Saturday, March 16, 2013

தேவர் கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதம் – அகில இந்திய பார்வர்டு பிளாக் இரண்டு நாளாகதந்துகொண்டு ஆதரவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் இன்று இரண்டாவது நாளாக இலங்கை அரசை, ராஜபக்சேவை கண்டித்து தொடர் உண்ணா விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் இரண்டு நாளாக கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறது.


No comments: