Tuesday, May 10, 2016

சிங்கம் சின்னம் வரலாறு!

1948 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சி இரண்டாக உடைந்தது பார்வர்ட் பிளாக் (சுபாசிஸ்ட்) என்றும் பார்வர்ட் பிளாக்(மார்க்ஸ்சிட்) என்றும் பிரிந்தார்கள், ஆனால் தென்னிந்தியாவில் பார்வர்ட் பிளாக் கட்சி உடையவில்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்தநேரத்தில் கருத்துவேறுபாடுக்கொண்ட இரு பிரிவினரையும் அனுசரித்து சுபாசிஸ்ட் பிரிவின் கொடியையும் மார்க்ஸ்சிட் பிரிவின் சிங்கம் சின்னத்தையும் வைத்துக்கொண்டார்.
...
1952ல் நடந்த தேர்தலில் சிங்கம் சின்னத்தில் 6 பேர் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டனர். அதில் பசும்பொன் தேவர் மட்டுமே முதன்முதலாக சிங்கம் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். விடுதலை இந்தியாவில் முதல் வெற்றியை தேவருக்கு பெற்று தந்த சிங்கம் சின்னமே பார்வர்ட் பிளாக்கின் நிரந்தர சின்னமானது.
தேசத்திற்காக உயிர் உடைமை என அனைத்தையும் இழந்த தலைவர்களின் ஆத்மா மகிழ.. உங்கள் ஓட்டு சிங்கம் சின்னத்திற்கே விழட்டும்!

தேவரின சிறப்பு செய்திகள்

No comments: