Saturday, March 2, 2013

பட்டாபிராமில், நாளை சீமான் பேசுகிறார்

ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பேருந்து நிறுத்தம் அருகில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம் நாளை (2-ந்தேதி) மாலை நடக்கிறது. ஈழம் எமக்கு அரசியல் அல்ல, அவசியம் என்ற தலைப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் இதில் பங்கேற்று பேசுகிறார்.




நாளை மறுநாள் பல்லாவரத்தில் சீமான் தலைமையில் தொடர் முழக்க பட்டினி போராட்டமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

No comments: