Tuesday, July 12, 2016

பட்டா விவகாரத்தில் வழக்கு : சகாயத்திற்கு 'நோட்டீஸ்'

பட்டா விவகாரத்தில் இழப்பீடு கோரிய வழக்கில், மதுரை முன்னாள் கலெக்டர் சகாயத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பொதுநல வழக்குகள் மைய நிர்வாகி ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரை நிலையூரில், 20 பேருக்கு இலவச பட்டா கோரி, மதுரை கலெக்டரிடம், 2011 ஜூன் 23ல் மனு அளித்தேன்; நடவடிக்கை இல்லை. உயர் நீதிமன்றம், எட்டு வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டது. நடவடிக்கை இல்லாததால் அவமதிப்பு மனு தாக்கல் செய்தேன். அரசு வழக்கறிஞர், 'சகாயம் கலெக்டராக இருந்தபோது, 2012 ஜன., 26ல் பட்டா வழங்கப்பட்டது' என்றார். இதனால், வழக்கு முடிக்கப்பட்டது. பட்டா கோரியவர்கள் வீடு கட்ட சென்றபோது, சிலர் மிரட்டினர். அதே இடம், 2001ல் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. சகாயத்திடம் புகார் செய்தோம். மதுரை தெற்கு தாசில்தார், 'மாற்று இடம் வழங்கப்படும்' என்றார்; நடவடிக்கை இல்லை.
சகாயம் உண்மைகளை மறைத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். பட்டா கோரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் கலெக்டர் மற்றும் அவரது கூடுதல் நேர்முக
உதவியாளர் (நிலம்) உண்மைகளை மறைத்து, 2014ல் தவறான பதில் மனு செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ரமேஷ் மனு செய்திருந்தார். இதையும், இழப்பீடு கோரி, மதுரை மீனாட்சிபுரம் ஷகிலா உட்பட, 17 பேர் தாக்கல் செய்த மனுவையும், நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார்.
பின், 'தமிழக அரசின் தலைமைச் செயலர், வருவாய் துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். சகாயத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது' எனக்கூறி, விசாரணையை ஜூலை, 29க்கு ஒத்திவைத்தார்.

Wednesday, July 6, 2016

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளோம்.

எண் - கோயில் - இருப்பிடம் - போன்
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084.
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.
திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725,
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.
வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.
திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.
விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919.
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.
திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.
திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260.
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455.
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091.
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484.
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.
அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.
கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212
தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043.
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047.
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332.
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334.
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858.
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237.
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354,
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660.
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138.
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453.
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.
திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343.
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343.
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646.
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146.
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300.
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457.
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416.
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555.
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646.
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707.
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273.
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634.
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேர
https://www.facebook.com/groups/siddhar.science

Monday, May 30, 2016

தேவரின சிறப்பு செய்திகள்

மே 31 உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலக்குழு கூட்டம். .
அழைக்கின்றார் பொதுச்செயலாளர் டாக்டர் பி.வி.கதிரவன்..
‪#‎தேவர்பவன்‬ ...
கட்டுமானம்
‪#‎பார்வர்ட்பிளாக்‬ மீள்கட்டமைப்பு குறித்து...

Wednesday, May 25, 2016

‎வாலாந்தூர்_உழவன்_மகன்‬!!!


’பூவனம்’ திரைப்படத் தயாரிப்பாளர் சுப்பையாவுக்கு துபாய் நாட்டில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ டாக்டர் பட்டம் வழங்...கி கவுரவித்துள்ளது.

படவுலகில் படத் தயாரிப்பாளராக, நடிகராக இப்போது காலடி எடுத்து வைத்திருப்பவர் என். சுப்பையா. இவர் ‘பூவனம்’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, வேறு இரண்டு புதிய படங்களையும் இவர் தயாரிக்கிறார். அவற்றில் ஒரு படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னொரு படம் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இரண்டு படங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘பூவனம்’ படத்தைத் தயாரிக்கும் சுப்பையா அதில் படம் முழுக்க எஸ்டேட் உரிமையாளராக வருகிறார். தான் தயாரிக்கும் மற்ற படங்களிலும் இவர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார். ‘மதுரை மீனாட்சி என்.சி.எஸ். பிரசென்ட்ஸ்’ என்பது இவரின் பட நிறுவனத்தின் பெயர்.

உசிலம்பட்டி வட்டார செய்திகள்'s photo.

அடிப்படையில் இவர் ஒரு விவசாயி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள வாலாந்தூர் இவரின் சொந்த ஊர். இவரின் தாத்தா முத்துச்சாமி தேவர், தந்தை நல்லிவீரத் தேவர், தாயார் சின்னம்மா அனைவரும் விவசாயிகள். தன் தாத்தா, தந்தை வழியில் தீவிரமான விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சுப்பையா தன்னை ‘வாலாந்தூர் உழவன் மகன்’ என்று பெருமையாக கூறிக் கொள்கிறார். அங்கு இவர் நெல், கரும்பு, வாழை, பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ‘ராஜகுமாரி’ என்ற கிராமத்திலும் நிலம் இருக்கிறது. அங்கு ஏலம், மிளகு, காபி, ஜாதிக்காய், வாழை ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
இவை தவிர, பொதுப் பணித் துறையின் கான்ட்ராக்டராகவும் இவர் செயல்பட்டிருக்கிறார். சாலை, நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் இவர் பல வருடங்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் எடுத்து தன் பங்களிப்பை நன்கு ஆற்றியிருக்கிறார்.

மதுரையில் இவருக்கு சொந்தத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.
விவசாயம், தொழில் துறை, கலையுலகம் ஆகியவற்றில் ஆழமாக கால் பதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு துபாயில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ (European Continental University) சமீபத்தில் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது. அதற்காக துபாயில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுப்பையா டாக்டர் பட்டத்துடன் திரும்பி வந்திருக்கிறார்.

‘வாலாந்தூர் உழவன் மகன் சுப்பையா நல்லித் தேவர்’ என்ற பெயரில்தான் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
படத்துறையில் தயாரிப்பாளராக பவனி வந்து கொண்டிருக்கும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் ஒரு விவசாயிக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பது என்பது அனைவரும் சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம்தானே!

Friday, May 20, 2016

பாலத்தின் கல்வெட்டு

மதுரை நகரின் மைய பகுதியான பெரியார் நிலையம் மற்றும் ஆண்டள்புரத்தை இனைக்கும் மேம்பாலமான #பசும்பொன்_முத்துராமலிங்கதேவர் மேம்பாலத்தின் அவலநிலை தெய்வத்திருமகனாரின் பெயர் பொறித்த பாலத்தின் கல்வெட்டு குப்பையில் கிடைக்கும் அவலம்

தேவர் பெயர் பொறித்ததாளே சில சமூக விரோதிகள் இதை பிடுங்கி குப்பை தோட்டியில் போட்டு உள்ளனர்

சுரேஷ் தேவர்

----தேவர் துணை----
முக்குலத்து மக்களுக்கு
( சுரேஷ் தேவர்)
அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார் காரணம் ஒவ்வொரு வேட்பாளர்கள் தாங்கள் பணம் கொடுத்து வெற்றியை பெற்று இருப்பார்கள், பெற நினைப்பார்கள், ஆனால் என்னுடைய இனம் எனக்கு மூலதனம்.பொருள், பணம்,பாசம்,சொந்தம் குடும்பம் எல்லாமே இனமே என்று உருக்கமாக அவரது வீட்டில் இன்று மாலை கூறினார்....
எனக்கு ஒன்று என்றால் 14634 என்னோட ரத்த சொந்தம் பார்த்து கொள்ளும்.
உயிர் எனக்கு மயிர் என்னோட இனத்துக்கு எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன்.
உருக்கமாக கூறினார்.
(சுரேஷ்)அண்ணனோட பிறந்த நாள் ஜூன் மாதம் 6 நாள் அதே நாள் (கிட்டப்பா) அண்ணன் என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யபட்டார்.அந்த நாளில்
100 வாகனங்களில் சென்று கிட்டப்பா அவர்களில் மகனின் படிப்புக்காக ஒரு பெருந்தொகை அண்ணன் கொடுக்க உள்ளார்.
மேலும் வாகனத்திற்கு 5பேர் வீதம் 500 பேர் 50000 கொடுக்க வழி செய்கிறார்.
அதுமட்டுமல்ல அண்ணன் பிறந்தநாளை கொண்டாடவும்.மற்றும் நாங்குநேரியில் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது. ஜுன் 6 தேதி
((வீதிக்கு வீதி புலி கொடி))
((வீட்டுக்கு வீடு தேவர் படம் ))
என்பதை வலியுறுத்தி நம்முடைய விழிப்புணர்வுக்காக மாநாடு நடைபெற உள்ளன. அதுமட்டுமல்ல இன்னும் பல சுவாரஸ்யமான தகவலை கலந்துகொண்டு தெறிந்து கொள்ளவும்.
----ஜூன் 6 ஜூன் 6---- நினைவில் சொந்தங்களே....!!!

Wednesday, May 18, 2016

‎சிவகாசி_இந்து_தேவமார்_மேல்நிலைப்பள்ளி‬ சாதனை

தொடர்ந்து 5வது ஆண்டாக, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி,
ஏற்கனவே, இப்பள்ளி, 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் கடந்தாண்டுவரை தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று வந்துள்ளது குறிப்பிடத் தக்கது,
...
அப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் , அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் , நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவிப்போம்

வீடியோ: கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட ஐந்து முக்கிய கார்கள் தோல்வி

லண்டனில் நடத்தப்பட்ட கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட இந்தியாவை சேர்ந்த ஐந்து முக்கிய கார்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ: கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட ஐந்து முக்கிய கார்கள் தோல்வி
லண்டன்:

லண்டனில் நடத்தப்பட்ட கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட இந்தியாவை சேர்ந்த ஐந்து முக்கிய கார்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று ‘உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம்’ என்ற பெயரில் பொதுமக்கள் பயன்படுத்தும் கார்களின் பாதுகாப்பு வசதிகளை சோதனை நடத்தி மதிப்பீடு செய்து வருகிறது. தற்போது இந்த அமைப்பு உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் 17 கார்களை விபத்து பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



இதில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 5 கார்கள் உட்பட மொத்தம் 7 கார்கள் ஐந்துக்கு ஒரு ஸ்டார் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் க்விட், மாருதி சுசூகி சேலேரியோ, மாருதி சுசூகி ஈகோ, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகியவை விபத்து சோதனையில் பூஜ்யம் மதிப்பெண்கள் பெற்றுள்ளன.

இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய வாகனச் சந்தையாக உள்ளது. 2020-ம் ஆண்டில் 4-வது இடத்திற்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய நிறுவனங்களின் கார்கள் விபத்து பாதுகாப்பு சோதனையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Tuesday, May 17, 2016

மாணவன் கிரிஷ் தேவருக்கு வாழ்த்துக்கள்

திருநெல்வேலி FX பள்ளியில் முதல் இடம் பிடித்த தேவரின மாணவன் கிரிஷ் தேவருக்கு வாழ்த்துக்கள் (1174) மதிப்பெண் ....!


KRISHNA RATHNA KUMAR P ( 57224 )
Subject Total
LANGUAGE 195...
ENGLISH 186
PHYSICS. 146 050 196
CHEMISTRY 149 050 199
BIOLOGY 148 050 198
MATHEMATICS 200 200

TOTAL 1174
RESULT PASS

 

Friday, May 13, 2016

தூத்துக்குடி மணிகண்டன் தேவர் தீ கட்சி

இந்த தேர்தலில்
ஜெயலலிதா முதலமைச்சரா வரனும்னு இரட்டைஇலைக்கு ஓட்டு போட சொல்றாங்கே...
அந்தபக்கம் கலைஞர் முதலமைச்சரா வரனும்னு உதயசூரியனுக்கு ஓட்டு கேக்குறாங்கே....
இன்னொரு பக்கம் இவங்க ரெண்டு பேரும் ஊழல் பன்றாங்க அதுணாண்டி. விஜயகாந்தை முதலைமைச்சராக்கனும்னு வைகோ, திருமாவளவன் ,கம்யூனிஸ்ட் கட்சிகாரன், தமாகா வாசன் எல்லாரும் முரசு சின்னம் பம்பரம் சின்னம் கதிர் அரிவாள் மோதிரம் தென்னந்தோப்பு சின்னத்துல ஓட்டு கேக்குறானுக
இதுபோதாதுனு போலிவேசம் போட்டுகிட்டு தமிழ்நாட்டுல தமிழன் முதலமைச்சரா... வரனும் அதுக்காக ரெட்டைமெழுகுவர்த்தி ல ஓட்டு போடுங்கனு சீமான் வந்து நிக்குறான்
.
.
.
.
.
.
.
. ஆணால் உங்களது சகோதரன் நான் கேட்கிறேன் நமது கட்சி நாட்டின் முதலமைச்சர் பதவிக்காக அல்ல
நமது தொகுதியில் நாம் தன்மானத்தோடும் மான மரியாதையோடும் வாழ வேண்டும் என்பதற்காக
நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு
பசும்பொன்னார் தேவர் அவர்களால் வளர்க்கப்பட்ட
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின்
வெற்றி சின்னமான சிங்கம் சின்னத்தில் வாங்களியுங்கள்..
மறந்துவிடாதீங்க தன்மானத்தோடு வாழ சிங்கம் சின்னத்தில் வாக்களியுங்கள்...
இவண்.
தூத்துக்குடி மணிகண்டன் தேவர் தீ கட்சி

Wednesday, May 11, 2016

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு

சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர், அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
சிவகாசி தொகுதியில் நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கா.ச.வைரமுத்து, கட்சிக்கு என தனி சின்னம் இல்லாததால் சுயேச்சையாக ,வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டார்.
வைரமுத்துவை ஆதரித்து நடிகர் கார்த்திக் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்வார் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் வைரமுத்து, தான் தேர்தலில் வில் அம்பு சின்னத்திற்கு பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனவும், எனது ஆதரவு அதிமுக வேட்பாளர் கே.டிராஜேந்திரபாலாஜிக்கு என தெரிவித்தார்.
 
மேலும் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து வைரமுத்துகே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சால்வை அணிவித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
 
NOTE :  ADMK TRYING TO DUMP KARTHIK ... SUPPORT KARTHIK

நவரசம் மாத இதழ்

12.05.2016 முதல் தமிழகம் எங்கும் நமது நவரசம் மாத இதழ்!!
வாங்கி படியுங்கள்! நவரசம் மாத இதழ்

Tuesday, May 10, 2016

Jayalalitha has broken down my party – Karthik Political Speech | ADMK Controversy

சிங்கம் கூட்டணி - வேட்பாளர்

சிங்கம் கூட்டணியில் களம் காணும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற மூவேந்தர் முன்னேற்ற கழகம் வாழ்த்துகிறது.

 

சிங்கம் சின்னம் வரலாறு!

1948 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சி இரண்டாக உடைந்தது பார்வர்ட் பிளாக் (சுபாசிஸ்ட்) என்றும் பார்வர்ட் பிளாக்(மார்க்ஸ்சிட்) என்றும் பிரிந்தார்கள், ஆனால் தென்னிந்தியாவில் பார்வர்ட் பிளாக் கட்சி உடையவில்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்தநேரத்தில் கருத்துவேறுபாடுக்கொண்ட இரு பிரிவினரையும் அனுசரித்து சுபாசிஸ்ட் பிரிவின் கொடியையும் மார்க்ஸ்சிட் பிரிவின் சிங்கம் சின்னத்தையும் வைத்துக்கொண்டார்.
...
1952ல் நடந்த தேர்தலில் சிங்கம் சின்னத்தில் 6 பேர் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டனர். அதில் பசும்பொன் தேவர் மட்டுமே முதன்முதலாக சிங்கம் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். விடுதலை இந்தியாவில் முதல் வெற்றியை தேவருக்கு பெற்று தந்த சிங்கம் சின்னமே பார்வர்ட் பிளாக்கின் நிரந்தர சின்னமானது.
தேசத்திற்காக உயிர் உடைமை என அனைத்தையும் இழந்த தலைவர்களின் ஆத்மா மகிழ.. உங்கள் ஓட்டு சிங்கம் சின்னத்திற்கே விழட்டும்!

தேவரின சிறப்பு செய்திகள்

தேவர் ஓட்டு தேவருக்கே…

 
12974430_1531413723831389_8097407308310288026_n
சிந்தித்து பாருங்கள்…!
தேவரய்யா வெற்றி பெற்ற சின்னம்..!
உங்கள் ஓட்டு நமது சின்னம் சிங்கத்துக்கு
தேவர் ஓட்டு தேவருக்கே…

Thursday, May 5, 2016

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்

மற்றவரகளுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்க...ளோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
============
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

தோல்வி பயத்தில் உசிலம்பட்டியில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு கயவர்களின் சூழ்ச்சி.

 
 
உசிலம்பட்டி தொகுதியின் வெற்றி வேட்பாளரும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கின் மாநில பொது செயலாளருமான அண்ணன் பிவி.கதிரவன் அவர்களின் பிரசார வாகனம் தாக்கப்பபட்டது.

Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…


என்னுடைய பெயர் இருக்கு....
இந்த நல்ல தகவலை உடனே கண்டிப்பாக ஷேர் செய்து. உங்க நண்பர்களுக்கு தெரியபடுதவும்!

Monday, May 2, 2016

அதிமுக அரசுக்கு ஆதரவு தந்துள்ள முக்குலத்தோர் அமைப்புக்கள்.

அகில இந்திய முக்குலத்தோர் பாசறை (சிற்றரசுதேவர்) பசும்பொன் தேசிய கழகம் ( ஜோதிமுத்துராமலிங்கத்தேவர்) முக்குலத்தோர் புலிப்படை ( கருணாஸ்) இவங்களா பத்தி கண்டிப்பா சொல்லி ஆகனும் . அதிமுக சீட் கொடுத்தவுடன் முக்குலத்தோர் புலிப்படை வெறும் புலிப்படையா மாறிடுச்சு . தேவர்குல கூட்டமைப்பு (சண்முகயாபாண்டியன்) பசும்பொன் மக்கள் இயக்கம் ( இசக்கிமுத்து) தென்னாட்டு மக்கள் கட்சி ( கணேஸ்தேவர்)
குறிப்பு:
ஓரு சீட் கூட தற முடியாது என்று சொன்...னவர்களுக்கு ஆதரவு தருவதற்கு பதில் நம் இனத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாமே . இதில் இருந்து என்ன தெரியுது நம்ம இனத்தை அழிக்க அடுத்தவன் கிட்ட போவோமே ஒழிய ஒன்று சேர மாட்டோம் .எப்போதும் இந்த பிளைப்பு தேவையா நமக்கு.
" 2016 - சட்டமன்ற தேர்தல் தேவர் இனத்துக்கு ஏழுச்சியாக இருக்கட்டும்"

முகப்புத்தகத்தில் பதிவிட்டவர் நண்பர்
பொன் வேல்

நாடாளும் மக்கள் கட்சி

நாடாளும் மக்கள் கட்சி பொது செயலாளர் A.M.மூர்த்தி தேவர் அவர்கள் வேட்பமனுவை திரும்ப பெற்றார் அண்ணன் ஸ்ரீவை சுரேஷ் தேவரை ஆதரித்து இன்னும் சில தினங்களில் நவரசநாயகன் கார்த்திக் அவர்கள் ஸ்ரீவை சுரேஷ் தேவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருகிறார்...!

 

Tuesday, April 26, 2016

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !

*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
...
*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பாமர தேவனுக்கு ஓர் கடிதம்

ஓலை குடிசை வீட்டில் பிறந்து தன்னைச்சார்ந்த சமுகம் அடிமைப்படுத்தபடுவதை கண்டு களத்தில் அதற்கு ஓர் தீர்வுக்கண்டு கிட்டத்தட...்ட பத்துவருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை அணுபவித்துவிட்டு வெளியே வந்தவரை எதிரிகளிடமிருந்து இந்நிமிடம் வரை பேணிகாத்துக்கொண்டிருப்பது அவரைச்சுற்றியுள்ள உணர்வாளனும் - அந்த புலிகொடியும் தான்.
இன்று ஒரு படி மேலே போய் அவருக்கு சட்டசபை தேர்தலில் நிற்க தேசிய கட்சியில் ஓர் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
அந்த ஏழை தேவனுக்கு
தெய்வம் தேவரையா அளித்த பரிசாகவே இதை நான் கருதுகிறேன்.
அவனின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து உதவ அயல் நாட்டில் குப்பை அள்ளுபவர்கள் முதல் கூலிங்கிலாஸ் போட்டு ஒய்யாரத்தில் இருப்பவர்களை வரை உதவ தயாராக உள்ளனர் - காரணம் ஓர் உண்மை பாமர தொண்டனை இச்சமுகம் எந்தசூழ்நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே.,
இந்த சூழ்நிலையில் அன்று கட்டத்துறையை கவிழ்த்த
அதே கூட்டம் அவரைச்சார்ந்த இவரையும் பழிவாங்க இன்று இரு கண்களை விழித்தவாறு காத்துக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் அச்சமுதாயத்தினர்களிடமிருந்து இவர்களுக்கு கைமாறியுள்ளதாக ஓர் தகவல் செவியை எட்டுகிறது. காசுக்காக சொந்த இனத்தவனையே அழிக்க நினைக்கும் அந்த ஈன பிறவிகளை என்ன சொல்ல..? சுயட்சையாக நின்று சுரேஸ் தேவரை செல்லாக்காசக ஆக்கவேண்டும் என்று எண்ணுகின்றனர்.
அன்று கட்டத்துரை விடுதலையாகி வெளிவரும் போது இன்று சுரேஸ் தேவரை பேணிகாப்பது போல் நம் சகோதரர்கள் அவரை காக்கவில்லை அதனாலயே அவரை எளிதாக படுகொலை செய்தனர். அதன்பின் சுதாரித்துக்கொண்ட தேவரினத்து சகோதரர்கள் இன்று சுரேஸ் தேவரை எவராலும் எளிதாக நெருங்க இயலாத அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர் ஆதலால் எதிரிகளால் கட்டத்துரையை அழித்தது போல இவரை அழிக்க முடியவில்லை. அதனால் இத்தேர்தலிலாவது இவரை அசிங்கத்துக்கு உள்ளாக்கவேண்டும் என்று எண்ணி அந்த எதிரிகளால் களம் இறக்கிவிடப்பட்டிருக்கும் நபர் தான் அந்த நபராம்.
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன் அன்று கட்டத்துரைக்கு நேர்ந்தது
இன்று சுரேஸ் தேவருக்கு நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...!
முடிவு உங்கள் கையில்.,


Ipadiku Anbu

Monday, April 25, 2016

கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந் அவர்களின் எழுச்சி உரை.


கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க இளைஞர்கள் எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க இளைஞர்கள் எதிர்ப்பு
கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்குள்ள தேவர்சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற போது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி – த.மா.க. கூட்டணி சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குத்திட்டங்குளத்தில் வைகோ தனது பிரச்சாரத்தினை தொடங்கினார். அப்போது அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றார். அப்போது அங்கியிருந்த இளைஞர்கள் சிலர் வைகோ மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
இது தேர்தல் சமயமாக இருக்கிறது. இல்லை என்றால் 100பேர் வேல், கம்பு , அருவாளுடன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கு உண்டு, தூப்பாக்கிகள் கண்டு அஞ்சாதவன் நான் இதற்கு பயப்பட மாட்டேன், திமிரு விரைவில் அடக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து இளைஞர்களின் எதிர்பினை மிறி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு, தெற்கு திட்டங்குளத்தில் உள்ள இம்மானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தன பிரச்சாரத்தினை தொடர்ந்தார். 

வைக்கோவை வண்மையாக கன்டிக்கிறோம்...!

நேற்று சிவகாசி தேவர் சிலைக்குல் செருப்பு கலட்டாமல் சென்றது மட்டும் அல்லாமல் வேட்டியை தூக்கி கட்டி வீர அவசனம் பேசிய வைக்கோ
மண்ணிப்பு கேட்க வேண்டும்....!

தேவரின சிறப்பு செய்திகள்

Friday, April 22, 2016

செய்தி



அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைமையில் முக்குலத்தோர் அமைப்புகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இக் கூட்டணி 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் பி.வி.கதிரவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ கட்சி, மறத்தமிழர் சேனை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள், நாங்கள் வளர்ந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு தேர்தலிலும் செயல்பட்டு வருகின்றன.  இந்த தேர்தலிலும் கடைசி வரை ஒரு தொகுதி, இரண்டு தொகுதி தருகிறோம் எனக் கூறி ஏமாற்றிவிட்டனர்.
 தமிழக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை
பிளவுபடுத்தி வளரவிடாமல் செய்கின்றனர். முக்குலத்தோர் சமூகத்தின் ஒற்றுமையைக் காக்கும் வகையிலும், முக்குலத்தோரின் வாக்கு வங்கியை அடையாளப்படுத்தவும் சிங்கம் கூட்டணியை அமைத்துள்ளோம். சிங்கம் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை அனைத்துக் கட்சிகளும் அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றன.
பார்வர்டு பிளாக் கட்சி உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசி, கடையநல்லூர், விளாத்திகுளம், சிவகாசி, தஞ்சாவூர், நன்னிலம், ஒரத்தநாடு உள்ளிட்ட 24 தொகுதிகளில் மூவேந்தர் முன்னணி கழகம் போட்டியிடுகிறது. மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். 
விடியல் கூட்டணியைவிட, சிங்கம் கூட்டணி சிறந்தது என்பதால் இப்போது இந்த அணியில் சேர்ந்துள்ளேன் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன் தெரிவித்தார்.
 
 
மதுரை மேலூர் :-
அதிமுக மதுரை,மேலூர் வேட்பாளர் வலையர் இனத்தவர் என்பதால் கள்ளர் இன மக்கள் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள இந்த நிலையில்
‪#‎பார்வட்_பிளாக்‬ இன்று சிங்கம் சின்னத்தில் ‪#‎கலைமணி_அம்பலம்‬ அவர்களை மதுரை,மேலூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது
ஆக #கலைமணி_அம்பலம் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்....!

Thursday, April 21, 2016

தமிழகத்தில் பாஸ்வான் தேர்தல் பிரசாரம்: "விடியல்' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தகவல்

நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள "விடியல்' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் விரைவில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்தத் தகவலை அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் புதன்கிழமை தில்லியில் தெரிவித்தார்.
 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, அதிமுக அணியில் இருந்து அண்மையில் வெளியேறிய டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன சக்தி ஆகியவை சேர்ந்து "விடியல் கூட்டணி' என்ற அணியை சில தினங்களுக்கு முன்பு உருவாக்கின. இந்த நிலையில், "விடியல்' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சக்திவேல், லோக் ஜன சக்தி மாநிலத் தலைவர் வித்யாதரன், பொதுச் செயலாளர் ஓ.எஸ்.அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.
 இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் கூறியதாவது: எங்கள் கூட்டணியின் மூத்த தலைவர் என்ற முறையில் ராம் விலாஸ் பாஸ்வானை சந்தித்து தமிழக தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தினோம். தமிழக அரசியல் சூழ்நிலை, தேர்தலுக்கான கூட்டணியின் செயல் திட்டம் குறித்து அவரிடம் விளக்கினோம். தேர்தல் உத்திகள் தொடர்பாக அவரும் சில யோசனைகளைத் தெரிவித்தார். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் விரைவில் பிரசாரம் செய்ய ராம் விலாஸ் பாஸ்வான் விருப்பம் தெரிவித்தார்.
 எங்கள் கூட்டணியில் சேருவதற்கு மேலும் சில கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்குள் சிக்கல் இல்லை. தேர்தலையொட்டி கூட்டணியின் செயல்திட்டம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றார் கார்த்திக்.
 பாஜக அணியில் பிளவா?: இந்த நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி, தமிழகத்தில் வேறு அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்குக் காட்டும் ஆர்வம், பாஜக அணி மாநில அளவில் பிளவுபட்டுள்ளதாகக் கருதலாமா? என்று மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் "தினமணி' நிருபர் கேட்டதற்கு, "மத்தியில் பாஜக அணியில்தான் லோக் ஜன சக்தி உள்ளது. விடியல் கூட்டணிக்கு ஆதரவாக ராம் விலாஸ் பாஸ்வான் பிரசாரம் செய்யும் தகவலே நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரிகிறது. முழு விவரத்தையும் அறிந்த பிறகே என்னால் கருத்துக் கூற முடியும்' என்றார்.

சிங்க கூட்டனி

உலகத்தலைவன் நேதாஜி அவர்களாலும்
தென்னகத்து சிங்கம் பசும்பொன் தேவர் அவர்களாலும்
ஆரம்பிக்கப்பட்ட ...
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் இயக்கத்தின் தலைமையில்
தமிழக மக்களின் நலனுக்காகவும் நம் முன்னோர்களின் புகழினை அழியாமல் காக்கவும்
திரு. வாண்டையார் அவர்களின் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகமும்

திரு.சேதுராமன் அவர்களின் தலைமையிலான மூவேந்தர் முன்னனி கழகமும்
திரு.புதுமலர் பிரபாகரன் அவரகளின் மறத்தமிழர் சேனையும்
மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை
தீ அமைப்பு
தேசிய மறுமலர்ச்சி இயக்கம்
போன்ற சமுதாய அமைப்பும் இன்னும் சில தேவர் இன அமைப்புகளும் ஒன்றினைந்து
சிங்க கூட்டனி
என்ற பெயரில் ஒரு கூட்டனியை உருவாக்கி தென் தமிழகம் முழுவதும்
தேவர் அவர்கள் நின்ற சின்னமான சிங்கம் சின்னத்திலயே
2016சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்
நாம் அனைவரும் நமது சமுதாய நலனுக்காக தன் மானத்திற்காக
சிங்ககூட்டனி வேட்பாளர் அணைவருக்கும்
சிங்கம் சின்னத்தில் வாக்களித்து நமக்கான உரிமைகளை சட்டசபையில் எடுத்து பேச சிங்க கூட்டனி வேட்பாளர்களை சீறும் சிங்கங்களாக அனுப்புவோம் என சபதம் எடுங்கள்
ஜெய்ஹிந்த்.....

Wednesday, April 20, 2016

21.04.2016 அன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில்

அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு, சென்னைவாழ் முக்குலத்தோர் பாசறை, முக்குலத்தோர் முன்னேற்ற இளைஞர் அணி ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து 'தேர்தலை எதிர்கொள்கிறது.
வலுவாக போட்டியிடத்தக்க நாற்பது தொகுதிகள் கண்டறியப்பட்டு ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டது.
...
திறமையான பேச்சாளர்கள் / சில தலைவர்கள் போட்டியிடாமல் மக்களை சந்தித்து வாக்கு திரட்ட முடிவாகியுள்ளது.
21.04.2016 அன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து தேவரின தலைவர்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது.

புதுமலர்_பிரபாகரன்

Monday, April 18, 2016

உசிலம்பட்டியில் நடிகர் கார்த்திக் போட்டி மேலும் சில கட்சிகள் இணைகின்றன

சென்னை : கார்த்திக் தலைமையிலான விடியல் கூட்டணியில் நடிகர் கார்த்திக் உசிலம்பட்டி அல்லது கோவில்பட்டியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவர் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரால் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனது.

இந்நிலையில், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் 6 சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து விடியல் கூட்டணி என்ற புதிய அணியை நேற்று முன்தினம் அதிரடியாக உருவாக்கினார். அந்த புதிய அணியில் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன் சக்தி பார்ட்டி, சத்யசீலன் தலைமையிலான தலித்சேனா, சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, கோபி நாராயண் யாதவ் தலைமையிலான தமிழக மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.


மேலும், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழக முன்னேற்ற கழகம், புதிய பாரதம் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த கட்சிகளும் விடியல் கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதியிலும் விடியல் கூட்டணி மூலம் வேட்பாளர்களை களம் இறக்க கார்த்திக் முடிவு செய்துள்ளார். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடிகர் கார்த்திக், உசிலம்பட்டி அல்லது கோவில்பட்டியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

Saturday, April 16, 2016

Tamil Nadu election: Actor Karthik to launch alliance

hila India Naadalum Makkal Katchi (AINMK) leader and Tamil actor Karthik, who quit as the state president of the All India Forward Bloc a few years ago, will launch an electoral alliance - Vidiyal -- on Saturday.

As of now, the alliance comprises of six like-minded outfits, including N Sethuraman's All India Moovendar Munnani Kazhagam (AIMMK). More outfits are expected to join it.

Talking to TOI, Karthik said, "Talks are on, and the formation of the alliance is still fluid."


"This is not a single caste-based alliance. Members of our alliance will represent all castes including thevars, gounders, dalits and vanniyars," he said.


However, Karthik said he would not contest in the election. But he would campaign for the candidates of the alliance.

Friday, April 15, 2016

கார்த்திக் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பு

நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, தி.மு.க. கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அங்கு தொகுதிகள் கிடைக்காததால் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது.
இதே போல் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து பேசி இருந்தார். அங்கு ‘சீட்’ ஒதுக்கப்படாததால் கோபாலபுரம் சென்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அங்கும் ‘சீட்’ இல்லை என்று கூறி விட்டனர்.
இதனால் டாக்டர் சேதுராமன் தேவரின் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவனும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அந்த கூட்டணியில் இருந்து விலகினார்.
தற்போது நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் ‘விடியல் கூட்டணியை’ உருவாக்கி உள்ளார்.
இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன் சக்தி பார்ட்டி, சத்யசீலன் தலைமையிலான தலித்சேனா, சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, கோபி நாராயண் யாதவ் தலைமையிலான தமிழக மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.
இது பற்றி விடியல் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் கார்த்திக் கூறுகையில், “இந்த கூட்டணியில் இன்னும் சில தேவரின் அமைப்புகள் இணைய இருக்கின்றது. நாங்கள் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் நாங்கள் யார் என்பதை மற்ற அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் புரிய வைப்போம்” என்றார்.

Monday, April 4, 2016

தமிழ் இனத்தை காப்பாற்றவே தேர்தலில் போட்டி: சீமான்

தமிழகத்தில் தமிழினத்தைக் காப்பாற்றவே நாம் தமிழர் கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது என, அந்தக் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார்.
 
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ் இனத்தை காப்பாற்றவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் நான் போட்டியிடுகிறேன்.
 
வருகிற 10-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பிரசாரத்தை தொடங்க உள்ளோம் என்றார்.

‘குற்றப் பரம்பரை’ மகத்தான இலக்கிய காவியமாக அமையும்: இயக்குநர் பாரதிராஜா

குற்றப் பரம்பரை படத்தை ஒரு மகத்தான இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
2007-ல் ஒரு பேட்டியின்போது இயக்குநர் பாரதிராஜா இவ்வாறு கூறினார்:
‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்றார். ஆனால் அவர் அப்படத்தைத் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதை தலைப்பில் இயக்குநர் பாலா படம் எடுக்க முன்வந்ததாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு எற்பட்டது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலா இப்படத்தை எடுப்பதாகவும் விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.
பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலாவும் இயக்க உள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தான் எடுப்பதாக இருந்த குற்றப் பரம்பரை படத்தினைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குற்றப் பரம்பரை எனும் புதிய படத்தை  இயக்கவுள்ளார். 
குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குனர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதிராஜா நடித்து இயக்கும் இப்படத்தின் பூஜை உசிலம்பட்டியில் நடைபெற்றது. நேற்றைய விழாவில் அவர் பேசியதாவது:
கைரேகைச் சட்டத்தை எதிர்த்து 1920ம் ஆண்டு இறந்த மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் படுகொலையை 'குற்றப் பரம்பரை' படம் மூலமாக சொல்ல வருகிறேன். இது குற்றப் பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை.
நான் பணம் சம்பாதிக்க இந்தப் படத்தை எடுக்கவில்லை. இந்தப் படத்தை எடுக்கவே என்னைக் கடவுள் நியமித்துள்ளார். ஒரு மகத்தான இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன் என்று பேசினார். பாலா எடுக்கவுள்ள குற்றப் பரம்பரை குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அதிமுக சார்பில் திருவாடணை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டி

அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவரும் நடிகருமான எஸ்.கருணாஸ் அதிமுக சார்பில் திருவாடணை தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டு வருகிறார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
 
முதல்வர் ஜெயலலிதாவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த எஸ்.கருணாஸ் தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அதிமுக வேட்பாளர்களில் பட்டியலில் நடிகர் கருணாஸ் திருவாடணை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுகவுக்கு "காமெடி" கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு!

முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவர் நடிகர் கருணாஸ், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.இசையமைப்பாளராக இருந்த கருணாஸ், பாலாவின் நந்தா படம் மூலம் தமிழில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.சினிமா மட்டுமின்றி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் கருணாஸ். 
 
இந்நிலையில், இன்று அவர் சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள முதல்வர் இல்லத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அப்போது, ‘வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக' அவர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ‘சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார். மற்றபடி, 234 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்' என அவர் தெரிவித்தார்.ஏற்கனவே, திமுக சார்பாக காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவருக்குப் போட்டியாக அதிமுக சார்பில் காமெடி கருணாஸ் களமிறக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, March 31, 2016

மக்கள் நலக் கூட்டணி

தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி சாதி மோதல்களை உருவாக்கி வருவதாக கூறி கோவில்பட்டியில் தேவா் சிலை முன்பு அகில இந்திய தேவா் இன மக்கள் கூட்டமைப்பு., முக்குலத்தோா் புலிப்படை மற்றும் தேவா் அமைப்பினா் கருப்பு கொடி ஆா்ப்பாட்டம் - 35 போ் கைது

பூச்சித் தொல்லை ஒழிய கொசுத் தொல்லை ஒழிய...

கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது....

ஈ மொய்ப்பதை தடுக்க...
சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.

பல்லியை விரட்ட...
வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது. நாமும் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.

எறும்புகள் வராமல் தடுக்க...
எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது. அதிகப் பவுடரும் ஆகாது.

கரப்பான் பூச்சிகளை ஒழிக்க...
கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.

மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க...
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.

விஷக்கடி
விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.

பூச்சிக்கடி, உடல் அரிப்பு
பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனீ , குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

தேள் கொட்டுதல்
தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்
.
வேர்க்குரு, அரிப்பு
குளித்த பிறகு ஈரம் போக துடைத்து, மருதாணி எண்ணைய் தடவி வந்தால், அரிப்பு நின்று புண் ஆறி பரிபூரண குணம் கிடைக்கும்.
வேப்பிலையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குறித்தால் சரும நோய்கள் வராது.
பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொறி , சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது.
See More

Tuesday, March 29, 2016

Thevar Community plea to stop using its name for political gain

Thevar community has petitioned the police in Madathukulam in Tirupur district to rein in political parties from attempting to tarnish its image on the issue of the recent murder of a Dalit youth Shankar in Udumalpet in a suspected honour killing.
In a memorandum to the police, over 100 members belonging to Thevar Community, said that the issue between two families was being used for political gain by VCK leader Thirumavalavan, Puthiya Tamizhakam leader K. Krishnasamy and another Dalit outfit leader John Pandian, through public meetings in the areas.
Besides, they were using abusive language against the community, which was not warranted, as the matter was concerning two families, the two-page memorandum given on “Thevar Samudayam” letter heads, said.
Urging the police department, which was remaining a mute spectator during such meetings, to ensure that such denigrating remarks were not made against the caste it cautioned large scale state-wide agitation if political leaders attempted to give caste colour to such issues.
Shankar was hacked to death on March 13 when he along with his Hindu caste wife Kausalya was waiting for a bus stand, in a suspected honour killing. An injured Kausalya is undergoing treatment.

‘I wrote Thevar Magan, that film is a Sivaji-Kamal adore story’: The best of Kamal Haasan’s 90 mins with revolutionary fans in New York

New York: Award winning Indian actor Kamal Haasan’s subsequent film will be a comedy shot roughly wholly in a US, he’s going to start an behaving propagandize during a scale “much bigger than we think”, he will “definitely” make a Youtube film and there’s a tip part to a Thevar Magan chemistry between Kamal and Sivaji – a adore story.

Kamal Haasan non-stop adult a value box of use and anecdotes to a room packaged with fans during a New York Metropolitan museum, one of a city’s good informative landmarks toasting Indian art and artists this spring.

Kamal Haasan flew in to a US on a recce outing for his subsequent film and stopped by to pronounce during Wharton before alighting in New York.
Dressed in a black silk kurta/ patiala salwar garb and an creamy Nehru jacket, Kamal Haasan bewitched a packaged gymnasium with his spot-on wit, anecdotes, tender tension and loads of bone-head on some of his best movies.
Sree Sreenivasan, a Met’s arch digital officer kicked off a event introducing Kamal to an heterogeneous New York assembly and shortly threw a building open for questions.
For Kamal fans all over a universe who can’t get adequate of a Sivaji – Kamal chemistry in Thevar Magan, one of a wow moments of a dusk came when Kamal let us in on how Sivaji authorised Kamal to “become Sivaji” in a film.
Thevar Magan, Uttama Villain, Saagara Sangamam, Viswaroopam, Sadma – Kamal Haasan spoke on many of his favorite movies, his coach K Balachander and his craft.
Kamal also spoke to Firstpost on how a Indian supervision has rubbed new storms like a JNU Row: “If your declaration is weak, we perceptible hallucinations for people. When we have a clever idea and persistence of purpose, any quarrel can be settled,” he said.
“Democracy is a deceptive word, it’s a lot like love. We have to keep lifting a voice. We have seen other governments. Have they been saner?”
Below are a best moments from Kamal’s 90 notation session, starting with movies, finishing off with politics.
“I wrote Thevar Magan…It’s a Sivaji-Kamal adore story”
I wrote Thevar Magan (stunned silence…and afterwards toll applause). Some of those sequences in a film where we feel we have rehearsed…yes Sivaji Saab and we have practised those scenes for years and years. we have oral to him, oral behind to him…including about my marriage. When we invited him to my marriage, he asked me if i was informing him or mouth-watering him. He was harm and we could see that hurt. He pronounced your father is not attending your matrimony and we design me to! Then we pronounced yes, we am informing you. But afterwards he desired me and we will see those moments in a film. So, yes, we did discipline over many years in genuine life for Thevar Magan. As a writer, when we showed him a lines, he smiled during me…he knew where we was entrance from. Thevar Magan is a adore story about Sivaji and me. we wanted to turn him and he authorised me to turn him and for that we am grateful. A lot of circles likes these have been finished in my life, in my film – his son supposed me as his possess elder brother. KB saab (K Balachander) behaving in my film, in my script…in Uttama Villain. we learnt all we know from him. Lots of adore went into creation Uttama Villain, we am blissful we got KB saab into a film usually in time. During a movie, he mostly asked me “What will we do if we die?” we told him he’s taught me adequate tricks, we can manage.
“I wanted to be a film technician”
However demure an actor we might have been, all actors have a price. As a cost kept increasing, my hostility kept decreasing. we woke adult in this film attention when we was 3 and a half. When we after assimilated a attention as a technician during 16, we realised a engine was tranquil by a backroom and we dreamed of apropos one.
“I see something special in you”, Balachander said
My coach and idealist K Balachander who promoted me from a bit purpose actor to an actor with 4-5 scenes per film…he asked me what we wanted to turn and by afterwards it was transparent he favourite me. we told him we wish to be a executive like you. So we wish to come to a studios in a autorickshaw? he asked me. “But we come in a car,” we said. Then Balachander pronounced we could do improved than that…I see something in you, he told me…you’re training for it. Just make yourself a home, buy yourself a automobile and afterwards consider about it. You have it in you, any volume of training will not take that divided from you, he told me. But we was really reluctant…I was a bit careless…I so hated a repeated work, we ran divided to Kerala to do some-more suggestive work.
“I am so overwhelmed by a adore we get”
The films that we suspicion were a best in my career were outdone by masters who came adult with improved films.
In Telugu – Maro Charitra, In Hindi – Ek duje ke liye and afterwards Sagara Sangamam…These are also my favourite films since when we were doing a films, we enjoyed it so most that we never suspicion about what will come out of it. Today, so many years later, when we see a adore and adore in my fans’ eyes, we am so overwhelmed by how beholden they are…I was doing a pursuit and removing paid for it ( laughs). There are other films that were distinguished a bit belatedly – like Balachander’s Avargal. It was in annoy that he done Maro Charitra. Balu Mahendra’s Kokila that did really good in Kannada, and Moondrampirai. Sadma did not do good during all. This new child from South India who dances good in one film is doing Sanjeev Kumar things in Sanam Teri Kasam…some of that did not work.
“The bigger we become, a some-more restored we can become”
People who rest on GPS…all of you! Without a director, we can’t pierce ahead. The executive is a initial counterpart we see…that’s where he comes in…The bigger we turn a some-more restored we can become…that’s since we need a director, that’s since we need co actors, technicians – everyone. We navigate with a assistance of any other.
When will we see a Rajini – Kamal movie?
We’ve been articulate about it…some business consultant will have to work out how to make a film with Rajini and me after we have collected a fee!
“I get annoyed when…”
I’m doing a Hindi film now though we get annoyed when they ask is there also someone from a Hindi film industry….I get annoyed when we get dissected and distant like this. This happens in a attention – not a artistic folks.
“I used to dance 7 hours a day”
I indispensable one some-more forgive to get out of propagandize ( laughs). It (dance) started as a humour though we got sucked in. we was a assembly when my sister was training Bharatanatyam. we was drawn to it. My clergyman was looking for a place to stay with his mother and tiny daughter and we had a room upstairs. His dance classes shifted there. He was a good clergyman and suspicion we should learn all forms of dance. we was 12,13,14….and it was 7 hours of use each day. we wanted to turn like Uday Shankar saab. we found that there were no backers for that. we was so upset, we threw my ghungroo into a sea and pronounced we won’t go behind to that. we was prepared to do anything, even mazdoori. But we got a pursuit usually since of my dance – as a dance assistant. At 18, we started co essay with RC Sakthi, during 19 we acted in a film we wrote. Many years later, we brought all that behind with Birju Maharaj in Viswaroopam. For that movie, we lerned with him for 2 months. He overwhelmed my conduct and pronounced we see a immature Birju in you. we pronounced your character is not easy Sir, we have been examination we for 40 years. That is a abyss of my adore for that art.
Do film budgets force actors to do strain sequences that are not necessary?
Absolutely, it’s such a unclothed law that we are perplexing to hide.
“When we pile-up with comedy, it’s dead”
“Comedy is equally difficult. The accidents that can occur are distant worse than what happens in movement sequences. When comedy falls flat, it’s dead. My training with Balachander he was able of creation a Bama Vijayam or an Arangetram. For me doing Mahanadi and Panchatantram is equally difficult. When we watch Mahanadi, when he reclaims his daughter, we cry. we turn we and that is a success of a whole team.
“I owe my kids a leisure we had”
I was a really late child, we was unexpected a small fondle who seemed out of nowhere. My eldest hermit is 24 years comparison than me, a second hermit Chandra Haasan who’s my partner in my association is 18 years comparison – so everybody experimented with me. My father was 51 when we was born, we should have been named Oops Haasan. By 13, we was articulate rationalism and did not attend in any of a eremite things my father did. They authorised me to do that after a low discussion. Now, when we give my kids leisure and they ask me since and we contend we owe it.
“Our ambitions are oversized, skills training is limited”
The universe requirement for engineers per annum is a million. We furnish 900,000 of them each year. We have a conditions where engineers are prepared to turn chauffers. What we need are learned workers of general quality. we have suspicion about it really selfishly…we need to step adult a quality. we am a workman myself…and it’s not easy to learn skills in India. we was really advantageous to find kind gurus who paid me and taught me. Everyone wants to turn an actor or director. Our ambitions are oversized. Straightaway we land adult and wish it all. We are recognising before skills and inventory them out in existent industries and raise it with training. Now we aspire to have master carpenters, for example. Within a media and party margin itself a verticals are mind boggling. Within make adult for example, we can have so many forms of make up; within song production, there are so many specialities and we need good trained, universe category people. The supervision is putting in some income – though remember that lot will not work. The attention has not nonetheless invested income usually time. Eventually, a indsutry will have to spend money, and not usually lay behind and complain. We are restored that we have a serf marketplace during home.
“Democracy is a deceptive word, it’s like love”
I consider we’ll have to be on consistent vigil. Freedom of debate is not like income in a bank. There’s always some government, some establishment perplexing to overpower you. Allowing we to use expletives in cinema is not freedom. We are perplexing to remodel a bury acceptance complement – all that with transparent bargain that nowhere will leisure of debate be troubled. If your declaration is weak, we perceptible hallucinations for people. When we have a clever idea and persistence of purpose, any quarrel can be settled. Yes, people are removing upset…you call yourself a republic though there’s always a tyrant lurking, there’s always fascism lurking, there’s always a left wing perplexing to infer that they’re a usually answer to all a woes of a world. We are now in a smorgasboard complement where there are all kind of domestic systems available. We have to collect and select a domestic diet really carefully. we have never been gentle with politics in India so since should we be now? Democracy is a deceptive word, it’s like love. We have to keep lifting a voice. We have seen other governments. Have they been saner? India has good shortcoming towards itself in a world. We can't move in standing and religion. Religion will not and contingency not come in a approach of a climb of man.