Sunday, March 31, 2013

WHERE TO EAT IN MADURAI - IN TAMIL

மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

சிறந்த மதிய உணவகம்..!

1- சந்திரன் மெஸ்,
தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )

3- அம்மா மெஸ்,
தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )

4- அன்பகம் மெஸ்,
வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )

5- அருளானந்தர் மெஸ்,
விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி

சிறந்த மாலை நேர உணவகம்..!

1- கோனார் மெஸ்,
சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )

3- ஆறுமுகம் பரோட்டா கடை,
தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)

4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )

5- சிங்கம் பரோட்டா கடை
பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )

சிறந்த மாலை உணவகங்கள்..!

ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )

சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!

கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )

இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -

முருகன் இட்லி கடை,
இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த இட்லி )

மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -

திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )

சங்கர் காபி,
அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை

ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....

விசாலம் காபி-
கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது

பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.

இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.

மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க மதுரை உணவின் சுவை
உலகெங்கும் புகழ் பரப்புவோம்...

Saturday, March 30, 2013

Gautham Karthik as city slicker





Gautham played the role of a rugged fisherman in ‘Kadal’, but will be seen as a TV reporter in his upcoming flick.



Speculations about handsome Gautham Karthik's next after ‘Kadal’ are running high. The truth is that the young actor has been roped in to play the lead in the remake of a Telugu blockbuster, ‘Ala Modalaindi’.



The T'town rom-com, which had Nani and Nithya Menon in the lead and was directed by Nandini Reddy, received critical acclaim for its fresh approach and even bagged a few of Andhra's prestigious Nandi Awards.



Debutant Ravi Thyagarajan, a former assistant to the director Priyadarshan, directs this youthful family entertainer. Ravi Prasad Outdoor Unit, pioneers in the south for film shooting equipment are venturing into film production with this film under the banner of Raviprasad Productions. Imman is composing the music. Apparently, Gautham who played the role of a rugged fisherman in ‘Kadal’, will be seen as a city slicker, a television reporter, in this film.



James Vasanthan experiments with singing

The album of the sequel to the super hit Amaidhi Padai is all set to out on April 14. The album of Nagaraja Cholan MA MLA will be released in a star hotel in Chennai.




The album has five tracks; of which three will be played out on screen.The surprise factor is that composer James Vasanthan has sung a number in the album. The lyrics for the song are penned by Na Muthu Kumar.



The film is directed by Manivannan and has Sathyaraj, Seeman, Raghuvannan, playing the lead roles. The prequel ran to packed houses across the state and also starred Sathyaraj in the lead.



Rare pictures of Netaji Subhash Bose during freedom struggle





He was a vibrant and energetic leader with a self-motivated zeal. Popularly known as Netaji, he gave India the slogan 'Delhi Chalo!'. Highly inspired by Swami Vivekanand and Mahatma Gandhi, he joined Indian National Congress and worked under Deshbandhu Chittranjan Das who became his political guru.




1. He was against the idea of a Dominion Status for India which was presented by Congress under Motilal Nehru Committee. He demanded complete independence. He was jailed and was released after the signing of Gandhi-Irwin pact in 1931. He was made nationless and was sent to Europe. He took this as an opportunity and worked for establishing political and cultural relations between India and Europe.




2. He came back to India and was again jailed for not obeying the exile for a year. After Congress’s coming back to power in 7 states after 1937 elections, he was released. The following year Bose was chosen as the president at the Haripura Congress session. He passed a resolution demanding British to leave India within 6 months.



3. He was kept on arrest in 1941 and he used this car to flee. His rigid attitude and unbending approach resulted in protests and as a consequence he had to resign from the post of president of INC at the Haripura Congress session. He formed the All India Forward Bloc.



4. Netaji escaped from Kolkata, went to Peshawar, and from there he reached Germany. He sought the support of Axis powers -Germany and Japan for his fight against the Britishers. He later moved to Singapore in 1943 and founded the Azad Hind Fauj (Indian National Army). Mainly Indian prisoners of war were a part of the army. The army reached India's border at Manipur in March 1944 via Burma. In the battle at Manipur, the INA lost, and Netaji alongwith his associates fled to territories still occupied by Japan in the Far East.

5. He coined the slogan "give me blood and I will give you freedom".

6. Unluckily, Japan and Germany lost in Second World War and INA was unable to fulfill its course.



7. In 1945, the British reported that Subahsh Chandra Bose was killed in a plane crash in Taiwan, but this is still contested by Netaji's followers, who claim that Netaji was not present in that aircraft on that date. The next year, processions were taken out on his birthday, and there were riots.

8. The procession changed into a riot and police intervened. The police formed human barricades during the procession.    

9. Netaji with Labour politician and editor of Daily Herald, George Lansbury.

10. Some reports even stated that Bose could have fled away to USSR after the plane crash.

11.Bose in his young days.







Box office collection : Paradesi earns Rs 4.86 crore in TN in opening (first) weekend

The box office collection of Bala’s recently released movie “Paradesi” is magnificent. The movie has collected Rs 4.86 crore in its opening weekend in Tamil Nadu.




The movie received an above average response on its release date, March 15 in many parts of Tamil Nadu. Not only the movie has received accolades in the recently announced National Film Award 2013, it has also made a good business at Tamil Nadu box office.



Trade analyst Trinath said that the Rs 40 crore budget film collected approximately Rs 4.86 crore in its opening weekend in Tamil Nadu.



But, the overseas collection was relatively dull in the UK and the US market. According to reports, the UK box office fetched only RS 16.08 lakh and the US box office fetched RS 22.48 lakh during the opening weekend.



“Paradesi” is a period drama movie based on real life incidents set in the pre-independent era. It is an adaptation from “Eriyum Panikadu”, a Tamil translation of the 1969 novel “Red Tea” by Paul Harris Daniel.



The movie narrates the sufferings of tea plantation workers of pre-independent India. The film deals with the imprisoned tea plantation workers living in Munnar in late 1930s.



Adharvaa Murali plays the role of Ottuperuki, the main character. The female leads Vedika and Dhansikaa feature in weighty roles in the movie.



Filmmaker Anurag Kashyap has acquired the distribution rights and released the film in central and north India with English subtitles.



Director Bala is famous for his powerful and hard-hitting films. “Paradesi” has bagged an award in the 60th National Awards announced two days ago. Poornima Ramaswamy has bagged the Best Costume Design award for giving an authentic look to the film.



Previously, Vikram won the national award (best actor) for his role as Chithan in Bala’s “Pithamagan.” Bala bagged the best director award for “Naan Kadavul” in 2009.



All the actors, who feature in Bala’s movies – be it Suriya, Vikram, Arya, Vishal, Pooja – have always given their best performances.

Thursday, March 28, 2013

Vikram will be there for Bala


Bala’s Paradesi has not just inspired the critics and the audience, but also has got itself a celeb fan. Actor Vikram seems to have liked the film big time. It is reported that the actor after watching the movie had met the director and shared his thoughts about the film.

Vikram, who has done two superhit films, Sethu and Pitha Magan with Bala, has also supposedly expressed that he would do a film for Bala anytime, if the director intends to do one with him as the lead.

Vikram Prabhu in the same place for 35 days !

Engeyum Eppodhum director Saravanan is busily engaged with his upcoming film Ivan Veramaadhiri starring Vikram Prabhu. It is believed that nearly 65% of the film has been completed as of now. Most of the filming has taken place inside an unfinished property on OMR.

The crew has been filming in the same unfinished building for almost 35 days hinting that the story could revolve around the happenings of a construction company and possibly even the land grabbing mafia.

Along with the film’s content, the director is also closely guarding the identity of the heroine of this film who is supposedly from Delhi, but little else is known about her. Saravanan plans to reveal her identity as soon as the shooting is completed.

ராமேஸ்வரத்தில் மறவர் , அகமுடையர் சமரசமாகியும் விடாது விரட்டும் காவல்துறை – அல்லாடி அலைமோதும் தேவரின இளைஞர்கள்

ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியில் ஏற்பட்ட பிரச்சினையை சில அரசியல்வாதி மற்றும் உள்ளூர் ரவுடிகள் பயன்படுத்திக் கொண்டு கலவரம் அளவிற்கு கொண்டுபோய் முடித்தனர். அதுபோதாதென்று தமிழக பத்திரிக்கைகளின் தாண்டவம் வேறு. தேவர் ஜெயந்தியின்போது பெட்ரோல் குண்டு வீச்சில் கருகி வெந்து இறந்த செய்தியை வெளியிடத் துப்பிலாதவர்கள் தேவர் இனத்தவருக்குள் பிரச்சனை என்றவுடன் ஒரு பக்கத்துக்கு செய்தியை போட்டு துண்டாட நினைத்தார்கள். ஆனால் வெட்டி விளம்பரமா போய்விட்டது. நமக்குள் பிரிவு கூடாதென்ற உணர்வுதான் முக்குலத்தோரிடையே மேலோங்கியது . பத்திரிகைகள் பிரச்சனையை குடையாமல் அந்த இடத்தில் ஆஸ்துமா, மூலம் விளம்பரம் போட்டிருந்தாலும் காசு பார்த்திருக்கலாம் வழக்கம்போல.




ராமேஸ்வரம் பிரச்னையை அடுத்து அங்கே இரு தரப்பினரும் சமரசம் பேச முயன்றதை காவல்துறை தடுத்து இரு தரப்பினர்மீதும் வழக்கு பதிவு செய்து சம்பந்தமே இல்லாத பொதுமக்களை கைது செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரச்னைக்கு காரணமானவர்கள் யாரென தெரிந்தும் அவர்களை விட்டுவிட்டு பொதுமக்களை , இளைஞர்களை போலிஸ் தொந்தரவு பண்ணுவதாக தேவரின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்     DEVARTV.COM

FORWARD BLOC

மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப்போட்டு போலிஸ் அராஜகம்!

சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.




அகில இந்திய வானொலி நிலையத்தைச் சுற்றிலும் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விண் அதிரும் கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். மத்திய அரசின் அலுவலகங்களை முற்றிலும் முடக்கும் போராட்டமாக இந்தப் போராட்டம் அமைந்திருந்தது. இந்த அறவழிப் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.




இறுதியில் வானொலி நிலையத்தை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்ட போது, மாணவர்கள் பொலிஸாரால் மிருகத்தனமாக நடாத்தப்பட்டனர். போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாணவியான திவ்யாவை பொலிஸார் குண்டுக் காட்டாகத் தூக்கி வானில் ஏற்றினர். அப்போது திவ்யா போலிஸ் அராஜகம் ஒழிக என்று கதறினார்.



போலிஸ் மாணவர்கள் மீது மிருகத்தனமாக நடந்து கொண்டது மாணவர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இனி முழுவீச்சில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் எங்கும் முன்னெடுக்கப்படும் என மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறினார்.


தமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம்: மாணவ போராட்டக் குழு எச்சரிக்கை

தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.




மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள்.



இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என்றார்.



இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இருப்பதால், மாணவர்கள் தாக்குத நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டது.



இதனிடையே மாணவர்கள் பேரணியாக வருவதை பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள், வழியில் வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சி பேனர்களை கழற்றி, அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டனர்.

கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரசாரை கைது செய்யவேண்டும்: வைகோ பேட்டி

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரசாரால் தாக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் சத்யகுமரன், முகமது ஜப்ரி, கஜேந்திரபாபு, பொறியியல் கல்லூரி மாணவர் வெங்கடேசன் ஆகியோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.




இந்தநிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்த 4 மாணவர்களையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். வைகோ அருகில் வந்ததும் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். எங்களது அறவழி போராட்டத்தை கொச்சைப்படுத்து வாசகங்கள் இருந்ததால் தான் இந்த பேனர்களை நாங்கள் கிழித்து எறிந்தோம். அப்போது காங்கிரசார் எங்களை கடப்பாறை, அரிவாள், மண்வெட்டியால் தாக்கினார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்துக்காக போராட வில்லை. தமிழ் ஈழத்துக்காக தான் போராடுகிறோம். நீங்கள் குரல் கொடுத்தால் நாங்கள் எந்தவிதமான போராட்டத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்றார்கள்.



அவர்கள் அருகில் அமர்ந்து கனிவுடன் பேசிய வைகோ நீங்கள் ஆத்திரப்படக்கூடாது, பொறுமையாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார். பின்னர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



இந்திய வரலாற்றில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் அறவழியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொலை பாதகன் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாணவர்கள் 12 நாட்களாக உண்ணாவிரதம் உள்பட அற வழியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காங்கிரசார் திட்டமிட்டு குண்டாந்தடியுடன் வந்து தாக்கி இருக்கிறார்கள்.



எனவே காங்கிரசார் மற்றும் தூண்டியவர்கள் உள்பட அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்யவேண்டும். இதுதான் லட்சோப லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். திருச்சியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.



இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர்-மாணவர்கள் மோதல்

திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த பேனர்கள் மற்றும் போஸ்டர்களை, கல்லூரி மாணவர்கள் சிலர் கிழித்துள்ளனர்.




இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாகக் கூறி அவர்கள் பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர், மாணவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.ஒருகட்டத்தில் இந்த கைகலப்பு, மோதலாக மாறியது. மாணவர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.



இதைத் தொடர்ந்து சாலையில் சென்ற பேருந்துகளை நிறுத்திய காங்கிரஸ் தொண்டர்கள், மாணவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அரசு மருத்துவமனையில், மாணவர்களை பார்க்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையேயான இந்த மோதலை அடுத்து திருச்சியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Drama tribute to C S Chellapa

There were no eye-catching props or sets or lighting. It was a nondescript room at the Roja Muthiah Research Library in Taramani, with the audience taking up one half of the space. Yet, as the play took off and the actors began enacting their roles and mouthing their dialogues in a Southern Tamil dialect, the charged atmosphere became emotional.




The play was Murai-P-Pen (Rightful Bride) written by C S Chellappa, who was in the forefront of shaping the literary history of the state.



And bringing his dramatic piece alive the play was directed by Kuberan with artistes of Koothu-p-Pattarai to commemorate the noted Tamil playwright’s 100th birth anniversary.



Depicted in the play were events associated with Chellappa’s native Vathalagundu, a small town dominated by the Thevar community. It is not surprising, therefore, that the scenes reflect the language, culture and bravery of the community.



The play portrayed a series of tragic events relating to a widowed woman and her daughter unfolding over a single night. The plot was deceptively simple: A widow, 45-year-old Angamma, played by Aathira, respects the wishes of her daughter Azagu and fixes the latter’s marriage to the village panchayat leader’s son — ignoring the traditional claim of her brother’s family. The decision creates tension not only in the two families, but also the entire village.



The opening scene shows the mother and daughter at their home. It is night and soon a knock disturbs their sleep and Angamma realises that it is her feuding brother, Pagudi Thevar at the door. A verbal confrontation ensues between the two on the issue of Azagu’s marriage and Pagudi leaves in a huff, vowing to stop the marriage. As darkness grows, several knocks follow, making members of the audience wonder who it is next.



The plot thickens, when it is a villager panting for his breath and he tells Angamma that her paddy fields and cow sheds have been set on fire and the cattle were fighting for their lives with burns all over their bodies. Angamma laments her loss and immediately begins to suspect her brother and his son Masanam’s hand in the fire. In this, she is supported by her daughter’s future father-in-law Balu Thevar.



Caught between the feuding brother and sister is their uncle Vellaya Thevar, played by R Baskar, who skillfully portrays the role of an elderly man torn between his love for his nephew and niece.



Aathira, who bears a striking resembling to Nadigaiyar Thilagam Savithri, easily won the acclaim of the audience by displaying the late actor’s flair for emotional histrionics and fluent dialogue delivery. The climax revealed an unexpected twist and the brother and sister are united once again.

Wednesday, March 27, 2013

தேவர் தொலைக்காட்சி தென் தமிழர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் நியமனக் கூட்டம்

தேவர் தொலைக்காட்சி தென் தமிழர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் நியமனக் கூட்டம் வரும் ஞாயிற்று கிழமை (31-03-2013) காலை 10.00 மணியளவில் மதுரை – யானைமலை ஒத்தக்கடையில் அமைந்துள்ள ” எஸ் .எஸ். மஹாலில் நடைபெற உள்ளது. நமது தேவர் தொலைக்காட்சிக்கு சில வருடங்களாக செய்தியாளராய் தன்னை இணைத்துக் கொண்டவர்களுக்கும் ,பத்திரிக்கையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் பணி நியமனம் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேவர் தொலைக்காட்சி தென் தமிழக பத்திரிக்கையாளர்கள் , விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.




மேலும் தகவலுக்கு : 9176643768

DEVARTV.COM

ஏப்ரல் 1 முதல் ஆம்னி பஸ்களும் வேலை நிறுத்தம்

இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் லாரிகள், சுற்றுலா வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.




தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.அப்சல், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு ஒன் இன்டியா, ஒன் பெர்மிட் என்ற முறை உள்ளது. ஆனால், ஆம்னி பஸ்களுக்கு அவ்வாறு வழங்குவதில்லை, இதனால் ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை அதிகரிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.



எங்களது கோரிக்கை தொடர்பாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி) அமைப்பினர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறி வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படவில்லையென்றால், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை ஒரு லட்சம் சுற்றுலா கார்கள், ஆயிரம் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகளும் நிறுத்தப்படுகின்றன என்றார் அவர்.

.

முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.



ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.







சில முக்கியத் துறைகளில் முதல் இடம் பிடித்த பெண்களின் பட்டியல் இது...


ஆங்கிலப் படையுடன் போரிட்டு வென்ற பெண் - ராணி வேலு நாச்சியார்




இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட்


மௌன்ட் எவரெஸ்ட்டில் முதல் முறையாக ஏறிய பெண் - பச்சேந்திரி பால்



மௌன்ட் எவரெஸ்ட்டில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்த பெண் - சந்தோஷ் யாதவ்



இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி. முத்தம்மா



சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு



இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி



முதன் முதலாக ஞானபீட விருது பெற்றவர் - ஆஷ்பூர்ணா தேவி



முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி



முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா



ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக நீந்தி கடந்த பெண் - ஆர்த்தி சாஹா



இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்



இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி



இந்தியாவில் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல் - பி. பண்டோபாத்யாயா



இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம். பாதிமா பீவி



உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)



முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி



முதல் பெண் வழக்குரைஞர் - கார்நெலியா சொராப்ஜி



முதல் பெண் முதலமைச்சர் - சுசீதா கிரிபாலனி



ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண் - கமலிஜித் சாந்து



ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000)



முதல் பெண் விமானி - சுசாமா



முதல் பெண் தபால் நிலைய தலைமை அதிகாரி - கன்வால் வர்மா



கிரிக்கெட் விளையாட்டில் முதல் பெண் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்



புக்கர் விருது பெற்ற இந்தியப் பெண் - அருந்ததி ராய்



இராணுவத்தில் பதக்கம் பெற்ற முதல் பெண் - பீம்லா தேவி



உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் - ரெய்தா பரியா



இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்



இதுபோன்று முக்கியத் துறைகளில் இடம்பிடித்த முதல் பெண்கள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும். அவ்வளவையும் தொகுக்க முடியாமல் இங்கு ஒரு சில முக்கியத் துறைகளை மட்டும் எடுத்துள்ளோம்..

.

Gautham Karthik's next is a remake!

Son of veteran actor Karthik, Gautham Karthik who made is debut in Kollywood with Mani Ratnam's 'Kadal' has signed his next flick, a remake of super hit Telugu film 'Ala Modalaindi' which had Nani and Nithya Menon in the lead. Produced by Ravi Prasad Productions, the yet to be titled film directed by Ravi Thyagarajan will have Gautham Karthik in the lead with D Imman composing the music.




The shooting of the film is expected to kick off soon in Mysore and Hyderabad with a few schedule abroad as well. The rest of the cast and crew yet to finalised and the announcement on the same is expected soon.

Tuesday, March 26, 2013

மத்திய இந்திய என்ற பெயர்களை அழிப்போம்: மாணவர் போராட்டக்குழு அறிவிப்பு

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு சார்பில் மாணவி திவ்யா, இளையராஜா ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.




அப்போது அவர் கூறியதாவது:-



எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை முதல் மத்திய அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு பூட்டு போடுவோம். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள்.



வருகிற 31-ந்தேதி போராட்ட விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை அமெரிக்காவோ, ஐ.நா.வோ முதன்மை இல்லை. இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.



இலங்கையில் தமிழீழம் அமைவதற்கும், அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தியா தீர்மானத்தை முன் எடுத்து சென்று வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினை மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.



தமிழர்களின் பிரச்சினை தனித்த பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் எழலாம். அதை தவிர்க்க முடியாது. எங்கள் போராட்ட அமைப்பில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம்.



எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிகளை மூடியதை கண்டிக்கிறோம். கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். படிப்புக்கும், கல்லூரிக்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கள் போராட்டத்தை தொடருவோம்.



ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிடுவோம். மத்திய அரசு அலுவலக பெயர் பலகைகளில் மத்திய மற்றும் இந்திய என்ற எழுத்துக்களை தார்பூசி அழிப்போம். வருகிற பாராளுமுன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேசிய கட்சிகளை ஆதரிக்க மாட்டோம்.



இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவில்பட்டியில் 144 தடை உத்தரவு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

முத்துராமலிங்கத் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.




மேலும், அரசு பஸ்ûஸ கல்வீசி சேதப்படுத்தியதாக 3 பேர் உள்பட 7 பேரை பேலீஸார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை சிலர் சனிக்கிழமை சேதப்படுத்தினர். இதையடுத்து, சனிக்கிழமை ஆங்காங்கே சாலை மறியல், கடையடைப்பு நடைபெற்றது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் பஸ் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கின. இருப்பினும் காலை 11 மணிக்கு மேல் சங்கரலிங்கபுரம் பகுதியில் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில்பட்டி புதுரோடு அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது.



மாலையில் மீண்டும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், போராட்டக் குழுவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதையடுத்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.



இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், எஸ்.பி.க்கள் ராஜேந்திரன் (தூத்துக்குடி), விஜயேந்திரபிதரி (திருநெல்வேலி), மணிவண்ணன் (கன்னியாகுமரி), ஜெயச்சந்திரன் (திண்டுக்கல்), சக்திவேல் (சிவகங்கை) ஆகியோர் தலைமையிலான போலீஸார், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், புளியம்பட்டியிலிருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது, துரைச்சாமிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கல் வீசினர். இதில் பஸ் ஓட்டுநர் சீனிவாசராகவன் (42) மற்றும் பஸ்ஸில் இருந்த பள்ளி மாணவிகள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.



காயமடைந்த மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கல்வீச்சில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டை சிவந்திப்பட்டியைச் சேர்ந்த சந்தானம் மகன் சுபாஷை (36) கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பெருமாள்சாமியை தேடி வருகின்றனர்.



சமாதானக் கூட்டம்: இந்நிலையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி தலைமையில், சமாதானம் மற்றும் நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில், கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் ரமேஷ், காவல் துறை அதிகாரிகள் மற்றும் இருதரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், இறந்த நபர்களை அடக்கம் செய்ய ஊர்வலம் செல்லும்போது, மற்றவர்களது மனதை புண்படுத்தாத வண்ணம் நடந்து கொள்வது, பூக்களை வீடுகள் மீது வீசுவது போன்றவைகளை இருதரப்பினரும் செய்வதில்லை என உறுதிமொழி அளித்தனர்.



விழா காலங்களில் மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதோ, பிற நபர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பதோ கூடாது. இதனை ஆட்சேபித்தால், இனி வரும் காலங்களில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தக் கூடாது என்றும், காவல் துறை மூலம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டது.



திருமண நிகழ்ச்சி மற்றும் ஈமக் கிரியை போது வெளியூர் நபர்கள் பிரச்னைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது என்றும், மேலும் பிரச்னை ஏற்பட்டால் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு பேசி தீர்த்துக் கொள்வது என்றும் இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். தற்போதைய பிரச்னையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ள படிக்கும் மாணவர்களான சிவா, விஜயக்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய மூவரையும் விடுவிக்க கோரப்பட்டது.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு தரப்பில் ஒரு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.



144 தடை உத்தரவு நீட்டிப்பு: இந்நிலையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வந்த 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.



6 பேர் கைது: செங்கோட்டையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ்ûஸ கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கல் வீசி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் சுடலைமணி (24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மக்காளிப்பாண்டி மகன் ஆறுமுகப்பாண்டி(26) ஆகிய இருவரையும் கோவில்பட்டி மேற்கு போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மாரியப்பனை தேடி வருகின்றனர்.



மேலும், சங்கரலிங்கபுரம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மூப்பன்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன், மதன்குமார், மகேஸ்வரன் என்ற மாரீஸ்வரன், கண்ணன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனர்.



மேலும், திங்கள்கிழமை இரவு விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த அரசு பஸ் மீது தொழிற்பேட்டை அருகே மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் கல்வீசினராம். இதில் அரசு பஸ் ஓட்டுநர் முத்துராமன் (34) காயமடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

வசிய திலகம்!

கடுமையான யோகங்கள், தியானங்கள் செய்யும் போது, மனிதர்கள் மற்றும் விலங்கினங்களினால் இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு வகையான வசிய திலகத்தை சித்தர் பெருமக்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக சிவயோகம் செய்திடும் போது இத்தகைய திலகத்தை அணிந்து கொண்டனர் என்கிற தகவல் இராமதேவர் அருளிய "இராமதேவர் சிவயோகம்" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.




அந்த பாடல்கள் பின்வருமாறு..



ஆமப்பா சிவயோகத் திருக்கும்போது

அருளான திலர்தவகை யொன்றுகேளு

நாமப்பா சொல்லுகிறோ மண்டத்தோட

நலமான மரமஞ்சள் கஸ்தூரிமஞ்சள்

தாமப்பா சாதிக்காய் சாதிப்பத்திரி

தாழம்பூத் தாளுடனே சந்தனமும்பூவுங்

காமப்பால் கல்மதமுங் கஸ்தூரிகோவுங்

களங்கமற்ற புழுகுடனே கற்ப்பூரங்கூட்டே.



கூட்டப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்

குறிப்பாக வோரிடையா யெடுத்துக்கொண்டு

நாட்டப்பா கல்வமதிற் பொடித்துக்கொண்டு

நலமான பழச்சாறும் பன்னீர்வார்த்து

ஆட்டப்பா வடிமிளகு போலேமைந்தா

வரைக்கையிலே புழுகிட்டு அரைத்துநன்றாய்

நீட்டப்பா கயிரதுபோல் நீட்டிக்கொண்டு

நிழலுரத்திப் பதனமதாய் வைத்தக்கொள்ளே.



கொள்ளுகிற விதமென்ன வென்பாயாகிற்

குணமாகச் சிவயோகத் திருக்கும்போது

நல்லுருவாய்த் திலர்தமதை யெடுத்துக்கொண்டு

நாட்டப்பா குருபதிமேற் றிலர்தம்போடச்

சொல்லுகிற மந்திரந்தா னொன்றுகேளு

சுருக்கடா சுவாவென்று திலர்தம்போட்டு

உள்ளுறவா யிடுதயத்தின் மனதைநாட்டி

உம்மெனவே தம்பித்து வொடுங்கிநில்லே.



ஒடுங்கியந்த வொடுக்கமதி லொடுங்கிநில்லு

வுலகத்தி லுள்ளவர்க ளுன்னைக்கண்டாற்

படிந்துவுந்தன் பாதத்திற் பணிவாரையா

பக்குவமாய்ப் பிணியாளர் பணிந்துகண்டால்

நடுங்கிமிகப் பணிந்தோடும் பிணிகளெல்லாம்

நலமான சிவயோகச் செந்தீப்பட்டு

மடிந்துவிடும் பிணிகளெல்லா முலகிலுள்ளோர்

மண்டினிற்பா ருன்சமுகங் கண்டிலாரே.

மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிபத்திரி, தாழம்பூ இதழ், சந்தனம், முப்பூ, காமப்பால், கல்மத்தம், கஸ்தூரி, கோரோசனை, புனுகு, கற்பூரம் ஆகிய பதின்மூன்று சரக்குவகைகளை சம எடையில் எடுத்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். மேலும் அதனுடன் பழச்சாறும் பன்னீரும் சேர்த்து மீண்டும் மைப் போல அரைக்க வேண்டுமாம் அப்போது மிளகு நிறத்தில் அந்த கலவை கிடைக்கும். இந்த கலவையுடன் மேலும் ஒரு பங்கு புனுகு சேர்த்து நன்கு அரைத்து கயிறுபோன்று நீளவடிவாக உருட்டி நிழலில் உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.



சிவயோகம் செய்யும் போது முன்னர் சேமித்த கலவையில் சிறிது எடுத்து புருவமத்தியில் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டுமாம். அப்போது பார்க்கும் மக்கள் எல்லோரும் பணிந்து வணங்கிச் செல்வார்களாம். அத்துடன் மனிதர்கள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினமும் எந்தவித இடையூறும் செய்யமாட்டார்கள் என்கிறார் இராமதேவர்.



ஆச்சர்யமான தகவல்தானே....

Monday, March 25, 2013

Bala a master at crafting the story of slavery

Paradesi




DIRECTOR: Bala



CAST: Adharvaa, Dhansika, Vedhika



CLASSIFICATION: TBA



RUNNING TIME: 2hrs 6min



RATING: ***







MAVERICK film-maker and National Award winning director Bala has delivered hit after hit in his 13-year career in the Tamil film industry.



His ability to churn out good scripts has ensured his success. Although his movies have off-beat content, they have not failed to keep the cash registers ringing. Now the film-maker is back with his latest movie Paradesi.



The interesting part of the movie is that he has chosen yet-to-be-established actors Adharvaa and Dhansika. His selection of the pair have surprised many in the industry. However, popular actress Vedhika is also part of the cast.



Paradesi is based on real-life incidents that occurred before independence in the 1930s. The film is the screen adaptation of Eriyum Panikadu, a Tamil translation of the 1969 novel Red Tea by Paul Harris Daniel.



The flick mainly deals with tea plantation workers in the Madras Presidency during the British Raj.



Movies on slavery have been made in every film industry in India. People in power treated the poor badly and Bala tries to bring this out as realistically as possible on-screen.



The story, set in the 1930s, shows the plight of poor tea plantation workers and sheds light on the lifestyle of ordinary, carefree workers and how their freedom was hijacked by the people in power.



The director constructs the story in a brilliant manner, with no room for fictional elements in the narration. A ruthless middleman takes people to work on a tea plantation and offers them good wages.



But once there, the gullible workers realise that their fate has been sealed for ever as they don’t get what they were promised and they can’t escape. Their pain, anguish and struggles form the crux of the story.



This is a true Bala film and if you are a fan of the director, you would rate it his best work to date.



Bala has tried to tell the story with commercial elements, but at times he fails to keep the audience’s attention. Nonetheless, the intensity of the characters and well-adapted scenes will make you forget these boring moments.



Performance-wise, Bala has brought the best out of his characters once again. Atharva, Dhansika and Vedhika have done justice to their roles. Artists like Uma, Udhay Karthik and others have also given their best.



GV Prakash’s music for the movie is rich. Seneerthana is our pick of the album for the soul-stirring voice of Gangai Amaren and hard-hitting lyrics. Chezhiyan’s cinematography could not have been better. The art direction department has excelled in recreating that era.



Verdict: Paradesi is brilliantly made, but it is not guaranteed box-office success. Nonetheless, the film will be loved by Bala’s fans!

கோவில்பட்டியில் 144 தடை உத்தரவு

கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து சாலை மறியல் நடைபெற்றது. மேலும், இரு தரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது. கல்வீச்சில் அரசு பஸ்கள் சேதமடைந்தன. இதையடுத்து, பிரச்னைக்குரிய சில இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சங்கரலிங்கபுரத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலையை சிலர் சனிக்கிழமை சேதப்படுத்தினர். இதையடுத்து, கோவில்பட்டியில் ஆங்காங்கே சாலை மறியல், கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.



தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், எஸ்.பி.க்கள் ராஜேந்திரன் (தூத்துக்குடி), விஜயேந்திர பிதரி (திருநெல்வேலி) ஆகியோர் தலைமையிலான போலீஸார் கோவில்பட்டியில் முகாமிட்டு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர். சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்நிலையில், குமரி மாவட்டம், மயிலாடியில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய சிலை அதே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இதையடுத்து, அதிகாலை 6 மணி முதல் நகருக்குள் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.



இதற்கிடையே, சங்கரலிங்கபுரத்தில் மேலத் தெரு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த சிலர் காயமடைந்தனர். சில வீடுகளும் சேதமடைந்தன.



இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உயர்ந்த கட்டடங்களின் மாடியில் போலீஸார் நிறுத்தப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.



மற்றொரு தரப்பினர் மறியல்: இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேவர் சிலையை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்; கைது செய்யப்பட்ட 11 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.



இந்நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் அம்பேத்கர் சிலை அருகே அதே தரப்பினர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் விரைந்து சென்று, சாலை மறியலைக் கைவிடும்படி போராட்டக் குழுவினரிடம் கேட்டுக் கொண்டனர். அப்போது, போராட்டக் குழுவினர் திடீரென கல் வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி, மறியலில் ஈடுபட்டோரை கலைந்துபோகச் செய்தனர்.



இதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடி, பசுவந்தனை சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி எதிர்புறம் உள்ள வங்கியின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் மீது கல் வீசி சேதப்படுத்தினர். அப்பகுதிகளில் திறந்திருந்த கடைகளையும் மூடுமாறு மிரட்டிவிட்டுச் சென்றனராம். கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பஸ் மற்றும் வேலாயுதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீதும் கல் வீசப்பட்டு, கண்ணாடிகள் சேதமடைந்தன.



144 தடை உத்தரவு: இதற்கிடையே, பிரச்னைக்குரிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், கோவில்பட்டி - சாத்தூர் சாலை, கோவில்பட்டி நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊர்வலம், கூட்டங்கள் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் கோவில்பட்டி நுழைவாயிலில் வெளிநபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

.

Sunday, March 24, 2013

கோவில்பட்டியில் பரபரப்பு தேவர் சிலை உடைப்பு : கடையடைப்பு, மறியல்




கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் சிலையை உடைத்துவிட்டனர். நேற்று காலை இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் பகுதியினர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யகோரி சிலை முன்புறம் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் மறியல் நடந்தது. இதன் காரணமாக அரசு பஸ்கள் டெப்போவிற்கு சென்றன. கோவில்பட்டி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. தியேட்டர் களிலும் படம் ஓடவில்லை. பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. பள்ளி வாகனங்களும் ஓடவில்லை. கோவில்பட்டி நகர எல்லையில் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள், ஒரு ஆட்டோவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன 
AGITATION:People staging a protest at Sankaralingapuram near Kovilpatti in Tuticorin district on Saturday.— Photo: N. Rajesh
நெல்லை எஸ்.பி.விஜயேந்திர பிதரி, சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுசீந்திரத்தில் இருந்து தேவர் சிலை வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து பைபாஸ் ரோட்டில் இருந்த மக்கள் கலைந்து சென்றனர். மதியம் 3 மணிக்கு சுசீந்திரத்தில் இருந்து தேவர்சிலை கொண்டு வரப்பட்டது. சிலைக்கு மாலைகள் அணிவித்து ஊர்வலமாக சங்கரலிங்கபுரத்திற்கு கொண்டு சென்றனர். தேவர் சிலை உடைத் தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

அனைத்து சிலைகளுக்கும் பாதுகாப்பு

கோவில்பட்டியில் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாவட்ட ஏடிஎஸ்பி மகேந்திரன் தலைமையில் மணிமுத்தாறு பட்டாலியன், மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலேயே மானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 10 சிலைகள் உள்ளன. எனவே அங்கு ஆயுதப்படை போலீசார் 200 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Friday, March 22, 2013

விடுதலைப்புலிகள் சிந்திய ரத்தம் வீண் போகாது: தனி ஈழம் மலரும் - வைகோ பேட்டி

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட விக்ரமின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மதியம் 12 மணியளவில் நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விக்ரம் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.




பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஈழப்பிரச்சினைக்காக பசியோடும், பட்டினியோடும் போராடி வருகிறார்கள். இது போன்ற எழுச்சி இதுவரை எங்கும் ஏற்பட்டதில்லை. இந்த போராட்டங்கள் முடிந்து விடாது. இன்னும் புதிய புதிய வடிவங்களில் உருவெடுக்கும்.



1965-க்கு பின்னர் மாணவர்கள் ஒன்று திரண்டு இலங்கை தமிழர்களுக்காக போராடுவதை பார்த்து மத்திய அரசு பயந்து போய் உள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மூலம்தான் ஈழப்பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முயல வேண்டும்.



முத்துக்குமாரில் தொடங்கி தம்பி விக்ரம் வரை 20-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். தமிழக இளைஞர்களின் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன். இதற்கு மேல் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.



இலங்கையில் விடுதலைப்புலிகள் செய்த தியாகமும், அவர்கள் சிந்திய ரத்தமும் நிச்சயம் வீண் போகாது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட்டு தனி ஈழம் மீண்டும் மலரும். இன்று தம்பி விக்ரம் வைத்த நெருப்பால் கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சம் வெதும்பி போய் உள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.



இவ்வாறு வைகோ கூறினார்.



Kumki to complete 100 days!

Grandson of legendary Sivaji Ganesan and son of veteran actor Prabhu, Vikram Prabhu's debut vehicle Kumki directed by Prabhu Solomon competes a 100 days tomorrow in a few centers across the state. Kumki starring Vikram Prabhu, Lakshmi Menon and Manikkam, the elephant released on December 14, 2012 and went on to be declared a hit.




Wishes from across the film fraternity have been pouring in for the film's success to each and everyone who have been a part of the film. Director Prabhu Solomon is a happy man who has given a good film after in successful Mynaa in 2010.



Produced by Lingusamy under Thirrupathi Brothers banner, Kumki was distributed by K E Gnanavel Raja's Studio Green in more than 300 screens. The story revolves around a mahout (portrayed by Vikram) and his trained elephant with the music composed by D Imman. With the success of Kumku, Vikram Prabhu is looking ahead for his next flicks Sigaram Thodu and Ivan Veramathiri

Defacement of Freedom fighter’s picture: People protest in Poonch, no FIR lodged

POONCH, Mar 21: Unidentified persons today humiliated the photo frame of Martyr Subash Chander Bose photo embarked on a board at Subash Chander Bose garden Poonch resulting in protest demonstration launched by locals of the area.


Locals alleged that the similar incident happened last week and they informed police but police did not take up the issue serious and today once again it was happened.

This morning locals noticed that black paint was thrown on Subash Chander Bose photo at Subash Chander Bose garden Purani Poonch. Locals immediately informed police and started protesting against the department.

After getting information, DySP Mohammad Rashid and Second Incharge Police Station Poonch Ashiq Bukhari rushed to the spot and assured locals that night patrolling party was asked to patrol the area from tonight. After the assurance of senior police officers protesters suspended the protest but demanded arrest of the culprit.

Till late night no FIR was lodged in this connection at Police Station Poonch.   Kashmir Times Logo

Thursday, March 21, 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு-பாகிஸ்தான் எதிர்ப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக பல நாடுகள் கண்டனக் குரல் எழுப்பி வரும் நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா ஒரு தீர்மானம் தாக்கல் செய்தது. பின்னர் அதில் ஒருசில திருத்தங்கள் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.




இந்த விவாதத்தின்போது அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்தது. தீர்மானத்தில் உள்ள சாதக, பாதகங்களை மற்ற நாடுகளும் பகிர்ந்துகொண்டன. இந்த விவாதத்தின் நிறைவு நாளான இன்று இந்தியா தனது கருத்தை பதிவு செய்தது. அப்போது இலங்கையில் 13-வது அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த வேண்டும், அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும், போர் நடவடிக்கைகள் தொடர்பாக உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முக்கிய அம்சங்களை இந்திய பிரதிநிதி வலியுறுத்தினார்.



ஆனால் இந்த பரிந்துரைகள் அமெரிக்க தீர்மானத்தில் சேர்க்கப்படவில்லை. அதன்பின்னர் அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. பாகிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இதனால் அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது.

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமல் தமிழ் இனம் ஓயாது: மும்பை ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும், போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும், தனி தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பை சி.எஸ்.டி.யில் உள்ள ஆசாத் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது.




ஆர்ப்பாட்டத்திற்கு மும்பை மாநகராட்சி கவுன்சிலரும், பணிக்குழு தலைவருமான தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தாராவி, செம்பூர், பாந்திரா, அந்தேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'இலங்கைக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆசாத் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெறாத அளவிற்கு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும். நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், மாணவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.



கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-



அப்பாவி பெண்கள், குழந்தைகள் என ஈவு, இரக்கம் ஏதுமின்றி பாரபட்சம் பார்க்காமல் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிங்கள நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள், போலீசார்கள் வெளியேற்றப்பட வேண்டும். சிங்களத்தில் நடந்த போர் குற்றம் குறித்து பன்னாட்டு பொது விசாரணை நடத்த வேண்டும். போர் விதிமுறைகளை மீறிய இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இந்திய அரசு எவ்வித பொருளாதார நடவடிக்கைகளும் இலங்கையுடன் மேற்கொள்ளக்கூடாது.



இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது இந்திய அரசு ஆயுதங்களை சப்ளை செய்தது. தமிழர்களை கொன்றுகுவிக்க இந்திய அரசே குழி பறித்தது. இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகளும் குற்றவாளிகள் ஆவார்கள்.



இலங்கையில் தமிழர்களின் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களை இலங்கை அதிபர் ராஜபக்சே இடித்து தள்ளினார். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க வேண்டியது ஆகும். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும் அடுத்தகட்ட போர் நடைபெறும்.



தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட இலங்கைக்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக திரள்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கென தனி ஈழம் அமையும் வரையிலும் இந்த போராட்டங்கள் ஓயாது. என்னுடைய உயிர் இருக்கும் வரையிலும் நான் இலங்கை தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டே இருப்பேன்.



கண்டிப்பாக நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வெற்றி கிட்டும். அதுவரையிலும் அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். பல்வேறு வரலாற்று சிறப்பம்சம் வாய்ந்த இந்த ஆசாத் மைதானத்தில் அடுத்து விடுதலை தமிழ் ஈழ விழாவும் இங்குதான் நடக்கும்.



இவ்வாறு வைகோ பேசினார்.

Subhash Chandra Bose's family wants access to CBI files on Nirad Chaudhuri

Descendants of Netaji Subhash Chandra Bose on Wednesday demanded immediate declassification of CBI files on writer Nirad C Chaudhuri's role with British intelligence agencies.




"We demand the immediate declassification of this CBI file to set the historical facts right. The people of India would like to know who passed on information to British intelligence for which Sarat Chandra Bose, Subhas Bose's elder brother, went to jail," the family said in a press release in Kolkata.



Chaudhuri, best known for 'The Autobiography of an Unknown Indian', was the secretary of Sarat Chandra Bose in 1938.



In 1941, a day before Sarat was arrested by the Britishers, Chaudhuri had quit the job and joined the All India Radio.



Later he shifted to England and was honoured with the title of Commander of Order of the British Empire.



Netaji's grandnephew and family spokesperson Chandra Kumar Bose said "it is clear that he was in secret connivance with the Britishers and leaked information about the whereabouts of Sarat, leading to his arrest."



The family said that after Independence, CBI had investigated the role of Chaudhuri but kept the report secret.



The statement issued by the family said that in late 1967, Sarat's son Amiya Nath Bose had asked Indira Gandhi to show him the CBI file on Chaudhuri. But the then CBI chief DP Kohli refused.



"On being asked by Indira Gandhi as to why he did not bring the file, Mr Kohli said in the presence of our father (Amiya), "No, madam, I cannot give this file. The contents are extremely volatile and if the information is made public, Nirad C Chaudhuri's life would be in danger," said the statement.



Chandra Bose said Netaji had never liked Nirad C Chaudhuri and used to tell Sarat Bose to sack him.



"By not doing so was the most grievous mistake Sarat Bose made, which ultimately sent him to prison," he said.



Tamil film industry fumes against Sri Lanka


The Indian Tamil film industry will put a stop to exports of Tamil movies to Sri Lanka if the UN doesn’t charge Colombo with genocide of Tamils, a known filmmaker said Wednesday.



“If the union government does not take a favourable decision on this issue, then we don’t mind breaking all ties with Sri Lanka,” the president of the Film Employees Federation of South India told IANS.



Film directors SJ Surya and Mani Ratnam participate in the protest over the Lankan Tamils issue in Chennai, on Tuesday.
“We will ensure no Tamil films are screened there,” he added. India has said it will bring in amendments in a US-sponsored resolution at the UNHCR in Geneva denouncing Sri Lanka for rights abuses and more.



On Tuesday, the Tamil film industry observed a day-long fast to protest the alleged killing of a large number of Tamil civilians by the Sri Lankan military in the war against the Tamil Tigers.



Those who took part in the protest included Gautham Menon, S.J. Suryah, Aslam, Shankar, K.V. Anand, Vijay, Linguswamy, Prabhu Solomon, Balaji Sakthivel, Kinslin, Jayam Ravi, Srikanth, Karunas, Rajkiran, Suhasini, Manobala and Ponvannan.



Wednesday, March 20, 2013

Pleasant surprise in Aishwarya Dhanush's next film

Aishwarya Dhanush began her innings as a director with ‘3’, a challenging film that demonstrated her adeptness in the craft of filmmaking. The film that starred Dhanush and Shruti Haasan received a welcome opening at the box office, driven by a sensational soundtrack by debutant composer Anirudh.

Supestar Rajinikanth’s elder daughter is now ready to commence her next project which we hear is being produced by AGS Entertainment. While an official announcement is awaited on the cast and crew it is being speculated that ‘Kadal’ star Gautam Karthik might play the lead.

But what has emerged as a pleasant surprise in the project is that Yuvan Shankar Raja has been confirmed as the music director. Considering the excellent music offered in ‘3’, one can expect another musical feast from Aishwarya Dhanush in her second film too.

இலங்கை இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்கள் போராட்டம் தூய்மையானது டைரக்டர் மணிவண்ணன் அறிக்கை

இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து நடைபெறும் மாணவர்களின் போராட்டம் தூய்மையானது என்று நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்து இருக்கிறார்கள்.




கூட்டறிக்கை



நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகிய இருவரும் கூட்டாக விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– குருதிச்சேற்றில் தங்கள் உறவுகளையும், வாழ்வையும், உரிமைகளையும் புதையக் கொடுத்துவிட்டு, முள்வேலி கம்பிகளுக்குள் பசித்த வயிரோடு பரிதவித்து நிற்கும் ஈழத்து உறவுகளின் உரிமைகலையும், உடைமைகளையும் மீட்டுத்தர, பசியையே ஆயுதமாக்கி போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச்செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.



தூய்மையான போராட்டம்



சுயநலமும், அரசியலும் கலக்காத சமூகத்துக்கான சமூக மனிதர்களின் தூய்மையான போராட்டமாக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது. ஒன்றிணைந்த மாணவர் சக்தி பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது என்பதே இதுவரை உலக வரலாறு. அதற்கு தமிழகமும் ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த மாணவர்களின் பட்டினிப்போராட்டமும், ஈழத்தில் நடந்தது போர் குற்றமல்ல, இனப்படுகொலை என்ற உண்மையான உன்னதமான குரலை ஓங்கி ஒலிக்கிறது. இந்த குரல் உலகத்தின் செவிப்பறைகளை கிழிக்கும். கொடுங்கோலன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்தும். ஈழ உறவுகளுக்கு நீதி பெற்று தரும் என்பது தின்னம்.



உள்நோக்கமற்ற அறம் நிறைந்த மாணவர்களின் இந்த தூய்மையான போராட்டத்துக்கு எங்கள் செவ்வணக்கம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் சத்யராஜ், மணிவண்ணன் ஆகிய இருவரும் கூறியிருக்கிறார்கள்.



தமிழக மாணவர்களை ஆதரித்து உலகத் தமிழ் அமைப்பு சார்பில் அமெரிக்காவில் போராட்டம்

தமிழக மாணவர்களை ஆதரித்து மார்ச் 19 நேற்று காலை 9 மணியளவில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.




அதிக அளவிலான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கம் செய்தனர். ஏராளமான தமிழர்கள், வேலைநாளான நேற்று வந்து, இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



இந்தப் போராட்டத்தின் போது முழங்கப்பட்ட கோஷங்கள்:



தமிழ் நாட்டு மாணவர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்,



இந்தியாவே ! மனித உரிமையை ஆதரி, தமிழர்களைக் காப்பாற்று



இந்தியாவே ! அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யாதே



அதாவது,



“We support TN Students”,



“INDIA – Support Human Rights,



INDIA – Save the Tamils,



INDIA – Don’t Dilute US Resolutions”



என உரத்த குரலில் முழக்கமிட்டனர்.



இறுதியாக துணைத் தூதர் ஒருவரைச் சந்தித்து உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் (www.worldthamil.org) கடிதம் ஒன்றை அளித்தார்கள். அவரும் அக்கடிதத்தை இந்தியாவிற்கும் மற்ற தூதரகங்களுக்கும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். மேலும் அதே கடித்தத்தை நியூ யார்க் நகரில் உள்ள தூதரகத்திற்கும் தொலைப்படி(ஃபேக்ஸ்) மூலம் அனுப்பி வைத்தனர்.



அமெரிக்க காவல்துறை இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் தந்தது.

.

Tuesday, March 19, 2013

'Mouna Guru' Flies to Hong Kong


Silent as ever, the film has mastered in all respects. More than a clear year since release, and the movie continues to make waves. 'Mouna Guru' starring Arulnidhi and Ineya was screened at the 10th Chennai International Film Festival, where is won a special mention. Jacob Wong, director of Hong Kong-Asia Film Financing Forum (HAF) watched the film, and invited the team of 'Mouna Guru' to take part in the prestigious Hong Kong Film Festival, in its 37th edition. The festival is held between 17th of March and 2nd of April this year.
Shanthakumar made his debut in direction with 'Mouna Guru' and is more than happy now, with the turn of events. Yet, modestly enough, he is currently working on a script for KE Gnanavelraja's production house. Apart from 'Mouna Guru', only two other movies were short listed from India, for the Hong Kong screening - 'Gangs of Wasseypur' and 'Gulab Gang'.

20-ந்தேதி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பீர்: வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-






‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்ற பழமொழியையும், ‘முயலுடன் ஓடிக்கொண்டே அதனைத் துரத்தும் வேட்டை நாய்க்கு உதவும் ஏமாற்று வேலை’ என்ற சொற்றொடரையும் மெய்ப்பிக்கும் விதத்தில், இந்திய அரசு ஜெனீவாவில் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்துக் கொண்டே, இங்கு இந்தியாவில் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழருக்கு உதவுவோம் என்று கூறி மோசடி நாடகம் நடத்துகிறது.



2009-ம் ஆண்டு மே மாத இறுதியில் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்களக் கொலைகார அரசைப் பாராட்டித் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்த இந்திய அரசு, கடந்த ஆண்டு ஈழத் தமிழரின் விடியலுக்கு வழிகாட்டாத அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் நீர்த்துப்போக வைத்த இந்திய அரசு,



இன்றைய சூழலில் தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் சுதந்திரத் தமிழ் ஈழம் கோரியும், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசை குற்றக் கூண்டில் நிறுத்த சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், வீரம் செறிந்த உறுதிமிக்க அறப்போர் நடத்தும் நிலையில், ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு ஆதரவான வேலைகளைத் தீவிரமாகவும், ரகசியமாகவும் இந்திய அரசு செய்து வருகிறது.





அமெரிக்கத் தீர்மானத்தில் அழுத்தமான திருத்தம் வேண்டும் என்று ஒரு சிலர் குரல் கொடுக்கும் அதே நேரத்தில், அமெரிக்கத் தீர்மானத்தில் சிங்கள அரசை வலியுறுத்தும் ஒரு சில வாசகங்களையும் நீக்கச் செய்துவிட்டது. குறிப்பாக, இலங்கைத் தீவில் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள மனித உரிமை ஆணையர் அறிவித்த பரிந்துரையை நீக்கி உள்ளதாகத் தெரிகிறது.



தரணி வாழ் தமிழர்களையும், தமிழ் ஈழ உணர்வாளர்களையும், ஆவேசமாகப் புரட்சி பூபாளம் ஒலிக்கும் தமிழக மாணவர்களையும் இந்த மோசடி வேலைகளால் ஏமாற்ற முடியாது. சரியான, முறையான இலக்கைத் தீர்மானித்து, தமிழக மாணவர்கள் தொடர்ந்துள்ள உரிமைப் போர், ஈழத் தமிழருக்கு நீதியும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் மலரும் வரை புதிய புதிய பரிமாணம் எடுத்து நீடிக்கும்.





தமிழ்க்குலம் மாணவர் சமுதாயத்துக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன்பட்டு உள்ளது. எனவே, தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டு அமைப்பின் சார்பில், 20-ந்தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.



இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த இடத்திற்கு நேற்று இரவு 7 மணிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தலையில் கறுப்பு நிறத்தில் மங்கி குல்லா அணிந்து இருந்தார். ஜீன்ஸ் பேண்ட்டும், உயரம் குறைவான சட்டையும் போட்டிருந்தார். அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார்.




நேற்று அவர் தேவர் சிலை பகுதியில் பாலம்ரோடு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். அங்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கினார். பின்னர் அங்கிருந்து எதிரே கல்பாலம் ரோட்டுக்கு அருகே உள்ள இன்னொரு பெட்ரோல் பங்க் பகுதிக்கு வந்தார். அங்கு திடீரென்று தான் ஏற்கனவே வாங்கி வந்திருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவர் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கோஷமிட்டதாக, அருகில் இருந்த சிலர் தெரிவித்தனர்.



பெட்ரோல் பங்க் அருகே அவர் தீக்குளித்ததால் அங்கு வேலை செய்த ஊழியர்கள் செந்தில்குமார், ஆரோக்கியராஜ் அவரை சற்று தள்ளி தீயை அணைக்க முயன்றனர். இதில் ஆரோக்கியராஜின் இரு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது.



தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தற்கொலை செய்த வாலிபரின் உடல் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.



பெட்ரோல் பங்க் ஊழியர் ஆரோக்கியராஜ் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.



தற்கொலை செய்த வாலிபர் நாகரிகமான முறையில் உடை அணிந்திருந்தார். எனவே அவர் கல்லூரி மாணவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் அணிந்திருந்த மங்கி குல்லாவில் ஜி.ஆர்.மணி என்று எழுதப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அவர் வைத்திருந்த பையில் மதுரை வைகை வடகரை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என்று எழுதப்பட்டிருந்தது. அதனுள் நவீன மாடலான அலுமினிய தட்டுகள் இருந்தன. அவற்றை வைத்து அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு

மத்திய அரசு ஆண்டு தோறும் திரைப்பட துறையைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்து எடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 60-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.




தேர்வுக் குழுவின் தலைவர் பாசு சாட்டர்ஜி விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்தார்.



இந்த ஆண்டில் தமிழ் திரைப்பட துறைக்கு 5 விருதுகள் கிடைத்து உள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படமாக டைரக்டர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய ஒப்பனையாளர் ராஜா தேசிய அளவில் சிறந்த ஒப்பனையாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.



கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' படத்துக்கு நடனம் அமைத்த பிர்ஜூ மகாராஜ் தேசிய அளவில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை பெற்று இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய லால்குடி என்.இளையராஜா சிறந்த ஆர்ட் டைரக்டருக்கான விருதை பெற்று உள்ளார்.



டைரக்டர் பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் பணியாற்றிய பூர்ணிமா ராமசாமி சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை பெற்று உள்ளார்.



தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக திக்மான்சு துலியா இயக்கிய 'பான்சிங் தோமர்' என்ற படம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு தங்க தாமரை விருதும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.



சிறந்த ஜனரஞ்சக படத்துக்கான விருது சூஜித் சர்க்கார் இயக்கிய 'விக்கி டோனர்' என்ற இந்தி படத்துக்கு கிடைத்து இருக்கிறது. இந்த படத்துக்கு தங்க தாமரை விருதும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். சிறந்த நடிகர் இர்பான் கான் 'பான்சிங் தோமர்' படத்தில் கதாநாயகனாக நடித்த இர்பான் கான், 'அனுமாதி' என்ற மராத்தி படத்தில் நடித்த விக்ரம் கோகலே ஆகிய இருவரும் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.



‘தக்‘ என்ற மராத்தி படத்தில் நடித்துள்ள உஷா ஜாதவ் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய சிவராஜ் லோடன் பட்டீல் தேசிய அளவில் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு அனு கபூர் (படம்: விக்கி டோனர்) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை நடிகைக்கான விருதை ‘விக்கி டோனர்’ படத்தில் நடித்த டோலி அலுவாலியா, ‘தணிச்சாலஞ்சன்’ மலையாள படத்தில் நடித்த கல்பனா ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ‘தணிச்சாலஞ்சன்’ படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ்தத் விருதும் கிடைத்து உள்ளது.



சிறந்த பின்னணி பாடகருக்கான விருது சங்கர் மகாதேவனுக்கும் (இந்தி படம்: சிட்டகாங்), சிறந்த பின்னணி பாடகிக்கான விருது சம்தாவுக்கும் (மராத்தி படம்: ஆர்த்தி அங்லேகார்டிகேகர்) கிடைத்து உள்ளது.



'சம்தா' படத்துக்கு இசை அமைத்த சைலேந்தர் பார்வேயும், ‘காளியச்சன்’ மலையாள படத்துக்கு இசையமைத்த பிஜி பாலும் சிறந்த இசையமைப்பாளர் விருதை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.



சிறந்த பாடலாசிரியருக்கான விருது பரசூன் ஜோஷிக்கு (படம்: சிட்டகாங்) கிடைத்து இருக்கிறது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை மாஸ்டர் வீரேந்திர பிரதாப் (இந்தி படம்: தேக் இந்தியன் சர்க்கஸ்), மாஸ்டர் மினான் (மலையாள படம்: 101 சோடியங்கள்) ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.



சிறந்த தெலுங்கு படத்துக்கான விருது ‘ஈகா’ என்ற படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த ஸ்பெஷல் எபெக்டுக்கான விருதும் இந்த படத்துக்கு கிடைத்து இருக்கிறது. இந்த படம்தான் தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியானது.



தேர்ந்து எடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பின்னர் நடைபெறும். விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.

தியேட்டர்களில் எழுந்து நின்று ரசிகர்கள் கைதட்டியபோதே விருது உறுதியாகி விட்டது: டைரக்டர் லிங்குசாமி பேட்டி

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து, பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த 'வழக்கு எண் 18/9'. இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கிடைத்து இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் லிங்குசாமி கூறியதாவது:-




‘வழக்கு எண் 18/9’ படத்தை பார்த்து விட்டு, படம் முடிந்ததும் தியேட்டர்களில் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். அப்போதே அந்த படத்துக்கு விருது உறுதியாகிவிட்டது. பத்திரிகைகள் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்த பொதுமக்களின் பாராட்டுகள், மேலும் எனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தின.



ஏற்கனவே இந்த படத்துக்கு, தமிழ்நாட்டில் நடந்த சர்வதேச படவிழாவில் விருது கிடைத்தது. பிரான்சு திரைப்பட விழாவிலும் விருது கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு இப்போது தேசிய விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்கு முதலில் ஆதரவு தந்த ரசிகர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.



‘வழக்கு எண் 18/9’ படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல், என் நண்பர். அவர் மூலம் இந்த படத்துக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறினார்.



டைரக்டர் பாலாஜி சக்திவேல் கூறும்போது, ஒரு தரமான படத்துக்கு கிடைத்த மிக சிறந்த விருதாக இதை கருதுகிறேன். தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய நண்பர்களின் சந்தோஷத்தை என் சந்தோஷமாக நினைக்கிறேன். ‘வழக்கு எண்’ படத்துக்கான ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளை அங்கீகரித்த மத்திய அரசுக்கு என் நன்றி. இந்த விருது எனக்கு இன்னும் நல்ல சமூக படைப்புகளை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்து இருக்கிறது என்று கூறினார்.



‘வழக்கு எண் 18/9’ படத்துக்காக, மேக்கப்மேனுக்கான தேசிய விருது பெறும் ராஜா கூறும்போது, நான் எதிர்பாராத விருது இது. இந்த விருது கிடைப்பதற்கு காரணமான தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர் பாலாஜி சக்திவேல் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.



கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியதற்காக, தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளையராஜா கூறும்போது, எனக்கு மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. கடுமையான உழைப்புக்கு கிடைத்த விருதாக இதை கருதுகிறேன். ‘விஸ்வரூபம்’ படத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கொடுத்த கமல்ஹாசனுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 4 முறை கலை இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சாபுசிரிலிடம் பணிபுரிந்தவன், நான். இந்த நேரத்தில், அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.



பாலா இயக்கி ‘பரதேசி’ படத்தில் பணிபுரிந்ததற்காக தேசிய விருது பெற்றுள்ள உடை அலங்கார நிபுணர் பூர்ணிமா ராமசாமி கூறும்பாது, நம்பவே முடியவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டைரக்டர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் குரு செல்வமன்னாவுக்கும் நன்றி. பரதேசி படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதையே குறியாக வைத்து அனைவரும் வேலை செய்தோம். அதற்கு கிடைத்த விருதாக இதை கருதுகிறேன் என்றார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க சீமான் ஜெனீவா போய்ச்சேர்ந்தார்: சுவிஸ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்காக போராடி வருகிறார்.


தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி பேசுவதற்காக சீமான் சுவிஸ் சென்றார். அவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் தடா சந்திரசேகரும் சென்றுள்ளார்.





அங்கிருந்து சீமான் இன்று பிற்பகல் ஜெனீவா போய்ச்சேர்ந்தார். ஜெனீவா விமான நிலையத்தில் அவரை அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான சுவிஸ் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் மலர்ச் செண்டு தமிழ் ஈழ தேசியகொடி வழங்கி வரவேற்றார்கள்.



அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் சீமான் சுவிஸ் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.





22-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஜெனீவா நகரில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியிலும் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.







மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: வைகோ கண்டனம்.

மதுரையில் மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.




இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர்களுக்காக நீதி கேட்டு தமிழக மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மூலக்கரை என்ற இடத்திலிருந்து பேரணியாக வந்த மாணவர்கள் பெரியார் பஸ் நிலையம் அருகில் அமைதியாக அமர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார் மதுரை சட்டக் கல்லூரி மாணவர் அய்யாத்துரையை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸாரின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.



மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை உனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். 1965 ஜனவரி 25-ம் தேதி மதுரை மாசி வீதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதால்தான் புரட்சி வெடித்தது. ராணுவத்தையும் மாணவர்கள் எதிர்கொண்டனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

.

ஈழ தமிழர் நம்பிக்கையை பெற இந்தியா செயல்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.,

இந்தியா மீது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அவர்களின் நல்வாழ்வுக்கு மத்திய அரசு செயல்படவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தென் மாநிலங்களின் செயலர் ராஜேந்திரன் கூறினார்.


ஜெய்ப்பூரில் முடிந்த ஆர்.எஸ்.எஸ்., பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில், இந்துக்களை அழிக்கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் கடந்த 65 ஆண்டுகளில், இந்துக்களின் மக்கள்தொகை வெகுவாக குறைந்துள்ளது. இந்துக்களை காப்பாற்ற, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, அந்நாடுகளிடம் நஷ்ட ஈட்டைப் பெறவேண்டும். இலங்கை பிரச்னையில், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் போது, இந்திய அரசு உதவவில்லை. இந்தியா உதவும் என, நம்பியிருந்த ஈழத் தமிழர்கள் ஏமாந்து உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு இனி நடந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் மறுவாழ்வு, இழந்த உரிமைகளை மீட்டல் போன்றவற்றில், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.





சிங்கபூர் தேவர் அமைப்பினர்

பற்றுமிகுந்த உறவுகளுக்கு,




அய்யா திரு நவமணி அவர்களுக்கு நமது வரலாற்றை மீட்கும் பணிக்கு ஆதரவாக நமது சிங்கபூர் தேவர் அமைப்பினர் சார்பாக வழங்கியது.




என்றும் அன்புடன்,

செந்தூர் பாண்டி



Subhash Chandra Bose's bodyguard dead

Bachittar Singh, a former bodyguard of Netaji Subhash Chander Bose, died on Monday at the age of 94 following brief illness.




Singh, a freedom fighter, breathed his last at his native village Myondh Khurd in Fatehabad district in Haryana.



He was cremated with full state honours.



Haryana Chief Minister Bhupinder Singh Hooda condoled his death.



Bala, Director

While admitting that he was surprised by the comments made by those in the film industry, Bala said, “Cinema is a world of make-believe. It's sad that even people in the business of film-making have misunderstood what's depicted in the trailer. Nevertheless, I am touched by the people’s sensitivity when confronted with violence. But, where was this sensitivity when thousands of people were killed in Sri Lanka? Sometimes, silence can be the biggest form of violence!”




Monday, March 18, 2013

19 held for bid to lock up Bodhi Centre

In the latest wave of anti-Lankan protests in the city, members of Naam Tamilar Katchi attempted to lock the Maha Bodhi Society, Chennai Centre, located on Kenneth Lane, in Egmore, around noon on Sunday. Nineteen activists were later arrested.




Police said about 30 activists marched into Kenneth Lane from Gandhi Irwin Road shouting slogans. The contingent of policemen stationed in the lane stopped them a few metres away from the Maha Bodhi Society. As many as 19 of them were held while the rest escaped. Barricades were put up on either side blocking the otherwise busy lane. Police said about 150 Sri Lankans, including 20 Buddhist monks, were at the society.



Security was beefed up at all Sri Lankan establishments in the city, including the Sri Lankan Airlines office, Bank of Ceylone and Sri Lankan Deputy High Commission in Nungambakkam.



The attempt to besiege the Maha Bodhi Society comes after a Buddhist monk from Sri Lanka was reportedly attacked by members of pro-Tamil outfits when he visited the Thanjavur’s Big Temple on Saturday.



In Mylapore, about 50 residents of Visalakshi Thottam burnt an effigy of Rajapaksa, police said.

Naam Tamilar activists held for attempting to show black flags to Pc

Police detained 19 activists of Naam Tamilar Movement, a pro-Srilankan Tamil outfit for attempting to show "black flags" to Union Finance Minister P.Chidambaram, barely few minutes before his convoy passes through the place of agitation at Periyar Statue, here this evening.






Led by party's Karaikudi Town Coordinator "Sayal" Ram, the agitators assembled near the Periyar Statue, raised slogans against Congress-led UPA Government at the Centre for allegedly attempting to shield Srilankan government despite of war crimes and attempted to show black flags to Chidambaram. They also condemned the Centre for giving training to Srilankan soldiers and playing a "mute spectator" role on the attacks against innocent Tamil fishermen by Srilankan navy. Police swung into action, detained the protesters and removed them from the spot.





Meanwhile, enraged over the black flag demonstration, a large number of Congress volunteers resorted to a roadroko agitation, demanding the police to take stern action against the activists. On the intervention of senior police officials, the Congress men withdraw their stir and lodged a complaint against the Naam Tamilar Movement activists.





Chidambaram was in his home-turf to attend a series of programmes, including the consultative meeting of Congress Functionaries and a public meeting to explain the 2013-14 Union budget, here tonight.

Sunday, March 17, 2013

கவிஞர் வைரமுத்துவின் தந்தை மரணம் : வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறு

கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர் நேற்று பகல் 12.30 மணியளவில் சொந்த ஊரான வடுகபட்டியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிறுநீரகச் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலிருந்து வடுகபட்டிக்குக் கொண்டுவரப்பட்டார். வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது. 

மறைந்த ராமசாமித்தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து -பாண்டியன் (காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்) என்ற இரண்டு மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். தகவல் அறிந்த கவிஞர் வைரமுத்து குடும்பத்தினருடன் வடுகபட்டி விரைந்தார். 

வைரமுத்துவின் சொந்த ஊரான பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.

Saturday, March 16, 2013

'Amaidhi Padai 2' hits the screens on April 14th


Veteran director Manivannan is busy with his 50th directorial venture, titled 'Nagaraja Cholan MA MLA', which is a sequel to 'Amaidhi Padai', released way back in 1994. The film stars Sathyaraj, Seeman, Raghuvannan, Mrudula and Komal Sharma, among others; this is Sathyaraj's 200th film.
The satellite rights of this film has been bought over by Zee TV and the movie is all set to hit the screens as a Tamil New Year gift, on the 14th of April. The music for the this film is scored by James Vasanthan. 'Nagaraja Cholan MA MLA' is will be a full-length commercial entertainer that speaks of contemporary politics. However, it does not hurt any sentiments. It will be a typical Manivannan classic that we grew up to.