Friday, May 22, 2009

Karthik waits for his 'Udhayaneram'

Udhayaneram

Udhayaneram Gallery

Actor Karthik has a reason to cheer about now. The actor’s dismal performance at the recently concluded elections may have upset the actor but he is all set to have a few releases in filmdom very soon.

'Kashmir', a film which has Karthik in the lead, had been in the making seven years earlier. The film was said to be junked, given the many hurdles it faced while it was made. This film is now being released, finally, with a different name, 'Udhayaneram'.

'Udhayaneram' is directed by Gowri Manohar, and has some good music by Deva. Radhika Chowdary, Vindhiya and Righima, called Charulatha, are also part of the cast of this film, which should give Karthik a new lease of life in Kollywood.

Apart from this, the actor also has hopes on 'Raavana', in which he is playing a baddie. The film, starring Vikram and Aishwarya Rai Bachchan in the lead, is being directed by ace director Mani Ratnam.

Thursday, May 21, 2009

Actor Karthik to focus on development of southern districts

Madurai, May 20 : Nadalum Makkal Katchi founder leader and actor M.Karthik today said his party would undertake "massive" service work like non-governmental organisations to improve the economy of the poor especially the women and provide better facilities to people.

Karthik, who unsuccesfully contested the recent Lok Sabha elections, told reporters here that he had no regrets about contesting the elections as an ally of BJP. He said he got rich experience in the field of politics.

He would start a base for the party in the city also,and work for the welfare of the people in a big way,like he used to do earlier through his NGO, Saranayalayam Narpani Manram.

He said he would focus on five districts in the southern Tamil Nadu and do his best to develop the areas. He found that many villages in Virudhunagar did not even have water facility and was eager to provide some help to the people

Tuesday, May 19, 2009

PRABHAKARAN

War crime in the massacre of LTTE officials

[TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT]
While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its political structure. At the orders of a 'top defence figure,' an international arrangement involving ICRC, European diplomats and a Colombo government diplomat to arrange safe exit to the civil officers was defied, the sources said.

Political observers compared Monday's massacre with the prison massacre of Tamil liberation fighters in 1983 and events leading to the collective death of 12 senior leaders and cadres of the LTTE in 1987.

Tamil circles also commented that any surrender of the LTTE as pressed by the International Community would have seen a similar fate to its cadres, had it been heeded.

The clarifications from Mr. Pathmanathan follow:

Statement 1:

I wish to inform the Global Tamil community distressed witnessing the final events of the war that our beloved leader Velupillai Pirapaharan is alive and safe. He will continue to lead the quest for dignity and freedom for the Tamil people.

The President and the Government of Sri Lanka needing to carry on and gloat in the planned Victory Celebrations on Tuesday, had their military establishment deliberately come up with the story detailing the demise of the leader of the LTTE. We categorically reject this and wish to inform the Tamil community to be vigilant and to exercise maximum restraint whilst grieving for the loss of Tamil civilian lives in the barbaric conduct of the final chapters of this battle.

The Tamil freedom struggle is a just cause and will not be quashed by the events of the last 24 hours. Truth and justice will always prevail.

Statement 2:

We wish to bring to the notice of the International Community the events of the last 24 hours in the so called safety zone in the war in Sri Lanka.

Subsequent to our announcement that the LTTE had decided to "silence the guns" in view of the unbearable civilian carnage at the hands of the Sri Lankan military and the heavy weaponry donated to it by third parties, we were informed by some member states of the International Community that arrangements had been made with the Sri Lankan military for discussions on an orderly end to the war.

We were instructed to make contact with the 58th Division of the Sri Lankan forces in the war zone, un-armed and carrying white flags. Head of our Political Wing, Mr. B. Nadesan and Mr. Puleedevan then proceeded to do so. They were un-armed and carrying white flags and were called on by the Officers of the 58th Division to come forward for discussions. When they complied they were both shot and killed. We vehemently condemn this action. The International Community needs to take this into account in its deliberations about charges of "Crimes against Humanity" against the members of the Sri Lanka Government and its military establishment. This act is even more unpalatable when one takes into account that the LTTE released as an act of goodwill, seven Sri Lankan Prisoners of War the day before totally unharmed.

We appeal to the International Community to act now to ensure the safety and basic needs of the displaced people who are suffering in the prison camps of the Sri Lankan military. The onus is now on the International Community to see that further war crimes and crimes against humanity are not committed on Tamils by the Sri Lankan state and to force the Sri Lankan state to yield in to the political aspirations of the Tamil people.

Saturday, May 9, 2009

ஒவ்வொரு தமிழனும் இதை பார்க்கவேண்டும்.
தமிழனாய் பிறந்தவன் கண்களில் கண்ணீர் கட்டாயம் வரும்.

http://video. yahoo.com/ watch/5020271/ 13354421

வேரோடு பிடுங்கி எறியப்பட்டாலும் சுடுகாட்டின் சுவாசம் வரும் வரை எங்கள் தாய்மண்ணின் வாசம் போகாது என்பதற்கு இது சான்று.
ஒவ்வொரு ஈழத்தமிழனும் புலம்பெயர்ந்து அகதியாய் வாழ்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் தாய்மண்ணின் மீதான உயிர்நேசம்,பற்று,விடுதலை வேட்கை அழிந்து போகாது.

அடிமனதில் ஆழமாய் அமிழ்ந்திருக்கும்"விடுதலை வேட்கை" ஒவ்வொரு ஈழத்தமிழனின் தனித்துவமான திறமையால் இன்று உலகின் மனட்சாட்சியை உலுக்குகின்றது.
ஆண்டுகள் பல சென்றாலும் சொந்த மண்ணின் சுதந்திரகாற்றுக்காய் ஏங்கும் ஒரு ஈழத்தமிழனின் இதயக்குமுறல் இது.

இப்பொதும் இந்தியாவில் ஏதிலாய் வாழும் பிறேம் கோபால் என்ற ஈழத்தமிழ்ச்சகோதரனின் உயிர் கரையும் உணர்வினை பாருங்கள்.
அவன் தன்னுள் இருக்கும் திறமையை தாயக விடுதலைக்காய் காணிக்கை ஆக்குகிறான்.
இன்று நம்மில் சிலர் தாயகத்தின் வலிகளை விற்று புலம்பெயர் நாடுகளில் அதன் "குடியுரிமையை" பெற்றுவிட்டு "அகதி" என்ற சொல்லை சொல்லவே வெட்கப்படுகிறோம்.

"அகதி" என்று சொல்லும் போது வலிக்காது.வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் இனிய இளையோரே....!!!!

உங்கள் ஒவ்வொருவரிடமும் உலகம் வியக்கும் திறமை ஒழிந்துகிடக்கிறது.
வெறி கொண்டு எழுந்து வாருங்கள்,எங்கள் திறமைகளை தாயகத்தின் விடுதலைக்கு காணிக்கையாக்குவோம்
எமக்கு வாழ்வு தந்து கல்லறையில் கண்மூடித்துயிலும் கண்மணிகளுக்கும்,உயிர்களை விதைத்து தமிழீழ மண்ணில் புதைந்து போன உறவுகளுக்கும் அர்ப்பணம் செய்வோம்...!!!

எழுந்து வா...!!! நிமிர்ந்து வா...!!! துணிந்து வா...!!!

Friday, May 8, 2009

EXCELLENT ARTICLE...DO READ

மனமே பெரிதென்ற கூட்டம் ஒன்று வேண்டி நிற்கிறது

இந்திய நாடு பல காலாச்சார நாடு, இதில் தமிழக கலாச்சாரமும் கலையும் விலைமதிப்பு மிக்கவை, நமது கரக ஆட்டம், பரத நாட்டியம், மற்றும் கோலாட்டங்கள் ஆரம்ப காலங்களில் கோவிகளில் மட்டும் தான் பார்க்க முடிந்தது. அதன் பிறகு பெரும் விழாக்களிலும் பொது அரங்ககளிலும் காண முடிந்தது. நம்முடைய பல கலைகள் அழிய இது ஒரு காரணம் என்றாலும் நமது மண்ணின் கலையை காசுக்கு விற்க்கமாட்டோம் என்ற ஒரு கொள்கையாக கொண்ட கலைஞர்களின் வைராக்கியம் தான் இதற்கு காரனம். ஆடிப்பிழைப்பவர்கள் தான் என்ற இழிச்சொல் நாம் கரக கலைஞர்களையோ, அல்லது பரதம் மற்ற கிராமிய கலைஞர்கலையோ நாம் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்கள் தங்களில் வயிற்றுப்பசிக்காக ஆடவில்லை. கலையை மதிக்கும் அவர்கள் தேய்வத்திற்கு செய்யும் நேர்த்திகடனாக நினைத்துத்தான் ஆடுகின்றார்கள். தங்கள் ஆட்டத்தால் பிறறையும் மகிழ்விக்கின்றனர்.

இப்படி கலைஞர்களின் வைராக்கியத்தால் பல கலைகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அந்த கலைகளை மீண்டும் அழிவில் இருந்து காப்பாற்றவும் , அந்த கலைஞர்களுக்கு வாழ்வழிக்கவும் பல வழிகளில் சமூக சேவை மையங்களும் அரசு சார்ந்த மற்றும் அதை சாராத மையங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த சில வருடங்களாக நடந்து வரும் சங்கமம் நிகழ்வும் இதே வகையை சார்ந்தது தான். அருத்தந்தை ஜெகத் கஸ்பர் போன்றோரின் முயர்சியால் கலைகள் சென்னை மற்றும் தமிழக நகரமெங்கும் திருவிழாக்காலங்களில் தமிழக மக்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

ஆனால் வட இந்திய கலைகள் அப்படி அல்ல,
இதற்கு ஒரு உதாரணம் பங்கரா என்னும் பஞ்சாபிய நடனம் அருவடை முடிந்த பிறகு பைசாக் என்னும் திருவிழா காலத்தில் நடப்பது. இந்த அதாவது பெரிய பெரிய நிலச்சுவாந்தார்களின் வயல்வெளிகளுக்கு பங்கரா கலைஞர்கள் சென்று அந்த வயல்வெளிகளில் பணிபுரிந்த வேலையாட்களின் குடும்பங்கள், நிலச்சுவாந்தார்களின் குடும்பங்கள் அனைவரும் கூடி இருக்கும் போது அவர்களை மகிழ்விக்க நடனம் ஆடுவர். நிலச்சுவாந்தார்களும் இவர்களின் ஆட்டத்தில் மகிழ்ந்து பங்கரா கலைஞர்களுக்கு கோதுமை, பணம், நகைகள், மற்றும் ஆடு மற்றும் எருமைகளை பரிசாக தருவர்(பசுமாடு தருவது வழக்கத்தில் இல்லை) இதை கொண்டு அந்த கலைஞர்கள் வருடம் முழுவதும் காலத்தை ஓட்டிவிடுவர். இடையில் கூலிக்கு வேலைக்கு செல்வதும் உண்டு. ராஜஸ்தான் மாநில கிராமிய கலைகளோ பணக்காரர்களை நம்பி தான் இருந்தது. ராஜஸ்தான் ஜாட்டுக்களுக்கு தினமும் மாலை பொழுதுபோக்கு கட்டாயம் வேண்டும் ஆகையால் அவர்கள் தங்களின் வீட்டிற்கு அருகிலேயே நாட்டுப்புற பாட்டுபாடி ஆடும் கலைஞர்கள், பொம்மலாட்ட கலைஞர்கள் மற்றும் இதர கிராமியு கலைஞர்களை தங்க வைத்து அவர்களுக்கு தங்களது அரன்மனையிலேயே வேலையும் கொடுத்து மாலையில் பொழுதுபோக்காக அவர்களை ஆடச்சொல்லி மகிழ்ந்தனர்(முத்து படத்தில் வருவது போல்)
இதே போன்று கிழக்கே வங்காளத்திலும் இதே நிலைதான், வியாபாரிகளை மகிழ்விக்கவும், விருந்தினர்களை மகிழ்விக்கவும் கலைஞர்களை வீட்டின் அருகிலேயே தங்கவைத்து வந்தனர். உதாரனத்திற்கு மனிப்பூரி நடனத்தை எடுத்து கொண்டால் அந்த கலைஞர்கள் குடும்பம் காலம் காலமாக மன்னர், ஜமீன் தார்கள் அவர்களை நம்பித்தான் வாழ்ந்து வந்தார்கள். சுதந்திரத்திற்கு பிறகு இந்த கலைஞர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மாற்றி கொண்டு தங்களின் வருமானத்திற்காக பொது மேடைகள் சிறப்பு காட்சிகள் என கொண்டு ஆடிவந்தனர்.
தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலங்களின் கதகளி ஆட்டங்களும் கிட்ட தட்ட மேலே சொன்ன நிலைதான். மேற்கு கர்நாடக மாவட்டங்களில் வாரம் தோரும் கூடும் சந்தைகளின் முடிவில் இரவில் கதகளி ஆட்டம் நடைபெறும் சந்தையில் வரும் வியாபாரிகள், பொதுமக்கள் தங்களால் இயன்ற பணத்தை அவர்களுக்கு கொடுப்பார்கள். உடையில் பணம் குத்தம் பழக்கம் இங்கிருந்துதான் தமிழகத்தில் வந்தது. முதலில் சேலம் தர்மபுரி போன்ற பகுதியும் பணம் குத்தும் பழக்கம் நாளைடைவில் தமிழகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த பழக்கம் வந்து 20 வருடங்களுக்கு உள்தான் இருக்கும் என்கிறார், நசரேத்தை சேர்ந்த பம்பை ஆட்ட கலைஞர் ஒருவர்.

இப்படி கலைஞர்களா இருந்தாலும் மானமே பெரிதென்று வாழ்ந்த ஒரு இனத்தின் வேதனையை நேற்று விஜய் டிவியில் உங்களில் யார் பிரவு தேவா என்ற ஒரு நிகழ்ச்சியின் போது காண நேர்ந்தது.

ஈழத்தை சேர்ந்த பிரேம் கோபால் குடும்பம் சின்ன திரையில் முன்பு தொன்றி விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலுக்கு ஆடும் போது எனக்கு அந்த நிகழ்ச்சியை காணும் போது அவர்களின் பரிபாசையில் அபிநயத்தில் கொண்டு வந்த வேதனைகளை விட , நடன நிகழ்சி முடிந்ததும் அவர்களின் உறுக்கமான வேண்டுகோள் இருக்கிறதே உங்களை கால்களை பிடித்து கொஞ்சுகிறோம் எங்கள் மக்களை காப்பாற்றுங்கள் என்று கூறினார்கள்.

எங்காவது தெருக்களில் கரக ஆட்டக்காரர்கள் ஆடி காசு வாங்கியதுண்டா, எங்காவது தப்பை அடுத்து, பறைமுழக்கி காசுவாங்கியதுண்டா, ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் அதிகாமாக காணலாம் வட இந்தியா முக்கியமாக பீகார், ஒரிசா, மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள், ஆடிக்கொண்டும் குழந்தைகளை கயிற்றில் நடக்க விட்டும் நம்மியம் தட்டு ஏந்தி நிற்பர். பட்டினியால் கிடந்தாலும் சாவோமே தவிர எங்கள் கலையை சல்லிகாசுக்காக விற்கமாட்டோம் என்று வைராக்கியத்துடன் வாழ்ந்த என் தமிழினம் இன்று டிவியின் முன் தோன்றி நடனமாடி வேண்டி நிற்கும் போது கதறி அழுவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லையே. இதற்காத்தானா தமிழனாய் பிறந்தோம் என்ற வேதனை தோன்றியது. குறளின் அத்தனை வரியிலும் தேடி பார்த்தேன் இந்த வேதனைக்கு வள்ளுவர் ஒரு குறள் கூட கொடுக்கவில்லை. காரணம் அவர் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை என்றூம் வராது என்று நினைத்தாரோ என்னமோ.

ஆனால் அரசியல் பிழைத்தார் அறம் பிழைத்தார் என்ற கூற்றிற்கு ஏற்ப தன்தோன்றி த்தனமாக ஆட்சியாளும் ஆட்சியாளர்கள் கைகளில் சிக்குண்டு இந்த இனமே அழிந்து வருகிறதே என்று நினைக்கும் போது வேதனையை தவிர வேறு ஒன்றும் மிஞ்சவில்லை.

Wednesday, May 6, 2009

விருதுநகரில் கார்த்திக், சரத்குமார் பிரசாரம்

மே 05,2009,22:11 IST


விருதுநகர் : விருதுநகர் தொகுதியில் நா.ம.க., கட்சி சார்பாக போட்டியிடும் கார்த்திக், ச.ம.க., தலைவர் சரத்குமார் விருதுநகரில் உள்ள பாண்டியன் நகர், ராமமூர்த்தி ரோடு, அல்லம் பட்டி, பஜார், பொட்டல் , மதுரை ரோடுபகுதிகளில் பிரசாரம் செய்தனர்.

அப்போது கார்த்திக் பேசுகையில், 'தேர்தலில் எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் விருதுநகருக்கு தரமான ரோடு வசதி, வெகு நாட்களாக தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை, எல்லோருக்கும் வேலை வாய்ப்பு, உலகத்தரமான சுகாதாரம் செய்து கொடுப் பேன். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத்தருவேன். இதுவரை தேர்ந்தெடுத்தவர்கள் உங்களுக்கு ஒன்றும் செய்யாமல் கை விட்டு விட்டார்கள். இந்த முறை நீங்கள் அவர்களை கைவிடுங்கள். ஒரு முறை எனக்கு வாய்ப்பளியுங்கள்' இவ்வாறு கார்த்திக் பேசினார்.

ச.ம.க., தலைவர் சரத்குமார் பேசியதாவது:விருதுநகரில் பா.ஜ., கூட்டணி கட்சியில் உள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் கார்த்திக் போட்டியிடுகிறார். விருதுநகரில் போட்டியிடும் அவர் பல்வேறு மொழி பேச கூடிய படித்த வேட்பாளர். அவரை வெற்றி பெறச்செய்தால் விருதுநகரை சிங்கப்பூர், அமெரிக்காவைப் போல் மாற்றிக்காட்டுவோம் என்றார்.


Monday, May 4, 2009

சிந்திப்போம் செயல்படுவோம்

இனிய தமிழ் உறவுகளே , இங்கு சிங்களன் செய்தது சரி புலிகள் துரோகிகள், இந்தியா வாழ்க, ஈழம் அல்ல இலங்கை என்று கூறுவது எல்லாம் சரி, கொஞ்சம் இந்த படத்தை பாருங்கள், இது ஒன்றும் கோரமான படமல்ல, உடனே இதை பார்த்த உடன் நெஞ்சை பிடித்துகொண்டு டாக்டரிடம் செல்ல , ஆனால் மனிதாமானம் என்ற ஒரு சொல்லுக்கு விளக்கம் சொல்லும் ஒரு படம். சில கிலோமிட்டருக்கு வெளியே இந்த சகோதர சகோதரிகளின் உறவுகள்(தமிழர்கள்) ஓட்டு போட்டு கொண்டும், டாஸ்மார்க்கில் அரட்டை அடித்து கொண்டும், அரங்கங்களில் வாய்கிழிய பேசிக்கொண்டும், இணையதளங்களிலும் குழுமங்களிலும் தேசதுரோகியே அவனே இவனே என்று இங்கு இருக்கு அடுத்த நிமிடம் சிங்கள் ஆமி எப்போ குண்டு போடுவான், நீ இருப்பாயா நான் இருப்பேனா, உணக்கு வலது கால் போகுமா, இடது கால் போகுமா, எனக்கு இந்த கை இருக்குமே இல்லை இருக்காதா என்ற கேள்விகளுடன் நம்மை பார்க்கும் இந்த குழந்தைகளுக்காகவாது மனிதாபிமானம் காட்டுங்கள், நமக்குள் இன்றுவரை கருத்து மோதல் காரணங்கள் தான் இந்த நிலை அனைவரும் ஒன்று கூடி என்றோ நின்றிருந்தால் இந்தியாவும் ராணுவத்தை அனுப்பி இருக்காது இன்று கலைஞரும் உண்ணாவிரதமிருக்க தேவை இருந்திருக்காது. சிந்திப்போம் செயல்படுவோம்

--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-

Sunday, May 3, 2009

எனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்: தோல்வி பயத்தில் கல்வீசி தாக்கினர்;

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான கார்த்திக் தொகுதி முழுவதும் சூறா வளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார். தாமரை சின்னத்தில் போட்டியிடும் அவர் தாமரை சின்னத்தை காண்பித்து நேற்று முன் தினம் திறந்த வேனில் சென்னல்குடி கிராமத்தில் பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது அவர் மீது கல்வீசி தாக்கப்பட்டது. குனிந்து கொண்டதால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து நடிகர் கார்த்திக் மதுரையில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சிவகாசி அருகே உள்ள சென்னல்குடி, பந்தல்குடி பகுதியில் டெம்போ வேனில் நின்ற படி பிரசாரம் செய்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என்னை நோக்கி கூட்டத்தில் இருந்து கல் வீசப்பட்டது. அந்த கல் டெம்போ வேனில் விழுந் தது. கல்வீசி தாக்கி எனது பிரசாரத்தை தடுக்க நினைக்கிறார்கள். நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. ஆனால் என்னை சிலர் எதிரியாக நினைப்பது வேடிக்கையாக உள்ளது.
எனது வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. எனவே தோல்வி பயத்தால் கல்வீசி தாக்குவது ஜனநாயக படுகொலை ஆகும். போலீ சார் தங்களது கடமைகளை செய்வார்கள். நான் சட்டத்தை மதிக்க கூடியவன். எனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை. இதை நான் பயந்து போய் கேட்கவில்லை. எனது பயணம் பாதியில் நின்று விடக்கூடாது. மக்க ளுக்கு சேவை செய்கிற எனது பயணம் தொடர வேண்டும். மக்களின் எதிர் பார்ப்பு நிறைவேற வேண் டும் என்பதற்காகத்தான் கூடுதல் பாதுகாப்பு கேட்கிறேன்.
நான் வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை சிறந்த தொகுதியாக உரு வாக்குவேன்.
தேர்தலில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்க கூடாது. பொறாமை பகை ஆகிவிடும். பகை நாளை என்னவாகும்? என்று நான் சொல்ல தேவை இல்லை. வருகிற 5-ந்தேதி சிவகாசியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் சுப்பிரமணியசாமி, திருநாவுக்கரசர் ஆகியோர் என்னை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். நற்பணி மன்றம்மூலம் சேவை செய்ய நினைத்தேன். அதை தடுத்தார்கள். நாட்டை மக்கள் ஆள வேண்டும் என்பதற்காக கட்சி தொடங்கி மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளேன். இப்போதும் விரட்டப் பார்க்கிறார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எனது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திராவிட விழிப்புணர்ச்சிக் கழக தலைவர் பி.டி.குமார், நிர்வாகிகள் டிராவல்ஸ் முத்துச்சாமி, தென்னவன் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று வேட்பாளர், நாளை எம்.பி. மக்களுக்காக உழைக்க தேர்தலில் போட்டியிடுகிறேன்: நடிகர் கார்த்திக் பிரசாரம்

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு வெற்றி திலகம் இட்டும் வாழ்த்தினர்.
நேற்று மாலை திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே பிரசாரத்தை தொடங்கிய கார்த்திக் திருநகர், தனக்கன்குளம், வேடர்புளியங்குளம், தென் பழஞ்சி, நிலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று உங்கள் முன்பு வேட்பாளராக வந்துள்ள நான், நாளை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆகி வாக்களித்த உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வருவேன். அப்போது உங்கள் கோரிக்கைகளை என்னிடம் எடுத்து வையுங்கள். நிச்சயமாக நிறைவேற்றி தருவேன்.
நான் எப்போதும் உங்கள் வீட்டுப்பிள்ளை. மக்களுக்காக உழைக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். உங்களது அன்பும், ஆதரவும் இருப்பதால்தான் அமைதியான முறையில் பிரசாரம் செய்து வருகிறேன். உங்களை பார்த்த மகிழ்ச்சியில் நானும், என்னை பார்த்த மகிழ்ச்சியில் நீங்களும் உள்ளீர்கள். அதே மகிழ்ச்சியோடு நடைபெறவுள்ள தேர்தலில் ஓட்டுப்பதிவு நாளன்று எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளர் கார்த்திக்குடன் மாநில பொருளாளர் பொன்.முருகன், மதுரை மாவட்ட நிர்வாகி டிராவல்ஸ் முத்துச்சாமி, தென்னவன், நீலகிரி மாவட்ட செயலாளர் ஜான்லியோ, கோவை மாவட்ட செயலாளர் பூபாலன் மற்றும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா, ஜனதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திராவிட விழிப்புணர்ச்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்றனர்.

Saturday, May 2, 2009

விருதுநகர் தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் கார்த்திக் மீது செங்கல் வீச்சு மயிரிழையில் உயிர் தப்பினார்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் போட்டியிடுகிறார். இதற்காக விருதுநகர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார். தன்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தால் வறண்டபூமியான விருது நகரை வளமான தொகு தியாக மாற்றுவேன். மற்ற அரசியல் வாதிபோல் அல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்வேன். மேலும் தொகுதியை மேம்படுத்த பல திட்டங்கள் வகுத்துள் ளேன். எனவே எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். என்றுகூறி பிரசாரம் செய்து வருகிறார்.
நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்யும் இடமெல்லாம் கட்சி தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
நேற்று மாலை விருது நகர் தொகுதியான மெட்டு குண்டு, சென்னல் குடி, அர்சனாபுரம், பசும்பொன் நகர், கூத்திபாறை, மன்னார்கோட்டை, ஆர்.ஆர். நகர், சத்திரரெட்டியபட்டி உள்பட பல கிராமங்களுக்கு சென்று திறந்த வேனில் பிரசாரம் செய்தார். சென்னல்குடியில் பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது ஊர் பொது மக்கள் திரண்டு வந்தனர். இந்த பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன், என்று பேசி கொண்டிருந்தபோது ஒரு மர்ம ஆசாமி பெரிய செங்கல்லை தூக்கி அவரை நோக்கி வீசினான். செங்கல் வருவதை அறிந்த அவர் குனிந்து கொண்டார். இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகி களும், தொண்டர்களும் செங்கல்வீசிய மர்ம ஆசாமியை பிடிக்க தேடினர். தொண்டர்களின் ஆவேசத்தை கண்ட மர்ம ஆசாமி தலைதெரிக்க தப்பி ஓட முயன்றான். ஆனாலும் அவனை தொண்டர்கள் விடாமல் விரட்டி பிடித்து பாது காப்பிற்கு நின்று கொண் டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடம் போலீசார் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் செந்தில் (வயது 25) என தெரியவந்தது. அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகி றார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளராக நடிகர் கார்த்திக் போட்டியிடுகிறார். இவர் சத்திரபட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் எங்கு சென்றாலும் மக்கள் நல்ல வரவேற்பை கொடுக்கின்றனர். நான் முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். நான் யாருக்கும் எதிரி இல்லை. நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு பிரசாரத்தை துவக்கினேன். திருப்பரங்குன்றத்தில் சொந்தமாக வீடு வாங்கி தங்க உள்ளேன். இந்த தொகுதியில் இதுவரை யாரும் செய்யாததை நான் செய்வேன்.
நான் உயிரோடு இருக்கும் வரை உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. அனைவரும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். சில சுயநலவாதிகள், பிரிவினை வாதிகள் நாட்டை துண்டாட பார்க்கின்றார்கள். நான் இந்த தொகுதியில் நிறைவேற்றப்போகும் திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவித்து வீடு வீடாக கொடுப்பேன். இந்தியாவிலேயே முன் மாதிரி தொகுதியாக விருதுநகரை மாற்றுவேன். நான் செய்வதை மட்டும் சொல்வேன்.
தமிழகத்தில் பாலாறு, கங்கையாறு, காவிரியாறு ஓட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒருவர் ரத்த ஆறு ஓட வேண்டும் என்கிறார். இனி நீங்கள் உங்கள் வாழ்க்கையை பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த தொகுதியில் கல்வி கற்காத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன். இத்தனை காலம் உங்களை கைவிட்டவர்கள் இந்த தேர்தலில் நீங்கள் கைவிட்டு விடுங்கள். என்னுடைய லட்சியம் உங்களுக்கு சேவை செய்வதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.

karthik in virudhunagar


«£‰SL¡¥
ÚRŸR¥ «‡ÛV —½VRÖL LÖŸ†‡e —‰ YZeh


«£‰SL¡¥ ÚRŸR¥ «‡ÛV —½VRÖL AfX C‹‡V SÖPÖº• UeL· Lyp RÛXYŸ SzLŸ LÖŸ†‡e —‰ YZehT‡° ÙNšVTyP‰.

‘WNÖW•

«£‰SLŸ TÖWÖºUÁ\ ÙRÖh‡›¥ TÖW‡V ^]RÖ iyP‚ NÖŸ‘¥ AfX C‹‡V SÖPÖº• UeL· Lyp RÛXYŸ SzLŸ LÖŸ†‡e ÚTÖyz›|f\ÖŸ. CYŸ ÙRÖh‡ ˜µY‰• r¼¿TVQ• ÙNš‰ ‘WNÖW• ÚU¼ÙLց| Y£f\ÖŸ.

ÚS¼¿ ˜Á ‡]• CW° N†‡WÙWyzVTyz›¥ AYŸ ‘WNÖW• ÙNšRÖŸ. ARÁ ‘Á]Ÿ «£‰SLŸ ALU‰ SLŸ, TŸUÖ LÖXÂ, ÙU›Á T^ÖŸ Th‡L¸¥ SP‹ÚR ÙNÁ¿ YÖeh ÚNL¡†RÖŸ. ‘Á]Ÿ pÁ]ÚTWÖ¦, A¥X•Tyz fWÖUjLºeh ÙNÁ¿ BRW° ‡Wyz]ÖŸ. AÚTÖ‰ SzLŸ LÖŸ†‡e, CW° 10 U‚eh ÚU¥ ‘WNÖW• ÙNšRRÖL i½, fWÖU ŒŸYÖL A¨YXŸ UÖPNÖ– «£‰SLŸ T^ÖŸ ÚTÖ§Í ŒÛXV†‡¥ “LÖŸ ÙNšRÖŸ.

YZeh

CRÁTz ÚTÖ§NÖŸ SzLŸ LÖŸ†‡e, Lyp›Á ŒŸYÖfL· WÖUoN‹‡WÁ, ˜£LÁ BfÚVÖŸ —‰ YZehT‡° ÙNš‰ E·[]Ÿ.