்றது .... உங்களிடம் தேவரின் அரியப்புகைப்படம் , தகவல் எதுவும் இருந்த தாருங்கள் மிக குறைந்த விலையில் விளம்பரம் கொடுங்கள் ... தொடர்புக்கு ;9750193151, 9841616134, தேவர் மலர் விருகம்பாக்கம் சென்னை -92

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் . . .


உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது. இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர். ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள். பார்லி : தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும். கத்திரிக்காய் : கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும். மீன் : மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். ஆப்பிள் : ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம். நட்ஸ் : நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். டீ : அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். வெங்காயம் : வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். ஓட்ஸ் : ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும். முழு தானியங்கள் : முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பசலைக் கீரை : பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

கைகளுக்கு வலிமை தரும் ஒர்க் அவுட்


உடலை வளைத்து வேலை செய்வது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. விளைவு உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது. தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிமையான பயிற்சிகளை உள்ளது. இந்த பயிற்சிகளை வீட்டில் ஒய்வு நேரங்களில் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி வயிறு, தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதை குறைய உதவுகிறது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை அகட்டி வைத்து நேராக நிற்கவும். பந்தை எடுத்துக் கொள்ளவும். பந்தை மார்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும். கைகளில் பந்தை நேராக வைத்துக் கொண்டு வலது மற்றும் இடதுபுறம் கைகளை முழுமையாக அசைக்கவும். இதுபோல் ஆரம்பத்தில் 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பலன்கள்: இந்த பயிற்சி கைகளுக்கு வலிமையும், கைகளில் உள்ள அதிப்படியான சதை குறையவும் உதவுகிறது. வயிற்றுப் பகுதியின் தசைகள் சீராகும். வயிறு, மார்பு, தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசைகள் கரையும். ரத்த ஓட்டம் சீராகும்

உடலில் உள்ள தேவையில்லாத சதையை குறைக்கும் பயிற்சிகள்


இன்றைய பெண்கள் உடல் ஸ்லிம்மா, அழகா இருக்கணும் என்று ஆசைப்படுகிறார்கள். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் கடினம். இவர்கள் மெதுவாக தான் உடல் எடையை குறைக்க முடியும். தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகளை பார்க்கலாம். அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்: இடுப்பில்: பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும். தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மிக முக்கியம். நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.) நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 20 முறை செய்யவும். இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும். எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும். தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் தனித்தனியாவும், பின் கால்களை சேர்த்தும் தூக்கவும். இவ்வாறு ஆரம்பத்தில் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளவும். இடுப்பு மற்றும் தொடைக்கு: சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 15 முறையாவது மாடிப்படி ஏறி இறங்க வேண்டும். நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி இவ்வாறு செய்ய வேண்டும். நன்றாக நடக்க வேண்டும். அருகில் இருக்கும் கடைக்கு வண்டியில் போகாமல் நடந்து போக பழகிக் கொள்ளுங்கள். இவ்வாறு நடைபயிற்சியை மேற்கொண்டால் இடுப்புத்தொடை உறுதியாக்கும். கைகளுக்கு: இதற்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை நீங்களே செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும் போன்றவை நல்ல பயிற்சிகள். முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி. கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை: சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை. இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 20 முறை செய்யவும். முகத்தை இடது-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும். முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது போன்ற உடற்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது... இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்


உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும். இவர்களுக்கு என்று வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் உள்ளன. இதை தினமும் தொடர்ந்து 2 மாதம் செய்து வந்தால் உங்கள் கன்னங்கள் அழகாக கவர்ச்சியாக காட்சியளிக்கும். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம். 1. முதலில் ஒரு சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக அமர்ந்த நிலையில் உங்கள் உதடுகளை மூடிக்கொள்ளுங்கள். பிறகு இரு கன்னங்களையும் உறிஞ்சுவதைப்போல் கன்ன சதையை உள்பக்கமாக இழுங்கள். அதன் பின் இழுத்த கன்னங்களை விடுவிக்க வேண்டும். முதலில் ஒரு பக்கம் செய்து பின்னர் அடுத்த பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு 15 முறை செய்த பின்னர் சில விநாடிகள் ஓய்வு எடுத்து இரு கன்னங்களுக்கும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அதே 15 முறை செய்ய வேண்டும். 2. உங்களுடைய வாயில் எவ்வளவு காற்றை நிரப்பிக் கொண்டு மூட முடியுமோ அவ்வளவு காற்றை நிரப்பி கொள்ளுங்கள். சில நிமிடங்கள் காற்று வெளிவராதவாறு மேல் உதடைக்கொண்டு மூடவும். பிறகு வாயை மூடியவாறே இடது மற்றும் வலது பக்கம் கன்னங்களுக்கு காற்றை நகர்த்தவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். 3. உங்கள் உதடுகளை மூடவும். பிறகு உங்களுடைய கன்னங்களின் சதையைக் கொண்டு உதடுகளை சுருக்கவும். அதன்பின் சுறுக்கிய உதடுகளை சில நிமிடங்களுக்கு பிறகு விட்டுவிடவேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். - இந்த பயிற்சிகளை காலையில் செய்தால் தான் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முதல் பயிற்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!


இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

Friday, September 19, 2014

Murugadoss’s next with Gautham Karthik


The next offering from the association between Fox star studios and ARM productions of director AR Murugadoss is Rangoon that has Gautham Karthik playing the lead. Anirudh will score the music for the film and M Sukumar of Mynaa and Kumki will handle the cinematography. The shoot for the film is expected to begin in October. The film is directed by Rajkumar Periasamy. About the film, Murugadoss, says, "Gautham Karthik is a typical face of today's youth and I am sure he will enhance the energy of the film." The hunt for the rest of the cast is on.

Vijay Sethupathi’s payback time post Diwali


Vanmam, starring Vijay Sethupathi and Kreshna was supposed to be a September release, but the film has now been pushed to a later date. If what we understand is right, the film will hit the screens a couple of weeks post Diwali, which is likely to have a few heavy-weight releases. We can expect Vanmam in the first or second week of November. Directed by Jai Krishna, Vanmam is produced by V Hithesh Jhabak. Sunaina features as the female lead and Thaman has composed music for the film.

தேச பக்தி தமிழர் முழக்கம்


தேச பக்தி தமிழர் முழக்கம்: அரசு பதிவு எண்: 127/2014 முதல் ஆலோசனை கூட்டம்: நாள்: 21/09/2014 ஞாயிற்றுகிழமை இடம்: மதுரை மாட்டுத்தாவணி அருகில் நேரம்: காலை 11 மணி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். தங்களுக்கு தெரிந்தவர்கள் இப்பாசறையில் இணைய விருப்பபட்டால் அழைத்து வாருங்கள். நமது கொள்கைகள்,மேற்கொள்ளவிருக்கும் செயல்கள் பற்றி விவாதிப்போம். தேசிய தலைவரின் ஜெயந்தி விழாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 144 தடைக்கு நமது செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்போம்.ஏற்கனவே நமது பாசறை சார்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.அனைவரும் வாருங்கள்... இவன்: தேச பக்தி தமிழர் முழக்கம் உண்மையை சொல்! உறுதியாய்ச் சொல்! இறுதிவரை சொல்!

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.


இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதோ கால அட்ட வணை: விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும். பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும். பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம். மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது. இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம். இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம். இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும். இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...!


நம் சகோதரிகளுக்காக... தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.. TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...! கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது உங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும். இவைகளை சுலபமாக கண்டறியும் முறை... உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி.. இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம். கட்டாயம் உங்கள் முகநூல் நண்பர்களிடமும் பகிருங்கள்...! VERY IMPORTANT MESSAGE FOR GIRLS IN DRESSING ROOM, DO IT FIRST Just conduct this simple test: Place the tip of your fingernail against the reflective surface and if there is a GAP between your fingernail and the image of the nail, then it is GENUINE mirror. However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail, then BEWARE! IT IS A 2-WAY MIRROR! “No Space, Leave the Place.” So remember, every time you see a mirror, do the “fingernail test.” It doesn’t cost you anything.

திமுக பிரமுகர்கள் வெட்டிக்கொலை


மதுரையில் (உள் கட்சி) பிரச்சனையில் இரண்டு திமுக பிரமுகர்கள் வெட்டிக்கொலை. மதுரை தல்லாகுளம் கண்மாய் மேலத்தெரு (தாழ்த்தப்பட்ட சமூகத்தை) சார்ந்த கருப்பையா என்பவர் இரவு 10 மணி அளவில் வெட்டிக் கொல்லப்பட்டார். உடன் அவரது நண்பர்கள் ராமகிருஷ்ணன், முக்குலத்தோர் எழுச்சி கழகம் கவிக்குமார் ஆகியோரும் வெட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்று செய்திகள் வந்துள்ளன.

Buckingham canal survey ordered


In the backdrop of state and central governments’ decision to revive the Buckingham Canal, district administration formed teams to survey the canal passing through the district from Friday. The 421.55 km long canal was a long fresh water navigation canal from Kakinada in East Godavari district to Villipuram district in Tamil Nadu parallel to the Coromandel coast of South India. The canal connects most of the natural backwaters along the coast to the port of Chennai (Madras). Constructed during the British rule, the canal was an important waterway during the late 19th and the 20th century. The Congress government in the Centre had planned to make the canal navigable at an estimated cost of Rs 651 crore in 2004. Then union minister for shipping T.R. Balu even made an announcement while referring to a study conducted by the Rail India Technical and Economic Services (RITES). As per the study the canal can carry 6.42 million tonnes of cargo per annum and recommended to setup terminals and barges so that private companies could hire or buy them to transport goods. After RITES submitted its study report the Inland Waterways Authority of India chairman S.B. Mathur and vice-chairman Suseelkumar have inspected the Buckingham Canal in March 2007. They submitted a report to the government and indicated the need for Rs 1,400 crore to revive the transportation in the canal. However, the proposals remained as non-starter since then. The subject came to fore once again after the TD government and the BJP government in the Centre expressed interest in developing the water ways. Joint Collector G. Rekha Rani formed survey teams and gave them the direction to carry out the survey all along the 178 km length in Nellore. The canal stretch between Vakadu and Chennai was used for transporting goods till 1993.

Thursday, September 18, 2014

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை. நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்

Maraththamizhar Senai


முக்குலத்து மக்களின் கலை, பண்பாடு, வரலாற்று வடிவங்களை பாதுகாக்கவும்; நிகழ்வுகளை இளைய தலைமுறைக்கு கற்றுத்தரவும் புதிய இயக்கம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'பழந்தமிழர் வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம்' என்கிற புதிய வடிவம் உருவாக்கப்பட்டு தலைவராக கி.இரா.முருகன் அவர்களும், செயலாளராக புதுமலர் பிரபாகரன் அவர்களும், பொருளாளராக பொண்ணுசாமி அவர்களும் தற்போதைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 16 பேர் செயல்பாட்டாளர் ஆக தேர்வாகி உள்ளனர். இன்னும் பலரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Wednesday, September 17, 2014

Sambanthan, a true Malaysian hero


Malaysia's Gen-Y might have a vague idea of who Tun V.T. Sambanthan is while the Gen-X might only associate his name with a main road near Brickfields. This is the unfortunate truth that we face when it comes to the knowledge of the country’s rich history and the prominent people behind it. Taking this into account, local director S.T. Bala, who staged a play about this respected leader in Istana Budaya in 2008, releases a full-length Tamil biopic simply titled, Sambanthan. The biopic chronicles the life of Thirunyanasambanthan Thevar Veerasamy Thevar or Tun Sambanthan and his valuable contributions to the Malaysian Indian society. The film opens with Vigneswaran Kannan, who plays the role of an old Sambanthan reflects on his life, after he received mounting pressure from various quarters for him to step down as Malaysian Indian Congress (MIC) President. The other highlights in the movie include Bala's interpretation of Sambanthan’s contributions to enable social co-operatives which was later called the National Land and Finance Co-operative Society (NLFCS), to help plantation workers during the British land sell-off. Bala showcased how Sambanthan purchased estates and convinced labourers, who were toying with the idea of returning to their homeland, to stay and work in the estates. In a scene where Sambanthan tells his mother that people say he looks like a man selling ‘kacang puteh’ with his traditional men Indian attire (veshti) but insisted that he would continue wearing it to the Parliament, brought smiles to the audiences. The highlight of the movie was when Sambanthan was called to chair the cabinet meeting for a day when the former Prime Minister Tunku Abdul Rahman was overseas and his deputy Tun Dr Ismail Abdul Rahman had passed away. The minute Sambanthan sat in the chair to start the cabinet meeting, the audience started applauding and cheering. Actor Kisukumar Armum who played the character of a young Sambanthan, stood out with his impeccable performance. Right from the word 'go', Armum stole the show with his natural on-screen persona. Tunku Abdul Rahman’s character, played by Mohammad Hafizudin Mohd Ruslan, could have been better, as the actor’s mannerism was laughed at numerous times. Bala said he spent between eight and 10 months on research before filming started. “It is a patriotic biopic. 1Malaysia has always been in the Malaysian community even in the old days. I wanted to showcase that. Malaysians from all races can relate to this story,” he said adding that the biopic was funded by the Communication and Multimedia ministry. Bala said the movie should be played in every Tamil school in the country to give the students a clearer picture of the fifth MIC president’s contribution to the nation, as he is one of the key people who help Malaya achieve its independence. Sambanthan DVDs will be sold to the public soon. Read more at: http://english.astroawani.com/news/show/sambanthan-a-true-malaysian-hero-44096?cp

CHAMPIONS LEAGUE 2014 SCHEDULE


Producer Turns Villain for Bala


He’s actually a successful businessman who entered the film industry as a producer and distributor to pursue his passion for cinema. We are talking about Suresh, the man behind Studio 9 Media Works, who started his film journey by producing Shaam’s Six Candles. Now, with his next co-production Salim running successfully, Suresh is all set to don the greasepaint as well. During a chat, one can see the spark that director Bala spotted in him and offered him the role of the main villain in Thaara Thappattai. A leading light in the construction and hotel business in Madurai and Ramanathapuram, Suresh’s first love was acting. “I always wanted to be an actor, despite my wide business interests. So around 10 years ago, I started training with theatre group Koothu-p-pattarai with Arunachalam master,” he said. But he decided to learn about filmmaking the practical way, “I figured, it would be better that I learn all about budgets, technicalities and what makes a hit, before I ventured into acting. Apart from co-production, I have distributed and bought theatrical rights for over 24 films so far. My next production is Vasanthakumran starring Vijay Sethupathy.” So how did the big break happen as an actor? “I had met Bala sir during Paradesi since I was the distributor for two areas. I told him of my interest in acting and asked him for a role. Six months later, he called me for the role of the villain in Thaara Thappattai.” Suresh can't stop raving about his mentor. “Bala is like a God to me. He’s one of the directors I adore and I’m blessed to get my first film with him! My lifelong dream has come true,” he gushes. Despite his training in theatre, Suresh has left no stone unturned to give his best shot to the film. “For six months I have been training in special fights with Pandian Master, for my role.” His first shot in the film was a fight sequence. “But since I am comfortable with Bala sir, I wasn’t that nervous,” he laughs. The producer turned actor, has one more ace up his sleeve, “I was a choreographer during my college days and later I choreographed dances for 66 college events.” Apparently, he was inspired by Vijay’s films and is adept in both western and local folk numbers. With his all- rounder skills, it looks like Suresh is gearing up to be a complete entertainer indeed!

Tuesday, September 16, 2014

“I am going to miss …” Dhanush discloses!


After Maattrraan, K V Anand started his next project Anegan and teamed with Dhanush for the first time. The film produced by AGS Entertainment has Bollywood import Amyra Dastur, Ashish Vidyarthi, Thalaivasal Vijay, Jagan and many more. Yesteryear hero and Gautham Karthik’s father Karthik will also be seen in an important role. Updating about the status of the film, Dhanush says that the shooting is completed and that he is going to miss Anand big time. He says in his microblogger, “And it's a wrap 4 #ANEGAN. An amazing experience working with K V Anand sir. Will miss him until next time”. Now that the film will go into its post-production, the details about the music and the film’s release will be out soon.

தேசபக்தி தமிழர் முழக்கம்


தேசபக்தியையும், தெய்வபக்தியையும் ஒருசேர போற்றி வாழ்ந்த எம்பெருமான் ஸ்ரீ ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனாரையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களையும் மனதில் கொண்டு நம் முக்குலத்து தெய்வங்கள் மற்றும் தலைவர்களின் ஆசியோடும். தேவரின சொந்தங்களின் ஆதரவோடும் முகநூல் மூலம் சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தேசபக்தி தமிழர் முழக்கம் என்ற அமைப்பு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உறுப்பினர்களை கொண்டு செயல்படுகிறது. எங்களது உழைப்பில் வரும் வருமானத்தில் சிறுபகுதியை ஒதுக்கி இன நலத்துக்காக செயல்படவுள்ளோம். மேலும் தேசபக்தி தமிழர் முழக்கம் ஆனது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு 127/2014 என்ற பதிவு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி அங்கீகரிப்பட்ட தேசபக்தி தமிழர் முழக்கத்தின் முதல் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் வரும் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கவுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் தவராமல் கலந்து கொள்ளும் படியும், மேலும் தேசபக்தி தமிழர் முழக்கத்தில் புதிதாக சேரவிருப்பமுள்ள சொந்தங்களும் கலந்து கொள்ளளாம் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டம் நடக்கவுள்ள இடம் விரைவில் அறிவிக்கப்படும். இவன்:- தேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர் கீழத்தூவள் அவர்கள். (கிருஷ்ணராஜ் பசும்பொன், பொள்ளாச்சி)

KEELATHOOVAL - NEWSPAPER


COUNTRIES AND THEIR NATIONAL EMBLEMS (SYMBOLS)


Australia — Kangaroo Barbados — Head of a Trident Canada — White Lily Denmark — Beach France — Lily Guyana — Canje Pheasant India — The Four Lions of Sarnath Ireland — Shamrock Italy — White Lily Japan — Chrysanthemum Luxembourg — Lion with Crown Netherlands — Lion Norway — Lion Papua New Guinea —Bird of paradise Senegal —Bhobab Tree Sri Lanka — Lion Syria — Eagle U.K — Rose Bangladesh — Water Lily Belgium — Lion Chile — Candor & Huemul Dominica — Sisserou Parrot Germany — Corn Flower Hong Kong — Bauhinia (Orchid Tree) Iran — Rose Israel — Candelabrum Ivory Coast — Elephant Lebanon — Cedar Tree Mongolia — The Soyombo New Zealand — Southern Cross, Kiwi, Fern Pakistan — Crescent Spain — Eagle Sierra Leone — Lion Sudan — Secretary Bird Turkey — Crescent & Star U.S.A — Golden Rod

Monday, September 15, 2014

பெங்களூரை கலக்கிய சிகரம் தொடு போஸ்டர்


விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்து நேற்று முன்தினம் வெளியான 'சிகரம் தொடு' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூரிலும் பெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் விமர்சனங்களை அடுத்து பெங்களூரில் சிகரம் தொடு திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே இன்று முதல் பெங்களூரில் கூடுதல் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. மேலும் கர்நாடகா மாநில பிரபு ரசிகர் மன்ற தலைவர் குமரேசன் என்பவர் தனது சொந்த செலவில் இந்த படத்திற்காக வித்தியாசமான போஸ்டர் அடித்து 'சிகரம் தொடு' திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் வைத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இளைய திலகம் பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகிய மூவரும் இருக்கும் இந்த கம்பீரமான போஸ்டரை தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்வதாக கூறப்படுகிறது. சிகரம் தொடு படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த போஸ்டரை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார், சதீஷ், கவுரவ் நடித்துள்ள இந்த திரைப்படத்தை "தூங்கா நகரம்" கவுரவ் இயக்கியுள்ளார். அனைத்து தரப்பில் இருந்தும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Director Bala to move to Tanjore


Director Bala’s Thara Thappattai based on the folk arts of Tamil Nadu, after its pre-production stage has gone on floors recently. The film stars Sasikumar and Varalaxmi Sarathkumar in lead roles. It is said that Sasikumar is playing a nadaswara Vidwan donning a new avatar by shedding his beard and sporting a pencil thin moustache while Varalaxmi will play a karagaattam girl. Chezhian will be handling the camera while Ilayaraja will be in charge of music. We hear that ten days of shooting of the film was completed recently in Guindy and also around some parts of Chennai with the entire cast. The next schedule is planned at Tanjore.

கோட்சேயின் வாக்குமூலம் ! Shared by : Mohun Chandar


காந்திஜியால் தான் விடுதலை கிடைத்தது என்று மீண்டும் மீண்டும் கொண்டாடுவதைக் கண்டு நான் வியக்கிறேன். சுயராஜ்யம், விடுதலை ஆகிவற்றை வென்றது குறித்து நான் ஒன்றையே கூறி வருகிறேன். அதில் காந்திஜியின் பங்கு மிகக்குறைவு. ஆனால் அவர் ஓர் உண்மையான தேசபக்தர் என்ற இடத்தை அளிக்க நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் அவருடைய போதனைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. அவருடைய தலைமை நாட்டை கேலிக்குரிய தாக்கிவிட்டது. என் கருத்தில் சுபாஷ் சந்திர போஸ் (NETHAJI) தான் மாவீரரும் நவீன இந்தியாவின் தியாகியும் ஆவார். அவர் பொதுமக்களின் புரட்சி மனப்பான்மையை உயிரூட்டத்துடன் பேணிவந்தார். இந்திய விடுதலைக்கு எல்லா கௌரவமான வழிகளையும் பரிந்துரைத்தார். காந்திஜியும் அவருடைய தன்னல கூட்டமும் சுபாஷ் சந்திர போஸை அழிக்க முயன்றனர். இவ்வாறு மகாத்மாவை இந்திய விடுதலை சிற்பி என முன்நிறுத்துவது முற்றிலும் தவறானதாகும். 1857-1932,1942 கலகமும் அதன்பின் சுபாஷ் சந்திர போஸ் அமைத்த ஆயுதந்தாங்கிய புரட்சி - ஆகியன இவைதாம் இந்தியாவில் இருந்த தீவிரவாத இயக்கங்களில் புரட்சி மனப்பான்மையுடன் பரவியதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தகர்த்து எறியப்பட்டதற்கான உண்மை காரணிகள் ஆகும். இத்தகைய எல்லா தீவிர முயற்சிகளும் காந்திஜியால் எதிர்க்கப்பட்டன. தேசபக்தி உணர்வை உள்வாங்கி பிரிட்டிஷாருடன் போராடி இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் உரிய பாராட்டினை வழங்கிட வேண்டும். காலஞ்சென்ற லோகமான்ய திலகர், என்.சி.கேல்கர், சி.ஆர்.தாஸ், வித்தல்பாய் பட்டேல் (சர்தார் பட்டேல் சகோதரர்), பண்டித மாளவியா, பாய் பரமானந், கடந்த பத்தாண்டுகளில் செல்வாக்கு பெற்றிருந்த இந்து சபா தலைவர்கள் ஆகியோராவர். ஆனால் இந்த சித்தாந்தமுடைய தியாகிகள் , அறிஞர்கள் எல்லாம் காந்திஜியாலும் அவரை பின்பற்றுபவர்களாலும் வேலை வேட்டையாடுபவர்கள் அல்லது அதிகாரம் தேடுபவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்படி சொன்னவர்கள்தாம் அதே முறைகளை அடிக்கடி பின்பற்றினார்கள். மற்றுமொரு காரணம், மிகவும் முக்கிய காரணம் சர்ச்சில் தூக்கி எறியப்பட்டு தொழிற்கட்சி பதவிக்கு வந்தது, அஞ்சவைத்த பொருளாதார நிலை, போரின் காரணமாக பிரிட்டனை ஓட்டாண்டியாக்கிய நிதிநிலை ஆகியவை பிரிட்டிஷாரை ஆட்சியில் இருந்து விலக வைத்தன. மறைக்கப்பட்ட வரலாறு கோட்சேயின் வாக்குமூலம் பத்தி: 85,86(I,II,III).

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: கதிரவன் எம்எல்ஏ வழங்கினார்


உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் 150 மாணவ–மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் எலிசபெத்ராணி வரவேற்றார். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பவளக்கொடி ராசுக்காளை மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், வழக்கறிஞர் ரெட்காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சாக்கரடீஸ், முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் செந்தில் குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனஜெயம், அகில இந்திய பார்வர்டு பிளாக் நகர செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன், தொழில்சங்கம் முத்துப்பாண்டி, மாநில மாணவி அணியினர் எவரெஸ்ட் பால்சாமி, மாவட்ட மாணவர் அணி முருகேசன், மலைராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமையாசிரியர் முனியசாமி நன்றி கூறினார்.

பட தலைப்பு பற்றி விமர்சனம்: அமீர் பேச்சு எங்களை புண்படுத்திவிட்டது- திலகர் பட இயக்குனர் அறிக்கை


திலகர் படத்தின் இயக்குனர் பெருமாள்பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ‘திலகர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசுகையில், ‘‘இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார்நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர் கட்ட பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்று பெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர். எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயனபடுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்’’ என்று கூறியிருந்தார். விழாவுக்கு வாழ்த்த வருபவர்கள் இயக்குனர் முத்துராமனை பின்பற்றினாலே போதும். அவர் ஒரு விழாவுக்கு வருவதற்கு முன் அவ்விழா யார் சம்பந்தப்பட்டது. யார் யார் அதில் நடிக்கிருக்கிறார்கள். கதை எதைப்பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டு வருவார். அமீருக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகில் அழைத்து கதை எதைப்பற்றியது? ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன். திலகர் படத்தின் கதையையோ அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்’ கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும் தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்ததோடு எனது கதாநாயகன் அரிவாள் வைத்திருப்பதால் அவர் குடிகாரன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன். சாராயம் காய்ச்சும் நபர் என எல்லோருடனும் ஒப்பிட்டு பேசிவிட்டுப் போனது என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்தியது. காரணம் நாங்கள் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை எடுத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதால். இந்தப் படத்தின் தலைப்பு திலகர். கதாநாயகனின் பெயர். இது ஒரு சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளங்குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது என்ற மாபெரும் நோக்கத்தைக் கொண்டது எனது படம். திலகர், சுபாஷ் சந்திரபோஸ் எனப்பெயர் வைத்துவிட்டு அவர்கள் கையில் ரோஜாவைக் கொடுக்க முடியாது. நேரு கையிலோ, காந்தி கையிலோ அதைக் கொடுக்கலாம். ஆகையால் அந்த வீரமும் விவேகமும் மிக்க தலைவரின் பெயர் முக்குலத்தோர் சமூகத்தில் பலர் தம் குழந்தைகளுக்கு சூட்டுவது இன்றும் உள்ள பழக்கம். திலகர் மாபெரும் தலைவர் என்பதும், விடுதலைப் போராட்ட வீரர் என்பதும், தம் பேச்சாலும் எழுத்தாலும் செயல் முறையினாலும் மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டியவர் என்பதால் அந்த மாபெரும் தீரமிக்க தலைவரின் பெயரை என் கதை நாயகனுக்கு சூட்டினேன். என் நாயகனின் கையில் அரிவாளைக் கொடுத்தேன். அவன் ஊதாரி அல்ல. குடித்துவிட்டு கூலிக்கு கொலை செய்பவனுமல்ல. அன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டது. ‘திலகர்’ திரைப்படத்தின் கதை. எதையும் தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர அவசரக் கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல. மற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதை விட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே. ‘ராம்’ படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், ‘ஆதிபகவன்’ படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா அமீர் படமாக்கியிருந்தார். இதைப்பற்றியெல்லாம் அவரே யோசித்துப் பார்க்காமல் அவசரக் கோலத்தில் பேசிய ஒரு பேச்சு என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை அமீர் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசு நடத்திய தமிழகத்தின் முதல் துப்பாக்கி சூடு!


57 வருடங்கள் கடந்துவிட்டது அவர்கள் உடல்களை இன்னும் அரசாங்கம் தரவில்லை ! அந்த உடல்களை என்ன செய்தது என்றுக்கூட அந்த கிராமத்திற்கு தகவல் சொல்லவில்லை.! என்பது அரசு இத்தனை வருடங்களாய் மூடிமறைக்கும் ரகசியம் 1957ல் கீழத்தூவல் கிராமத்திற்குள் பட்டபகலில் பூட்ஸ் சத்தத்துடன் போலீஸ் புகுந்தது. அப்பாவிகள் 5 பேரை இழுந்துக்கொண்டுவந்து அவர்கள் கைகளை பின்னால் கட்டி கண்களையும் இறுக்கி கட்டிவிட்டது. தூரமாக நின்று குறிப்பார்த்தது அவர்களை சுட்டது. மார்ப்பிலும் நெற்றியிலும் குண்டுகள் துளைக்க ரத்தம் தெறித்து 5 அப்பாவிகளும் சம்பவயிடத்திலேயே இறந்தனர். அந்த குளத்தின் கரை முழுவதும் ரத்தம், 1957ல் நடந்த மிகபெரிய சாதிகலவரத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தலைவர் காமராசர் செய்த காரியம்தான் இது. --- கலவரக்காரன் வீட்டிலிலேயா நிம்மதியாக உட்கார்ந்திருப்பான் ? --- கலவரக்காரர்களாய் இருந்திருந்தால் 50 போலீசை 200 மக்கள் தாக்கியிருக்கமாட்டார்களா? --- ஒருவர்கூட போலீசை எதிர்த்து ஆயுதம் எடுக்கவில்லையே அப்போதுக்கூட தெரியவில்லையா அவர்கள் அப்பாவி சனங்கள் என்பது? ---- சுடப்பட்ட 5 பேர் மீதும் எந்த வழக்குகளும் இல்லையே காவல்நிலைய வாசலைக்கூட அவர்கள் மிதித்ததில்லையே! ....கலவரத்தை நிறுத்த கலகம் செய்தவனை விட்டுவிட்டு அப்பாவிகளை கொன்றது அன்றைய பெரும்தலைவர் காமராசர் அரசாங்கம்! மதுரையில் தங்கியிருந்த முதல்வர் காமராசரை முதல்நாள் சந்தித்துவிட்டு இரண்டாம் நாள் இந்த படுகொலையை செய்த "இன்ஸ்பெக்டர் ரே" எனும் கேரளகாரர் தனது கடைசி காலத்தில் நான் வாழ்வில் செய்த பெரிய பாவம் அந்த அப்பாவிகளை கொன்றது அதற்காக நான் துன்பத்தையும் மன உலைச்சலையும் அனுபவிக்கிறேன் என எங்கும் புலம்பி கடிதங்கள் எழுதி எல்லோரிடமும் சாகும் தருவாயிலும் மன்னிப்பு கோரினார் ஆனால் மன்னிக்கதான் இன்னும் எங்களுக்கு மனமில்லை. அன்று கீழத்தூவலில் சொட்டிய அப்பாவி மக்களின் ரத்தம்...... இன்றும் ஈழத்தில் சொட்டிக்கொண்டிருக்கிறது.... வாழ்க தமிழ்! வளர்க அப்பாவி தமிழினம்! இன்று - அரசு நடத்திய தமிழகத்தின் முதல் துப்பாக்கி சூடு! 57 வருடங்கள் கடந்துவிட்டது அவர்கள் உடல்களை இன்னும் அரசாங்கம் தரவில்லை ! அந்த உடல்களை என்ன செய்தது என்றுக்கூட அந்த கிராமத்திற்கு தகவல் சொல்லவில்லை.! என்பது அரசு இத்தனை வருடங்களாய் மூடிமறைக்கும் ரகசியம் 1957ல் கீழத்தூவல் கிராமத்திற்குள் பட்டபகலில் பூட்ஸ் சத்தத்துடன் போலீஸ் புகுந்தது. அப்பாவிகள் 5 பேரை இழுந்துக்கொண்டுவந்து அவர்கள் கைகளை பின்னால் கட்டி கண்களையும் இறுக்கி கட்டிவிட்டது. தூரமாக நின்று குறிப்பார்த்தது அவர்களை சுட்டது. மார்ப்பிலும் நெற்றியிலும் குண்டுகள் துளைக்க ரத்தம் தெறித்து 5 அப்பாவிகளும் சம்பவயிடத்திலேயே இறந்தனர். அந்த குளத்தின் கரை முழுவதும் ரத்தம், 1957ல் நடந்த மிகபெரிய சாதிகலவரத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தலைவர் காமராசர் செய்த காரியம்தான் இது. --- கலவரக்காரன் வீட்டிலிலேயா நிம்மதியாக உட்கார்ந்திருப்பான் ? --- கலவரக்காரர்களாய் இருந்திருந்தால் 50 போலீசை 200 மக்கள் தாக்கியிருக்கமாட்டார்களா? --- ஒருவர்கூட போலீசை எதிர்த்து ஆயுதம் எடுக்கவில்லையே அப்போதுக்கூட தெரியவில்லையா அவர்கள் அப்பாவி சனங்கள் என்பது? ---- சுடப்பட்ட 5 பேர் மீதும் எந்த வழக்குகளும் இல்லையே காவல்நிலைய வாசலைக்கூட அவர்கள் மிதித்ததில்லையே! ....கலவரத்தை நிறுத்த கலகம் செய்தவனை விட்டுவிட்டு அப்பாவிகளை கொன்றது அன்றைய பெரும்தலைவர் காமராசர் அரசாங்கம்! மதுரையில் தங்கியிருந்த முதல்வர் காமராசரை முதல்நாள் சந்தித்துவிட்டு இரண்டாம் நாள் இந்த படுகொலையை செய்த "இன்ஸ்பெக்டர் ரே" எனும் கேரளகாரர் தனது கடைசி காலத்தில் நான் வாழ்வில் செய்த பெரிய பாவம் அந்த அப்பாவிகளை கொன்றது அதற்காக நான் துன்பத்தையும் மன உலைச்சலையும் அனுபவிக்கிறேன் என எங்கும் புலம்பி கடிதங்கள் எழுதி எல்லோரிடமும் சாகும் தருவாயிலும் மன்னிப்பு கோரினார் ஆனால் மன்னிக்கதான் இன்னும் எங்களுக்கு மனமில்லை. அன்று கீழத்தூவலில் சொட்டிய அப்பாவி மக்களின் ரத்தம்...... இன்றும் ஈழத்தில் சொட்டிக்கொண்டிருக்கிறது.... வாழ்க தமிழ்! வளர்க அப்பாவி தமிழினம்! - R.THYAGU

திலகர் பட இயக்குனருக்கு மறத்தமிழர் சேனை கண்டனம்


திலகர் பட இயக்குனருக்கு மறத்தமிழர் சேனை கண்டனம். திலகர் படம் பெயர் குறித்த கருத்தில் 'அமீர் அவசரக்கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டார்' என்று எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்களை இயக்குனர் பெருமாள் பிள்ளை சந்தித்து உள்ளார். தமது பேட்டியில் 'இது முக்குலத்தோர் சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளம்குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது' என்று அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். "நா காக்க தவறிய இயக்கு'நரை' மறத்தமிழர் சேனை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்." ஏதோ தேவர்கள் மட்டுமே குற்றசமூகத்தவர்கள் போலவும், இந்த சமூகத்தை 'சினிமாவின் மூலமாக' திருத்தி விட்டால், தமிழகம் வன்முறையற்ற அமைதி பூங்காவாகிவிடும் என்கிற தொனியில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. தென்மாவட்டங்களில் குண்டூசி வைத்திருந்தாலே குண்டர் சட்டத்தில் அடைக்கும் நிலையில், 'ஆயுதங்களே மனிதனை தீர்மானிக்கின்றன' என்று விளம்பரம் செய்யும், 'பிழைப்பிற்காக தேவர்களின் வாழ்வியலை பிழைபட படமாக்கும்' செயல்களை உங்களைப் போன்றவர்கள் விட்டுவிட்டாலே போதும்.

Sunday, September 14, 2014

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் வாகை சந்திரசேகர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்


இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர் வாகை சந்திரசேகர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது எனது மனைவி ஜெகதீசுவரியின் சகோதரி மகன் ஆர்.டி.பகிரதன் என்பவர் நிலக்கோட்டை மலையகவுண்டன்பட்டியில் 38 சென்டு நிலத்தை சுப்பம்மாள், பாப்பம்மாள் ஆகியோரிடம் இருந்து வாங்கி உள்ளார். பாகப்பிரிவினை மூலம் தனக்கு கிடைக்க வேண்டிய இந்த சொத்தை சுப்பம்மாள், பாப்பம்மாள் ஆகியோர் மோசடியாக பகிரதன் என்பவருக்கு விற்று விட்டதாக ஈரோட்டை சேர்ந்த கவுசல்யா என்பவர் திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்தப்புகாரின் பேரில் போலீசார் என் மீதும், எனது மனைவி, பகிரதன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பகிரதன் எனது பினாமி என்று கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான், தி.மு.க.வை சேர்ந்தவன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜி.சந்திரசேகர், டி.கலைச்செழியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

மதுரையில் பார்வர்டு பிளாக் பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு


மதுரை கரிமேடு, மோதிலால் தெருவை சேர்ந்தவர் பார்வர்டு பிளாக் நிர்வாகி முத்தையா பசும்பொன். இவர் மதுரை தமிழ் சங்கத்தின் துணை தலைவராகவும், செந்தமிழ் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம ஆசாமிகள் காரின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இன்று காலை பார்த்த போது கார் தேசப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு முத்தையா பசும்பொன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செந்தமிழ் கல்லூரியை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் கார் தேசப்படுத்தப்பட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Some Important Abbreviations


Abbreviations For Technology : =================================== SIM – Subscribers identity module CDMA – Code division multiple access GPRS – General packet radio service CCTV – Closed circuit television LCD – Liquid crstal display LED – Light emitting diode PEDs – Portableelectronic devices TFT – Thin film transistor IMEI – International mobile equipment identity —————- << Some Important Banking Abbreviations >> ** Important Terms For All Banking Exams ** • DICGC: Deposit insurance and credit guarantee • OLTAS : On-line Tax Accounting System (used for Direct Taxes) • TIN: Tax Information Network • IMPS: Interbank Mobile Payment Service • BSBDA:- Basic Savings Bank Deposit Account • FCNR(B):- Foreign Currency Non-Resident Bank • TARC: Tax Administration Reform Commission • ITEs: Intra-Group Transactions and Exposures • LCR: Liquidity Coverage Ratio • NSFR: Net Stable Funding Ratio • REER: Real Effective Exchange Rate • LRMT: Liquidity risk monitoring tools • CBS: Core Banking Solution • DEAF: Depositor Education and Awareness Fund • CRAR: Capital to Risk-weighted Assets Ratio • ECB: External Commercial Borrowings • SWIFT: Society for Worldwide Interbank Financial Telecommunication • FSLRC: Financial Sector Legislative Reforms Commission • MIBOR: Mumbai Inter-Bank Offer Rate • LIBOR: London Inter-Bank Offer Rate • LAF: Liquidity Adjustment Facility • GIRO – Government Internal Revenue Order • EEFC: Exchange Earner’s Foreign Currency • FRBMA: Fiscal Responsibility and Budget Management Act • ALM: Asset Liability Management • AMFI: Association of Mutual Fund in India • TIEA: Tax Information exchange Agreement • CAR: Cash Adequacy Ratio • CCEA: Cabinet Committee on Economic Affairs • CECA: Comprehensive Economic Cooperation Agreement • CEPA: Comprehensive Economic Partnership Agreement • DTAA: Double Taxation Avoidance Agreement • ECBs: External Commercial Borrowings • EEFC: Exchange Earner’s Foreign Currency • EFSF: European Financial Stability Facility • FEMA: Foreign Exchange Management Act • FII: Foreign Institutional Investor. • FINO: Financial Inclusion Network Operation • FIPB: Foreign Investment Promotion board • FSLRC: Financial Sector Legislative Reforms Commission • FTA: Free trade agreement • GAAR: General anti avoidance rule • GSLV: Geo-Synchronous Launch Vehicle • MSF: Marginal Standing Facility • NBFC: Non Banking Finance Companies • NCTC: National Counter-Terrorism Centre • NEFT: National Electronic Funds Transfer • NSG: Nuclear Suppliers Group • PPP: Public Private Partnership / Purchasing Power parity • PSLV: Polar Satellite Launch vehicle • RTGS: Real Time Gross Settlement • SLR: Statutory Liquidity Ratio • QFI: Qualified Foreign Investors • VVPAT: Voter Verifiable Paper Audit Trail • TIEA: Tax Information Exchange Agreement

Saturday, September 13, 2014

It is celebration time for Karthik


The ever charming ‘Navarasa Nayagan’, Karthik, who churned people’s heart with his blithesome smile and smart looks, is turning 54 today, 13th September. Actor Karthik, son of legendary actor R.Muthuraman, rose to stardom with the Bharathiraja directorial, ‘Alaigal Oyvathillai’. Though came from a film background, he created a niche for himself with movies like Mouna Raagam, Agni Natchathiram, Varusham Padhinaaru, Kizhakku Vasal, Ullathai Allitha to name a few. His last major appearance in Tamil cinema was in Raavanan in 2010. Actor Karthik is a face we have been seeing on screen for as long as we can remember. From a young boy stuttering and blushing in Alaigal Oyvathillai to all his super hits and comedy entertainers with the late Manivannan, like Ullathai Allitha, Karthik has given us many movies to enjoy till date. It is hard to believe that he turns this old, he is 54 today! He still looks smart and has a heart warming smile that charms any person young or old. Son of actor Muthuraman Karthik has a young son Gautham who is into movies now too. Three generations of handsome men from the family to the Kollywood audience. Karthik is currently working with Dhanush on his upcoming film Anegan. We wish the Navarasa Nayagan a very Happy Birthday!

Happy Birthday to you Gautham Karthik


Happy Birthday Gautham Karthik. Born as Navarasa Nayagan Karthik’s son on September 12, 1989, Gautham Karthik made an impressive debut with Mani Ratnam’s Kadal along with Thulasi Nair and Yennamo Yedho. Though both the films couldn’t make an impact at Tamil Nadu Box Office, Gautham Karthik got applauded for his acting skills. The Kadal actor is in signing spree and has four films in his kitty including Aishwarya Dhanush’s ‘Vai Raja Vai’ opposite Priya Anand, Saravanan directing Sippai with Lakshmi Menon,, Indrajith and Rangoon.

Renamed Indian cities


Renamed Indian cities **************************** 1. Chennai, formerly Madras, renamed in 1996 2. Jabalpur, formerly Jubbulpore, renamed in 1947 3. Kanpur, formerly Cawnpore, renamed in 1948 4. Kochi, formerly Cochin, renamed in 1996 5. Kolkata, formerly Calcutta, renamed in 2001 6. Mumbai, formerly Bombay, renamed in 1995 7. Puducherry, formerly Pondicherry, renamed in 2006 8. Thiruvananthapuram, formerly Trivandrum, renamed in 1991 9. Vadodara, formerly Baroda, renamed in 1974 10. Varanasi, formerly Benares 11. Guwahati, formerly Gauhati 12. Indore, formerly Indhur 13. Kozhikode, formerly Calicut 14. Panaji, formerly Panjim 15. Pune, formerly Poona 16. Sagar, formerly Saugor 17. Shimla, formerly Simla 18. Thanjavur, formerly Tanjore 19. Thoothukudi, formerly Tuticorin 20. Thrissur, formerly Trichur 21. Tiruchirapalli,formerly Trichinopoly or its shortened version, Trichy 22. Udhagamandalam,formerly Ootacamund or its shortened version, Ooty 23. Vijayawada, formerly Bejawada 24. Visakhapatnam, formerly Waltair and before that, Vizagapatnam or its shortened version, Vizag 25. Avantika to Ujjain 26. Vorugallu to Warangal 27. Cambay to Khambhat 28. Bulsar to Valsad 29. Bangalore to Bengaluru (change effective from 1 November 2006) 30. Bhopal Bairagarh to Sant Hirda Ram Nagar, Bhopal 31. Jullunder to Jalandhar 32. Ropar to Rupnagar 33. Mohali to SAS Nagar 34. Nawan Shahar to Shaheed Bhagat Singh Nagar 35. Cape Comorin to Kanyakumari

Friday, September 12, 2014

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!


ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! ============================== 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop. 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend. 16. சனி நீராடு / 16. Shower regularly. 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best. 20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents. 21. நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude. 22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season. 23. மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab. 24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds. 25. அரவம் ஆட்டேல் / 25. Don’t play with snakes. 26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort. 27. வஞ்சகம் பேசேல் / 27. Don’t sugar-coat words. 28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly. 29. இளமையில் கல் / 29. Learn when young. 30. அரனை மறவேல் / 30. Cherish charity. 31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious. 32. கடிவது மற / 32. Constant anger is corrosive. 33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting. 34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial. 35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked. 36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful. 37. கூடிப் பிரியேல் / 37. Don’t forsake friends. 38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity. 39. கேள்வி முயல் / 39. Learn from the learned. 40. கைவினை கரவேல் / 40. Don’t hide knowledge. 41. கொள்ளை விரும்பேல் / 41. Don’t swindle. 42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games. 43. கெளவை அகற்று / 43. Don’t vilify. 44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution. 45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble. 46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical. 47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous. 48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don’t hurt others feelings. 49. சூது விரும்பேல் / 49. Don’t gamble. 50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection. 51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends. 52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted. 53. சொற் சோர்வு படேல் / 53. Don’t show fatigue in conversation. 54. சோம்பித் திரியேல் / 54. Don’t be a lazybones. 55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy. 56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate. 57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector. 58. தீவினை அகற்று / 58. Don’t sin. 59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don’t attract suffering. 60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action. 61. தெய்வம் இகழேல் / 61. Don’t defame the divine. 62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen. 63. தையல் சொல் கேளேல் / 63. Don’t listen to the designing. 64. தொன்மை மறவேல் / 64. Don’t forget – your past glory. 65. தோற்பன தொடரேல் / 65. Don’t compete if sure of defeat. 66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial. 67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables. 68. நிலையில் பிரியேல் / 68. Don’t depart from good standing. 69. நீர் விளையாடேல் / 69. Don’t jump into a watery grave. 70. நுண்மை நுகரேல் / 70. Don’t over snack. 71. நூல் பல கல் / 71. Read variety of materials. 72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple. 73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always. 74. நைவினை நணுகேல் / 74. Don’t involve in destruction. 75. நொய்ய உரையேல் / 75. Don’t dabble in sleaze. 76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle. 77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity. 78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious. 79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination. 80. பீடு பெற நில் / 80. Follow path of honor. 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor. 82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed. 83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise. 84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance. 85. பையலோடு இணங்கேல் / 85. Don’t comply with idiots. 86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth. 87. போர்த் தொழில் புரியேல் / 87. Don’t encourage war. 88. மனம் தடுமாறேல் / 88. Don’t vacillate. 89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don’t accommodate your enemy. 90. மிகைபடச் சொல்லேல் / 90. Don’t over dramatize. 91. மீதூண் விரும்பேல் / 91. Don’t be a glutton. 92. முனைமுகத்து நில்லேல் / 92. Don’t join an unjust fight. 93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don’t agree with the stubborn. 94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife. 95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality. 96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous. 97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity. 98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust. 99. வல்லமை பேசேல் / 99. Don’t self praise. 100. வாது முற்கூறேல் / 100. Don’t gossip or spread rumor. 101. வித்தை விரும்பு / 101. Long to learn. 102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life. 103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life. 104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably. 105. வெட்டெனப் பேசேல் / 105. Don’t be harsh with words and deeds. 106. வேண்டி வினை செயேல் / 106. Don’t premeditate harm. 107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser. 108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy. 109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement. – ஔவையார்.

Saturday, September 6, 2014

THILAGAR MOVIE SONG


ஊரே பேசுகின்ற பூச குருபூச தேவமாரே நேசிப்பது போஸ்ச நம்ம போஸ்ஸ மூவர்க்கு மூவரே தேவர்க்கு தேவரே முக்குலத்தின் காவலரே..... வெள்ளாவி மனசுக்காரனே வேல்கம்பு இனத்தானே வெள்ளூரு சனத்துக்காரனே வெள்ளந்தி குணத்தானே... நீ வேட்டி சட்டை போட்டு வரும் பொட்டு வச்ச ஆகாயம்... நீ தொட்டுத் தந்த வாழமரம் எங்களுக்கு தாயாகும்... இந்த பாடலில் ஒரு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது--- எங்கள போல் மீசை வச்சா ஒங்களுக்கும் துடிப்பேரும்... எங்க சந்ததிங்க எல்லோர்க்கும் பசும்பொன்னே புடிக்கும் னு முடுச்சிருக்காங்க இந்த ஒரு வார்த்தைக்காகவே படம் பட்டைய கெளப்பும்யா... திலகர் படக் குழுவினர்களுக்கு மிக்க நன்றி. படம் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுப்பிரமணிய சுவாமி


என்ன வெட்ககேடு இது? இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் உடல் உறுப்புக்களை தானமாக கொடுத்தாலும் ஹிந்துக்கள் பெற்றுக் கொள்ளக் கூடாதாம் இதை யார் சொல்வது தெரியுமா?? நம்ம - சுப்பிரமணிய சுவாமி தான். சுப்ரமணிய சாமியின் மனைவி ரோக்ஷ்னா பார்ஸி மதத்தை சேர்ந்தவர், 1977லில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த இஸ்லாமியர் "சல்மான் ஹைதரின் மகன் நதீம் ஹைதரை சுப்ரமணியசாமியின் இளைய மகள் சுகாசினி திருமணம் செய்தார் . சுப்ரமணியசாமியின் சம்மதத்துடந்தான் இதுவெல்லாம் நடந்தது ஆனால் இந்து மக்களை மட்டும் மதம் பார்க்க சொல்வது என்ன நியாயம் மிஸ்டர் சாமி? ---ஆர். தியாகு