Monday, September 30, 2013

கண்டன ஆர்ப்பாட்டம்


தேவர் ஜெயந்தி திருவிழாவிற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக்கோரி, "தமிழக அரசை" கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி-ல் நடைபெற்றது... - வீரமுத்து. சா

SRIDHAR VANDIYAR - THEVAR JEYANTHI


Whistle Anjali to Sivaji Ganesan

Indian Whistlers association, South Zone is all set to present a whistling tribute to the Legend of Indian Cinema Sivaji Ganesan. Titled ‘Chevalier Shivajiku Whistle Anjali,’ the tribute is a charity function which will be held on September 29. The South zone members from the Indian Whistlers Association comprises members from various walks of life and age groups who have a passion for the art of whistling coupled with the need to do something better for society. With respect to this tradition, the members organise a huge whistling program every year. This year’s programme will honour Sivaji Ganesan and the funds collected through this show will be donated for the welfare of the deprived. The tribute will include whistling performances of top hits from Sivaji Ganesan’s movies, accompanied by a live band performance by Sai Raja. The performers include both professional whistlers and amateur enthusiasts. The whistlers include an eight-year-old whistling enthusiast to a 67-year-old professional whistler among others. Donor passes for the show are available across all Odyssey Outlets and Lakshman Shruthi at `100 per head. The event will be held at Vidhyodaya Auditorium, No 1, Thirumalai Pillai Road, T Nagar, from 6 pm

Sunday, September 29, 2013

முக்குலத்தோர்புலிப்படை



வணக்கம்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது நிறுவனர்/தலைவர்
திரு சேது.கருணாஸ் தேவர் அவர்களைப் பற்றி அவர் பிறந்த சாதியை பற்றி தவறான வழியில் பிறந்த ஒருவனால் நெற்றிக்கண் என்ற இதழ் மூலமாக தவறான செய்தியை பதிவு செய்துள்ளார்கள். இதை எப்படி எதிர்கொள்வது என்று தலைமை பார்த்துக்கொள்கிறோம்.
நீங்கள் தைரியமாக ஊருக்கு உரக்க சொல்லுங்கள்
சோழமண்டலமாம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகில் உள்ள பேராவூரணிக்கு மிக அருகாமையில் உள்ள குருவிக்கரம்பை என்கிற கிராமத்தில் சேதுத்தேவருக்கும்-மங்கையர்கரசிக்கும் மகனாகப் பிறந்து கருணாநிதி என்று பெயர் சூட்டப்பட்டு பின்னாளில் நிதியை எடுத்துவிட்டு தனது தந்தை பெயரின் முதல் எழுத்தான Sஎன்பதை தனது பெயருக்கு பின்னால் வைத்து கருணாஸ் என்கிற பெயரோடு சுயம்புபோல் தானாக உருவெடுத்து உழைத்து தமிழகதிரைஉலகில்தனெக்கன தனியிடத்தை தக்க வைத்த நம் தலைவர்
தன் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை பாதுகாப்பதற்காகவோ,
தனது அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவதற்காகவோ,
ஆசிரமசாமியாரின்பணத்தை திருடி அதிலிருந்து தப்பிப்பதற்காகவோ,அனுமதிஇல்லாத கல்வி நிறுவனம் நடத்தி பணம் சம்பாதிப்பதற்காகவோ,
சட்டமன்ற/பாராளுமன்ற பதவிக்காகவோ,
கட்டப்பஞ்சாயத்து செய்து தம்மை காத்துக்கொள்வதற்காகவோ,
தேவரினத்தை காட்டி பெட்டி வாங்குவதற்காகவோ,
மாநாடு,பொதுக்கூட்டம் என்று ஈனத்தனமாக வசூல் செய்வதற்காகவோ,
சமுதாயப்பணிக்குவரவில்லை,
தாம் பிறந்த சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனப்பாண்மையோடு சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு
கள்ளர்,மறவர்,அகமுடையோர் என்று பிரிந்து கிடக்கும் ஒருதாய் மக்களின் அரசியல் பிரிவினையை தகர்த்தெரிந்து தேவரினத்தை ஒருங்கினைத்து தனி இடஒதுக்கீடு மற்றும் அரசியல் அங்கீகாரம், பெற்றுத்தர தேவரினத்திற்கு வெளிச்சத்தை தருவதற்காக தன்னையே மெழுகுவத்தி போல் உருக்கி கொள்ளும் தன்னலமற்ற தலைவர் நம் அண்ணன் சேது.கருணாஸ் தேவர் என்று ஊருக்கு உரக்கச் சொல்
ஒருநாள் தேவரினத்திற்கு விடியும்-அது
முக்குலத்தோர் புலிப்படையினால்மட்டும் தான் முடியும் என்று..

பாண்டித்துரை தேவர் பரமக்குடி

Saturday, September 28, 2013

ஜெயலலிதா பரிசு

தேவர் ஜெயந்தியின் 28,29 ஆகிய தேதிகளில் நடக்கும் விழாக்களுக்கு தடை 

சற்று முன் நடந்த மாவட்ட காவல் துணை கண் கணிப்பாளர் நடராஜன் தலைமையில் முதுகளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கம் உறவுகள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் 2829தேதிகளில் எந்த விதமான நிகழ்சிகளுக்கும் அனுமதி மறுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது

தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அரசு வாகனம் அனுப்புவோம் அதில் சென்று வாருங்கள்

ஜோதி எடுப்பது
தேவர்சிலைக்கு மாலை போடுவது
ஊர்களில் ஒலி ஒலி அமைப்பது கூடாது


இந்த அறிவிப்பு படிப்படியாக இன்னும் 20 தினங்களுக்குள் தமிழகம் முழுக்க அமுல் ஆகிறது 



தேவர் ஜெயந்தி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்
தீவிர வாகன ஆய்வு 


தேவர் இனத்தை சார்ந்தவர்கள் வைத்திருக்கும்
இரு சக்கர வாகனம்

மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் வாடகை வாகனம் உள்ளிட்ட வாகனங்களை

தாங்கள் இருக்கும் பகுதிக்கே வந்து புகைபடம் மற்றும் விலாசம் போன்ற தகவல்களை சேகரித்து செல்கிறார்கள்

கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று மட்டும் சொல்கிறார்கள்


இது போன்ற ஒடுக்கும் அரசு ஜெயலலிதா அரசு

இதனை கடுமையாக கண்டிக்கின்றோம்

ஆ.சுரேஷ்தேவர்
மாவட்டசெயலாளர்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இராமநாதபுரம்
9486611060

Vijay Sethupathy puts his ‘Devar Magan’ look to use


Actor Vijay Sethupathy is surely one of the most bankable heroes of recent times and it looks like he has been booked for the next two years. He has so many projects in hand that he has been running around to keep up with his commitments.


The actor is finished with Idharkuthane Aasaipattai Balakumara and the film is slated to release on 2nd October. He is now moving on to his next project, Sangudevan. The film goes on floors today - 28th September 2013 at Dindugul. Vijay plays a lorry driver in this film and sports a ‘Devar Magan’ look for this film.

Directed by Sudhakar, Sangudevan is a betrayal saga, also starring Dhansika. Vijay Sethupathy himself is producing the film and JSK Film corporation will take over on first copy basis.

Friday, September 27, 2013

முக்குலத்தின் முப்பெரும் விழாக்கள்

12/10 இராஜராஜ தேவர் குருபூஜை தஞ்சை நோக்கி

27/10 மருதுபாண்டியர் குருபூஜை சிவகங்கையை நோக்கி

30/10 தேவர் குருபூஜை பசும்பொன்னை நோக்கியும் படையெடுப்போம்


தூத்துக்குடி கூட்டத்தில் உளறு, உளறுன்னு உளறிய விஜயகாந்த்







தூத்துக்குடி; தூத்துக்குடியில் தேமுதிகவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூடங்குளம் அணு மின் நிலையத்தை அனல் மின் நிலையம் என்றார்.

தேமுதிக துவங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 9வது ஆண்டு விழா கொண்டாட்ட பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் விஜயகாந்த் உளறு, உளறு என்று உளறியுள்ளார்.

டாடா ஆதரித்த டைட்டானியம் டை ஆக்சைட் பிளாண்ட் குறித்து பேச நினைத்த அவர் டாடா நானோ என்று தெரிவித்துவிட்டார். டாடா நானோ பிளாண்ட் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்திருந்தால் 3,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்றார் விஜயகாந்த்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரிக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பட்டப்பெயர் உண்டு. இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் விஜயகாந்தோ அழகிரியின் அண்ணன் மு.க. முத்துவை அஞ்சாநெஞ்சன் என்று தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மணல் கடத்தலை தட்டிக்கேட்டு சஸ்பெண்டான ஐஏஸ் அதிகாரியின் பெயர் துர்கா சக்தி நாக்பால். ஆனால் விஜயகாந்தோ துர்கா சக்தி என்பதற்கு பதில் துர்கா தேவி என்று கூட்டத்தில் பேசினார்.


கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் என்னவென்றால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை அனல் மின் நிலையம் என்று தெரிவித்துள்ளார். அனல் மின் நிலையமாக இருந்தால் கூடங்குளம் மக்கள் ஏன் போராடப் போகிறார்கள்?

விஜயகாந்த் உளறுவது தெரிந்தாலும் கட்சியினர் யாரும் அதை திருத்த முன்வர மாட்டார்கள். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஏ. பாஸ்கரனின் பெயரை பிரச்சாரத்தின்போது விஜயகாந்த் தவறாகக் கூறினார். உடனே அவர் நீங்கள் என் பெயரை தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று விஜயகாந்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் பாஸ்கரனை அறைந்துவிட்டார். அதனால் தான் விஜயாகந்த் என்ன உளறினாலும் அறை வாங்க தயாராக இல்லாத கட்சியினர் அவரை திருத்துவதில்லை.

கனிம மணல் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு மறுப்பு

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட கனிம மணல் ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனிம மணல் ஆய்வறிக்கை குறித்து பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு தாக்கல் செய்யும் பதில் மனுவை பொறுத்து அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தூத்துக்குடியில் உள்ள கனிம தாது மணல் சுரங்கங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இந்த நிலையில் இது குறித்து வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தயாதேவதாஸ் மற்றும் சுந்தரம் என்பவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், அணையம் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து வாதாடிய அரசு வழக்குரைஞர் சோமையாஜி, கனிம மணல் வழக்கில் ஆய்வறிக்கை தமிழக அரசுக்குக் கிடைத்து விட்டது. ஆனால், அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. இது தமிழக அரசுத்துள்ள முடிவு என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ஆய்வறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாமே என்று கூறினர். அரசு ஆய்வறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்றமே தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரிக்கும் என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்த சோமையாஜி, தமிழக அரசு ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதற்கு பதிலாக பதில் மனுவை தாக்கல் செய்யும் என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அரசு தரப்பு வழக்குரைஞருக்கு எதிர்ப்பு இதனிடையே, இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக சோமையாஜி ஆஜராவதற்கு மனுதாரர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தாது மணல் சுரங்க கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணை நடத்தப்பட்டு வரும் விவி.மினரல்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்குகளில் ஆஜராகும் சோமையாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். NOTE : V.V.MINERALS (nadar) IS HOLDING SHARE IN JAYA T.V.

Tuesday, September 24, 2013

தேர்தல் முடிவானது தங்களை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடம்: சீமான் அறிக்கை

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் முடிவானது, தங்களை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த்தேச கூட்டமைப்பிற்கு ஈழத்தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த சிங்கள பவுத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும். ராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்சே அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர். இந்தத் தேர்தலின் முக்கிய பலனாக நாம் தமிழர் கட்சி கருதுவது, இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்படும் ஒரு மாகாண அரசால் தமிழர்களுக்கு எந்த விதமான அரசியல் சம உரிமையும் கிடைக்காது என்பதை உலக நாடுகள் உணர்வதற்காக ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசம் கூறும் அந்த அதிகாரப் பரவலும், தமிழர்களுக்கு அரசியல் சம உரிமையும் கிடைக்காமல் போனால், அப்போதாவது, தமிழர்களின் அரசியல் விடுதலையை நேர்மையாக ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Fight fear of cancer, says actor Vivek

It’s the day to bring happiness and awareness among cancer patients that they can fight the disease. Every year, September 22 is observed as Rose Day for supporting people across the world fighting cancer. On Sunday, the Paterson Cancer Center celebrated the day by sharing positive stories and loads of surprises for cancer patients. The event was organised in association with the Cancer Alleviation Foun­da­tion (Calf), a charitable trust that works with the aim of creating a cancer-free society, and the Cancer Patients Aid Associ­a­tion (CPAA). Those who fought the disease encouraged patients and instilled confidence in them that cancer is curable. Rose Day is celebrated in memory of 12-year-old Melinda Rose from Ca­nada, who was diagnosed a rare form of blood cancer, and the day is dedicated to those battling cancer. Actor Vivek who was present at the celebration said fear was the worst disease. He recalled the teachings of Swami Vivekan­anda on courage and faith as a means to overcome disease and lead a healthy life. “Cinema is the medium that created the impression that cancer is incurable. Though many movies that were based on cancer were huge successes at the box office, in reality they only brought a lot of fear,” he said, encouraging patients to live with hope. Mr S.B. Khanthan, creative director of XL HENSZ, insisted on the importance of boosting the confidence level of the patient in the treatment for overcoming the disease. Dr V. Kannan, Prof and HoD, department of oncology, Hinduja Hospital, Mumbai, recalled his personal experience in the treatment of cancer and emphasised that cancer is curable. K. Gurumurthy, director, Paterson Cancer Center, distributed support kits to patients and the ambassadors.

Sivaji Ganesan’s birth anniversary

Sivaji Samooga Nala Peravai will celebrate the birth anniversary of thespian Sivaji Ganesan in Srirangam on October 2. Addressing presspersons here on Sunday, Chandrasekaran, State president of the forum, and Sivaji Shanmugam, State vice president, said that distribution of scholarship to students and assistance to beneficiaries from the weaker section would be part of the celebration. They urged the State government to unveil the statue of the actor installed in the city immediately.

Monday, September 23, 2013

எனக்கு ஜாதி முத்திரை குத்த வேண்டாம் - நடிகர் கருணாஸ்.

காமராஜரைப் பற்றி விமர்சித்து பேசியதாக நடிகர் கருணாஸ் மீது எழுந்துள்ளது. இந்தப் புகாரை மறுத்துள்ள அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேவர் ஜெயந்தி பொதுக்கூட்டம் கோவை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. இப்பொதுகூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி நான் தவறாக பேசியதாக ஒரு வார இதழில் செய்தி வெளியாகியிருப்பதாக எனது நலம் விரும்பிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். தமிழகத்திற்கு பெருமை சேர்த்த, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை வழிகாட்டியாக வணங்கி அவர் வழியில் வாழ்ந்து வருகிறவன் இந்த கருணாஸ். நான் பேசியதை உண்மைக்கு மாறாக திரித்து எழுதி கட்டுரை வெளியிட்டிருக்கும் சம்மந்தப்பட்ட வார பத்திரிகை மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க எனது வழக்கறிஞர்கள் பணியை தொடங்கியிருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் பேசியிருப்பதாக பிரசரிக்கப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம். தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், ஜாதி வேறுபாடுகளை களைந்து சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காக களப்பணியாற்றி வரும் என்னை குறுகிய கண்ணோட்டத்துடன் ஜாதி முத்திரை குத்தவேண்டாம் என்பதை பணிவுடன் கேடுக்கொள்கிறேன். என இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாஸ் கூறியுள்ளார்

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டணி (யு.பி.எஃப்.ஏ.) 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (எஸ்.எம்.சி.) ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. கூட்டாட்சி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் (73) பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். எதிர்பார்த்த வெற்றி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்லா கூறினார். ""இந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்'' என்றார் ரம்புக்வெல்லா. அபார வெற்றி: இலங்கையின் வடக்குப் பகுதியில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 78.48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வெறும் 18.38 சதவீதம் வாக்குகளே கிடைத்தன. யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவான வாக்குகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. முல்லைத் தீவில் 78 சதவீதம் வாக்குகளும், மன்னார் மாவட்டங்களில் 61 சதவீத வாக்குகளும் அக்கட்சிக்குக் கிடைத்தது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைநகரமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 85 சதவீத வாக்குகள் கிடைத்தன. மொத்தமுள்ள 38 இடங்களில், 36 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இலங்கை சட்டத்தின்படி வெற்றி பெறும் கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, தமிழ் அரசுக் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. ராஜபட்ச கூட்டணி வெற்றி: இலங்கையின் மத்திய, வடமேற்கு மாகாணங்களில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களைப் பிடித்தது. வடமேற்கு மாகாணத்துக்கு உள்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 36 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவான முடிவு: தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ""தமிழர்களின் அரசியல் தலைமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்று மக்களிடம் கூறினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அதை நிரூபித்துவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார். அரசியல் தீர்வு: நாட்டைப் பிரிக்காமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த எம்.பி.யான சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார். வடக்கு மாகாணம் மாவட்டங்கள் (டி.என்.ஏ.) (யு.பி.எஃப்.ஏ.) (எஸ்.எம்.சி.) யாழ்ப்பாணம் 14 2 - கிளிநொச்சி 3 1 - மன்னார் 3 1 1 வவுனியா 4 2 - முல்லைத்தீவு 4 1 - .

Friday, September 20, 2013

IMMEDIATE Job Opening for 2012 and 2013 Passouts/F​reshers for a leading MNC!!!

வீரமும் விவேகமும் நிறைந்த உறவுகளே!, இந்த மின்னஞ்சலை முழுவதுமாக படித்து தங்கள் உறவினரில் யாரேனும் இந்த கல்வி தகுதி பெற்றிருப்பின் அவர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளவும். இதன் மூலம் வேலை கிடைக்கப் பெற்றவர்கள் உங்களுடைய மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்துகொள்ளவும். உறவினரின் வளர்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சி. Thanks & Regards, வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளை, Veerathanthai Nethaji Foundation, 9600047971, 9940146991, 9962032427 வீரமும், விவேகமும் எமது உயிர். ---------- Forwarded message ---------- From: Dinesh - BLT Date: Wed, Sep 18, 2013 at 6:15 PM Subject: IMMEDIATE Job Opening for 2012 and 2013 Passouts/Freshers for a leading MNC!!! To: bluelotustech@iconnecttech.co.in Dear Aspirants, Greetings from Blue Lotus Technologies Pvt. Ltd. Job opening for Java/.NET/Oracle in CMMi Level 5 Company. Job Profile: ü Software Engineer/QA/Software Developer-Java/J2EEü Software Engineer/Software Developer- Oracle Developer(SQL/PL-SQL)ü Software Engineer/Software Developer- Microsoft .NET Brief about the company you will work for:- It is a global (NASDAQ) information technology (IT) services company providing IT consulting, technology and outsourcing services. They serve Global 2000 companies and the leading software vendors in Banking & Financial Services, Insurance, Telecommunications, Technology and Media, Information & Education industries. They build and sustain application platforms for our clients that create competitive advantage. Founded in 1996 and headquartered in Massachusetts, we have offices and technology centers throughout the United States, Europe and Asia.· Headquarters - Westborough, Massachusetts, USAAwards and Recognitions: They won the Asia’s best Employer Award, They won the Stevi Award for the best Human Resource Department of the Year. Eligibility: Should possess Good Aptitude and problem solving capabilities Should possess Good Communication and Interpersonal Skills Appetite to learn and adapt to new technologies65% throughout (PG/UG/12th/10th)Preference would be given to candidates with Course completion certificate of any of the above mentioned technology(Java/.NET/Oracle) from Blue Lotus Technology or any authorized training partner of Oracle, Microsoft or HP. Qualification: Any B.E / Any B.Tech/ M.Sc IT / B.Sc.Salary: 1.8 – 2.4 Lakhs (Subject to terms) Industry: IT-Software / Software Services Functional Area: IT Software – Application Programming, Maintenance Role: Software Developer/Software Engineer/ QA Experience: 0 to 1 yearJob Location: Chennai/Bangalore/HyderabadJoining Date: Immediate or 1st week of October. Subject to change depending on the business urgency.“”If you want to be a part of a leading MNC and to work under challenging environment””.Then, please reach out to: Avijit- 09789992026 / Rajan- 8056155444 / Dinesh- 09600002026.Venue:Blue Lotus Technologies Pvt Ltd:Plot no: 194,195 First Main Road, Nehru Nagar, Kottivakkam, OMR, Chennai-600041Landmark: Opposite HCL/ IGP Tools Bus stopPre- Interview Assessment Date: 19th , 20th and 21st of September, 2013 (Free - No registration Fees)Pre- Interview Assessment Time: 08 AM – 07 PM***Candidates who get shortlisted in the Pre- Assessment Interview round will have a direct client Assessment on SUNDAY- 22nd September, 2013. “Only” shortlisted candidates who clear the pre-interview assessment will be allowed to participate in the direct client interview.Walk-in to the above mentioned venue or reach us out immediately to grab this excellent opportunity with the below mentioned details/documents:1. Degree Certificates with Mark Sheets- (PG/UG/12th/10th )2. Course Completion certificate of any one of the above mentioned technology(Java/.NET/Oracle )3. 2 Passport Size Photograph, along with one photo identity proofCandidates without the above mentioned documents/details will not be entertained.Note: BLT is intending to provide an opportunity to all the pre- certified/trained freshers, however BLT does not guarantee any job. Candidate will be selected and observed by 1 or more clients of BLT purely on merit basis. We strictly do not consider any recommendations.

Thursday, September 19, 2013

கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் அரசகுமார் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு அளித்தார். மனு விவரம்: தேவர் ஜயந்தி விழாவிற்கு லட்சக்கணக்கானோர் ஆண்டு தோறும் வருகிறோம். இளைஞர்கள் ஜோதி எடுத்துவருவதும் பெண்கள் கமுதியிலிருந்து முளைப்பாரி எடுத்து வருவதும் பசும்பொன்னை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பால்குடம் எடுத்து வந்து வணங்கிவருவதும் வழக்கமான நடைமுறை. வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் பக்தர்கள் எவ்வாறு வந்து செல்ல இயலும். கூலி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வாடகை வாகனங்களில் தான் வருவது வழக்கம். தங்களின் உத்தரவினால் ஏழை எளியவர்கள் வர முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கடும் கட்டுப்பாடுகளை தளர்த்தி தேவர் ஜெயந்தி விழாவை எப்போதும் போல் சிறப்பாக நடப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் மாநில தலைவர் தேவர், மாநில பொதுச்செயலாளர் முருகன்ஜி,மாநில பொருளாளர் முத்தையா பசும்பொன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கார்த்திகன், மாவட்ட செயலாளர் பூமிதேவர், நகர் செயலாளர் செல்வராஜ், மதுரை தென்மண்டலச் செயலாளர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, அகி ல இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், கமுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதி தலைவர்களின் நிகழ்ச்சியை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி செப். 14-ஆம் தேதி, முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தடை உத்தரவை மீறிச் செல்ல முயன்றதாக அ.இ.பார்வர்டு பிளாக் தொழிற்சங்க மாநிலச் செயலர் ஆனந்த முருகன் உள்பட 13 பேரை கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் கைது செய்தார். இச்சம்பவத்தில் 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அக். 31 வரை அமலில் உள்ள 144 த டை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அ.இ.பா. பிளாக் தொழிற்சங்க செயலர் ஆனந்த முருகன் தலைமையில் அக்கட்சியினர், கமுதி பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், காவல் ஆய்வாளர் ஆனந்தன், சார்பு ஆய்வாளர்கள் ஜான்சி ராணி, அப்துல்லா உள்ளிட்ட போலீஸார், மறியலில் ஈடுபட்ட ஆனந்த முருகன் உள்ளிட்ட 46 பேரை கைது செய்தனர். .

Wednesday, September 18, 2013

இயக்குனர் வசந்தும் நடிக்க வந்து விட்டார்


கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர் போன்ற, ஹிட் படங்களைஇயக்கியவர், வசந்த். சமீபத்தில், இவர் இயக்கிய, மூன்று பேர் மூன்று காதல் படம் வெளியானது. இப்போது, இயக்குனர் ரூட்டிலிருந்து சற்று, திசைமாறி, நடிக்க வந்து விட்டார். அமீர், சேரன் போன்ற இயக்குனர்களை தொடர்ந்து, வசந்துக்கும், நடிப்பு ஆசை வந்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கவுதம் கார்த்திக் - ப்ரியா ஆனந்த் நடிக்கும், வை ராஜா வை படத்தில், கவுதமுக்கு அப்பாவாக நடிக்கிறாராம், வசந்த். சமீபத்தில்,இவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்துக்கு பின், தொடர்ந்து, முழு நேரநடிகராக, அவர் மாறினாலும், ஆச்சர்யம் இல்லை என்கிறது, கோலிவுட் வட்டாரங்கள்.

Tuesday, September 17, 2013

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை தலைவர் முத்துராமலிங்கம் தகவல்

மதுரை : ""மதுரை தூத்துக்குடி ரோடு, அனுப்பானடியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஏழைகளுக்கு இலவச சேவை அளிக்கப்படும்,'' என, அதன் தலைவர் முத்துராமலிங்கம் தெரிவித்தார். மருத்துவமனை வசதிகள் குறித்து, அவர் கூறியதாவது: 39 ஏக்கர் பரப்பளவில், ரூ.550 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன், இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரியோடு இணைந்த மருத்துவமனையாக செயல்படும் போது, நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தால்தான், மருத்துவ மாணவர்கள் முழுமையாக பயிற்சி பெற முடியும். எனவே, மருத்துவமனையை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளோம். ஒருபகுதியில் 900 படுக்கைகளுடன் ஏழைகளுக்கான இலவச சிகிச்சை, இலவச உணவு, இலவச படுக்கை வசதி, மகப்பேறு வசதி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.3க்கு கீழுள்ள மாத்திரைகள் இலவசமாக தரப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நோய்களைப் பற்றி, மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு பயில முடியும். தற்போது தினமும் ஆயிரம் வெளிநோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அனைவருக்குமே மருத்துவ ஆலோசனை கட்டணம் இலவசம். மற்றபடி, வசதி வேண்டுவோருக்கு ஆயிரம் படுக்கை வசதிகளுடன், கட்டணத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எலும்பு மூட்டு மாற்று, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை அனைத்திற்கும் பாதி கட்டணம். வசதியற்றவர்கள் 40 - 50 பேருக்கு, தினமும் சிறு அறுவை சிகிச்சை கட்டணமின்றி செய்யப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையைப் போல, கட்டணமின்றி செய்யப்படும் சேவையை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.தற்போது அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்புப் பிரிவு, மகப்பேறு, கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம், மனநோய் பிரிவுகள் முழுமையாக செயல்படுகின்றன. ரத்தவங்கியும் உள்ளது. இருதய நோய்ப் பிரிவிற்கான பணிகள் நடந்து வருகின்றன. மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் "பேட்ச்' முடிந்தபின், முதுநிலை படிப்பு துவங்கப்படும். அடுத்தாண்டு நர்சிங் கல்லூரி துவங்க திட்டமிட்பட்டுள்ளது. விரைவில் பாராமெடிக்கல், பல் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும், என்றார்.டீன் சீனிவாசன், கண்காணிப்பாளர் ராமதாஸ் சடயா, துணை கண்காணிப்பாளர் ரவிராமன் பங்கேற்றனர்.

Attempt to Depict LTTE Flag as Tamil National Flag to Police in London Foiled by Sri Lanka High Commission.

By Sujeeva Nivunhella in London Tamil Eelam lobbyists suffered a setback when a ruse to project the LTTE flag as the official symbol representing the Tamil language on two websites was spotted by the Sri Lankan High Commission in London, which lodged a strong protest resulting in the immediate deletion of the material by the hosts ...

Monday, September 16, 2013

போதைப் பொருள் வழக்கில் சுதாகரன் விடுதலை: சிறப்பு கோர்ட் தீர்ப்பு

சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் மீது அவரது உதவியாளர் கோகுல் ஸ்ரீதர் போலீசில் புகார் செய்தார். சுதாகரன் துப்பாக்கியை காட்டி தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறியிருந்தார். இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து தி.நகரில் உள்ள சுதாகரன் வீட்டிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 88 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுதாகரன் அவரது நண்பர்கள் மொய்னுதீன், சகாபுதீன், பாஸ்கரன் ஆகியோர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் முதன்மை சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த சகாபுதீன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சுதாகரன், மொய்னுதீன், பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி டி.ராமமூர்த்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். அப்போது அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதி சின்னப்பன் விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பை தள்ளி வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சின்னப்பன் பிறப்பித்தார். அப்போது கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட சுதாகரன், மொய்ணுதீன், பாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, அவர்களை பார்த்து நீதிபதி, ''உங்கள் 3 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து உங்களை விடுதலை செய்கிறேன்'' என்று கூறினார். அதை தொடர்ந்து 3 பேரும் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தாமல் கன்னா ஆஜரானார்.

Sivaji's jumbo gift to big temple goes

The Thanjavur big temple lost one of its most celebrated character - Vellaiammal, the temple elephant - which died of old age on Saturday. Donated by actor Sivaji Ganesan in 1960, Vellaiammal was 63. According to temple sources, for the past 10 years, Vellaiammal was mostly immobile and was unable to sleep lying down as it suffered from inflammation and joint pains on the right leg. However, Vellaiammal slept lying down on Saturday, a rather unusual act, after which it came to be known that Velliammal had breathed its last. M Lourd Samy, Chief Veterinary Medical Officer, said that usually when elephants cross the age of 50, inflammation in joints are common. “Vellaiammal was suffering from arthritis and was unable to lie down for the past seven years, but slept in a standing position,” he said, adding that Vellaiammal was being well cared for by the temple. The vets had sensed that something was amiss when Vellaiammal suddenly slowed down its walking speed about six months back but its appetite was fine till Friday, the veterinary doctor said. “Vellaiammal, who was lying down on Saturday, could not rise due to pressure on the lungs that led to its death”, Samy said.

Non-bailable warrants against Doctor Sethuraman’s kin

The Judicial Magistrate in Melur has issued non-bailable warrants against the son, daughter and son-in-law of Dr.N. Sethuraman, founder of Meenakshi Mission Hospital here, after they failed to appear before him in a suit. Dr.Sethuraman’s son S. Ramesh, daughter S. Pratheeba, and son-in-law B. Mariappa Sairam were booked by the Othakadai police under various sections of the Indian Penal Code for allegedly assaulting the staff of Meenakshi Mission Hospital over a dispute with Dr.Sethuraman. J. Adel, a representative of S.R. Trust that governs the hospital, filed a petition in the Madras High Court Bench here seeking a direction to the Melur Judicial Magistrate to dispose of the case against the trio expeditiously. The police had filed a charge sheet in the case in 2012, but the case was not disposed of till date, he claimed in his petition. Justice R. Mala, in her order passed on August 23, 2013 had directed the Melur JM to issue a non-bailable warrant against Mr. Sairam, who had gone abroad. Subsequently, Melur JM K.M. Mahendra Boopathi had summoned the three persons to appear before him on September 10. Since they did not appear, the JM issued non-bailable warrants against the three and adjourned the case till September 16.

Pasumpon Muthuramalinga Thevar College wanted faculty

Post Date: 14th Sept 2013 Institution Name : Pasumpon Muthuramalinga Thevar College About Institution : Pasumpon Muthuramalinga Thevar College Melaneelithanallur is an leading commerce colleges based in Tirunelveli, Tamil Nadu. Pasumpon Muthuramalinga Thevar College Melaneelithanallur is approved by UGC, and is well connected by road and local transport. We have well maintained building and other infrastructure facilities which provide our students with a very good education environment .The Institute has on it rolls a very well qualified faculty who are able to provide innvotive and practical teaching to our students. This helps in overall development of our students. Our institute also has a good Library which is open at convenient time for students. The library is well equipped with a large collection of books and other relevant study material.The institute has been having regular functions , events and festivals inside the campus and outside also which helps student in developing their overall skills. The institute also boasts of some known alumni who have created a name for themselves and for the Pasumpon Muthuramalinga Thevar College Melaneelithanallur Job Title: Lecturers (Government Approved Permanent Posts) Departments: Tamil English History Economics Commerce Zoology Physical Education Library Science Qualification : A Pass in SLET/NET/Ph.D., with 55% marks for PG. for differently abled or SC/ST the requirement is 50% marks only Candidate Profile:Candidate should completed their UG in relevant discipline Candidate should have Good Communication SkillCommitment towards workHave a good Publication recordInterview Process:Board PresentationPersonal Interview Last Date : 28-09-2013 Job Location: Melaneelithanallur (Tirunelveli) Scale of Pay : As Per Norms Apply mode : Off-line Send your Valid Employement Registration Number and relevent certificates details may be enclosed with the bio-data to the following postal address through Registered Post or Courier Postal address The Secretary Pasumpon Muthuramalinga Thevar College ARP Nagar Melaneelithanallur-627 953 Tirunelveli dist For More details contact at : 04636-202891 Ref: 14th Sept 2013,Dailythanthi,Tirunelveli Edition

Mob attacks TNSTC bus after desecration of statue

Tension prevailed at Serakulam near Srivaikuntam on Saturday after unidentified persons desecrated the statue of Muthuramalinga Thevar in the night. The damage to the statue, installed near the Sivan temple, was noticed in the morning by people passing through the stretch. According to police, the nose of the idol had been cracked. As the news spread, large number of people assembled near the statue and started protesting. Police soon arrived at the spot and tried to pacify the crowd. But the mob broke the rear window of a Tamil Nadu State Transport Corporation (TNSTC) bus running between Nanguneri and Paruthipadu via Serakulam. olice personnel were quick to stop the mob from involving in further unruly activities. Thoothukudi SP Durai visited the spot and after inquiring about the incident said that there was indeed a crack on the nose of the statue. He said that a long-standing dispute between two gangs in the village is believed to be reason behind the incident. Security has been beefed up in the area.

Friday, September 13, 2013

நேற்று கௌதம் இன்று கார்த்திக் பிறந்தநாள்


கார்த்திக் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1981ம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கார்த்திக். தொடர்ந்து மௌன ராகம், அக்னி நட்சத்திரம், வருஷம் 16, உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தற்போது அவர் தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மற்றொரு புறத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமும் நடித்து வருகிறார். கடல் படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் பிஸியாக உள்ளார். சொல்லப்போனால் இவருடைய பிறந்த நாள் கூட அது நேற்றுதான். தமிழ்த் திரை உலகில் வாரிசு நடிகர்கள் வரிசையில் தாத்தா முத்துராமலிங்கம், மகன் கார்த்திக்கு அடுத்த படியாக இப்போது பேரன் கௌதம் என மூன்றாவது தலைமுறையாக நடித்து வருகின்றனர்.

Karthik Birthday Special on Raaga.com


Thursday, September 12, 2013

Kadal hero celebrates!


It is the time for merriment for Gautham Karthik, son of Karthik Muthuraman who celebrates his birthday today. The young lad who had a dream debut in Mani Ratnam’s Kadal has impressed the audience with his performance in his very first film and has earned popularity especially among women audience. Post Kadal, expectantly Gautham is busy with many projects. He is working in Sippai with Kumki Lakshmi Menon, Yennamo Yedho with Rakul Preeth Singh and would start Vai Raja Vai today, under Aishwarya Dhanush’s direction. Behindwoods.com wishes the young hero many many happy returns of the day and success in his career!

அனேகன் படப்பிடிப்பில், தனுஷிற்கு அறிவுரை சொன்ன நவரசநாயகன் -


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அமிரா என்ற மும்பைப் பெண் அறிமுகமாகிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. களவாணி, வாகை சூடவா, ஆரம்பம் படங்களில் பணியாற்றிய ஓம் பிரகாஷ், இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார். நெடுநாட்களுக்குப் பிறகு, இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். சமீபத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட்டன. கார்த்திக்குடன் நடித்த அனுபவம் குறித்து ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ். முதல்நாள் ஷூட்டிங்கில் கார்த்திக் இளமையான நடிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் தனுஷ். கார்த்திக் பார்ப்பதற்கு கௌதமின் அப்பா போல் இல்லை, அண்ணன் போல் இருக்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து, தனுஷிற்கு கார்த்திக் பின்வரும் அறிவுரை ஒன்றை வழங்கினாராம்.‘புத்திசாலித்தனமானவராக இருக்காதீர்கள், அப்படியும் நடிக்காதீர்கள். அப்படி இருந்தால் பார்ப்பவர்களுக்கு நீங்கள் போரடித்துப் போய் விடுவீர்கள்...' என தனது ட்வீட்டரில் கூறியிருக்கிறார்

மனைவியுடன் இடிந்தகரைக்குச் சென்ற சீமான்.

திருமணம் முடித்த கையோடு சீமான், தனது மனைவி கயல் விழியை அழைத்துக் கொண்டு இடிந்தகரை போராட்டக் களத்திற்கு சென்றார். திரைப்பட இயக்குனரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் திருமணம் நடந்தது. திருமணம் முடித்த கையோடு சீமான், அவரது மனைவி கயல் விழியை அழைத்துக் கொண்டு இடிந்தகரை போராட்டக் களத்திற்கு சென்றார். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சீமான், மனைவி கயல்விழியுடன் இணைந்து கேக் வெட்டினார். பின்னர் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உதயக்குமார் உள்ளிட்டோருடன் சீமான் பேசினார். திருமணத்திற்கு பிறகு சீமான், மனைவி கயல்விழியுடன் மேற்கொண்ட முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, September 11, 2013

'Vai Raja Vai' from tomorrow


Aishwarya Dhanush has completed the script for her next film and titled as 'Vai Raja Vai', and the movie is all set go on the floors from tomorrow in Chennai. Gautham Karthik will be playing opposite to Priya Anand and the film is produced by Kalpathi Agoram's AGS entertainment banner. This time Yuvan Shankar raja has been roped as a Music director instead of Anirudh and Velraj will take care of camera works. Interestingly, Madhan karky, the popular lyrist and son of Vairamuthu will be penning the dialogues and lyrics for two songs. And this is the first time second generation Rajinikanth (Aishwarya Dhanush),Vairamuthu (Madhan Karky),Karthik (Gautham Karthik) and Ilaiyaraaja (Yuvan Shankar Raja ) will be joining hands for the film.

உசிலை. கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதல் சந்திப்புக் கூட்டம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியில் 1970-71ஆம் ஆண்டு பியுசி படித்த 60 மாணவர்கள் மற்றும் 15 கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சு.ஜவகர்லால்நேரு முயற்சியில் இந்த கூட்டம் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது படித்த முன்னாள் மாணவர்களான முன்னாள் எம்எல்ஏக்கள் ஆசையன், தவசி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களது கல்லூரி நாள்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மதுரையில் ஜோதி ஓட்டங்களுக்கு தடை: போலீஸ் அறிவிப்பு

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஜோதி ஓட்டங்கள் எனும் பெயரில் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு மதுரை மாநகர் வழியாக மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகர் காவல்துறை ஆணையர் சஞ்சய்மாத்தூர் சார்பில் மாநகர் நுண்ணறிவுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தலைவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்கு செல்வோரால் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கையால் சாதி மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. ஆகவே அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் புதிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் வாடகை வாகனங்களை பயன்படுத்தி மதுரை நகர் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். சொந்த வாகனங்களில் செல்வோரும் 3 வாகனங்களுக்கு அதிகமின்றி தொடர்ந்து செல்லலாம். வாகனங்களில் பயணிப்போர் கோஷங்களை எழுப்பக்கூடாது. சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் இதர சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்டவை தேவர் ஜயந்தி போன்றவற்றுக்கு அனுமதிக்கப்படமாட்டாது. ஜோதி ஓட்டம் எனும் பெயரில் தீவட்டிகளை ஏந்தி மதுரை நகர் வழியாகப் பிற மாவட்டங்களுக்குச் செல்வதையும் அனுமதிக்கப்படமாட்டாது. கூட்டமாகச் செல்வோரில் தனிநபர் யாரேனும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அக்குழுவினரிடமிருந்து சொத்துக்கான இழப்பீட்டுத் தொகை சட்டரீதியாக வசூலிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Tuesday, September 10, 2013

Plea seeking entry ban on Devar Guru pooja dismissed

A public interest litigation seeking direction to the government not to permit people from other districts enter Ramanathapuram district to attend Devar Guru pooja was dismissed by the Madras high court's Madurai bench on Friday. The petition filed by K Balakrishnan, a resident of Velipattinam in Ramanathapuram, stated that communal clashes occur in Ramanathapuram during Devar Guru pooja, which is celebrated in Pasumpon village in Ramanathapuram district. The clashes during past celebrations resulted in loss of lives and damage of public property. The celebrations disturb the normal lives of the people residing in the Ramanathapuram district and bring bad name to the district. Besides, no industrialists would come forward to start their business in the district, the petitioner said. The petition also sought direction to ban the celebrations. The matter came up before the division bench of Justices M Jaichandren and M Venugopal on Friday. The additional advocate general K Chellapandian told the court that the movements of people cannot be stopped and instead, it can be regulated. Accepting it, the bench dismissed the petition.

Saturday, September 7, 2013

Prohibitory order in Usilampatti

The district administration has clamped prohibitory order in Usilampatti from Thursday evening to Saturday evening in view of the death anniversary of Forward Bloc leader Mookiah Thevar on Friday. The order promulgated under Section 144 of the Criminal Procedure Code banned the movement of volunteers in all kinds of hired vehicles towards Usilampatti and also the movement of more than three vehicles in a convoy. Collector L. Subramanian issued the order following recommendations made by revenue and police officials. The police feared that movement of people belonging to Mukkulathor community through the villages dominated by Adi Dravidars might trigger law and order problem. Forward Bloc cadre from nearby districts visit Usilampatti to offer their respects to the leader. The police have cited the animosity prevailing between the Dalits and the Mukkulathors following hurling of a petrol bomb on a van on the Ring Road here on October 30, 2012, in which seven persons were killed and 13 others injured. Similarly, prohibitory order was issued by the Tirunelveli district administration between August 19 and September 2 in view of the birth anniversary of freedom fighter Puli Thevar.

Thursday, September 5, 2013

First Look: Karthik and Dhanush's 'Anegan'


7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு பாராட்டு விழா

7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது. 7 ஆயிரம் பாடல்கள் கவிஞர் வைரமுத்து 1980-ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்துக்காக, பொன்மாலைப்பொழுது... என்ற பாடலை முதன்முதலாக எழுதினார். இதுவரை அவர், 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். இதுவரை அவர் 6 தேசிய விருதுகளையும், 6 தமிழக அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.அவர் எழுதி விரைவில் திரைக்கு வர இருக்கும் படங்களில் ஒன்று, கங்காரு. இதில் புதுமுகம் அர்ஜுனா கதாநாயகனாகவும், வர்ஷா அஸ்வதி கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். சாமி டைரக்டு செய்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார்.பின்னணி பாடகர் சீனிவாஸ் இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைத்துள்ள முதல் படம் இது. பாராட்டு விழா இந்த படத்தில் இடம்பெறும் 6 பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை, வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாக நடத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்து இருக்கிறார்.அதன்படி, இந்த விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடக்கிறது. விழாவில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.கவிஞர் வைரமுத்துவை பற்றிய ஒரு டிரைலர் மற்றும் அவர் எழுதி மிக பிரபலமான 10 பாடல் காட்சிகள், விழாவில் திரையிடப்படுகிறது. கங்காரு படத்தில் இடம்பெறும் பாடல்களை சீனிவாஸ் குழுவினர் பாடுகிறார்கள்.

Wednesday, September 4, 2013

மயில்சாமி மகன் கதாநாயகன்!

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, ‘தேரடி வீதி திருக்கண்ணபுரம்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இந்த படத்தை திருவாரூர் பாபு டைரக்டு செய்கிறார். கில்லி, தூள், ஒஸ்தி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு தஞ்சையில் நடைபெற இருக்கிறது!

கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை!

கார்த்திக் மகன் கவுதம் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் அவருக்கு அப்பாவாக பிரபு நடித்து வருகிறார். இதேபோல் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அநேகமாக கார்த்திக் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வார் என்கிறார்கள்!

Job Opening for BSc Zoology இளநிலை விலங்கியல்​

உறவினர்களுக்கு மிகவும் அறிய செய்தி, இளநிலை அறிவியலில் விலங்கியல் (BSc Zoology) முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு பெண்களுக்கு மட்டும். உறவினரின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி. Thanks & Regards, வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளை, Veerathanthai Nethaji Foundation, 9600047971, 9444018941, 9962032427 வீரமும், விவேகமும் எமது உயிர்.

Monday, September 2, 2013

KARUNAS THEVAR


பூலித்தேவன் பிறந்த நாள் விழா


நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பூலித்தேவனின் 298–வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை பூலித்தேவனின் வாரிசான கோமதிமுத்துராணி, பால்குடம் எடுத்து வந்து பூலித்தேவன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தார். பின்னர் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகாசி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் திரண்டு வந்து விழாவில் பங்கேற்றனர். தற்போது நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் நெற்கட்டும்செவலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டன. இதற்காக 15 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதரி தலைமையில் ஏ.டி.எஸ்.பி.மகேந்திரன், 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Sunday, September 1, 2013

விஜய் சேதுபதியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும்: பாலாஜி சக்திவேல்


விஜய் சேதுபதி, நந்திதா, ஸ்வாதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த், தேவயானி பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவரும் படத்தை வாழ்த்தி பேசினார்கள். விழாவில் 'காதல்' பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறியதாவது:- இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியை பற்றி சிலர் பேசும்பொழுது, அவர் சரியான இயக்குனர்களை தேர்வு செய்கிறார். மேலும், ஸ்கிரிப்டை முழுவதும் படித்து அதில் ஆட்சேபனை இருந்தால் உடனே அதை பற்றி இயக்குனரிடம் நேரடியாக பேசுகிறார். அவர் கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னணிக்கு வந்தவர். அதனால் அவரது கேரியரை சரியான திசையில் கொண்டு செல்கிறார். விஜய்சேதுபதியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தனுஷ், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்கும் அனேகன்


கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், ‘அனேகன்’ என்ற புதிய தமிழ்ப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ’மாற்றான்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் இது. அனேகன் என்றால்? ஒன்றானவன், உருவில் பலரானவன் என்று பொருள். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வெகு நாட்களுக்குப்பிறகு வெள்ளித்திரையில் தன் முத்திரையை மீண்டும் பதிக்க உள்ள நவரச நாயகன் கார்த்திக், மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த அமிரா, தனுஷூக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2 அன்று, பாண்டிச்சேரியில் துவங்குகிறது. களவாணி, வாகை சூடவா, ஆரம்பம் படங்களில் பணியாற்றிய ஓம் பிரகாஷ், இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார். தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். காதலும், நகைச்சுவையும், பொறிப்பறக்கும் சண்டைக்காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதையில் தனுஷ் இதுவரை காணப்படாத தோற்றங்களில் தோன்றி கலக்கவிருக்கிறார். கே.வி.ஆனந்தின் முந்தைய படங்களில் பணியாற்றிய இரட்டை எழுத்தாளர்கள் சுபா, இத்திரைப்படத்துக்கும் அவருடன் இணைந்து கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்கள். இப்படம் வியட்நாம், கம்போடியா, மலேஷியா, பொலீவியா போன்ற வெளிநாடுகளில் படப்பிடிப்பு தொடர உள்ளது.

கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தம்


கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கே சொந்தம், இலங்கைக்கு அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அதை மீட்க முடியாது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1966-ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி. பெரிஸ் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவில் இலங்கைக்கு எந்த உரிமையும் இல்லை. அது ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்று விக்டோரியா அரசி காலத்திலேயே ஆங்கிலேய அரசு அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்த கச்சத்தீவை 1974-ஆம் ஆண்டில் இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததையும், அதன்பின் அங்கு மீன் பிடிக்கும் உரிமை பறிக்கப்பட்டதையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 40 ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தின் நலனைக் கைவிட்டு விட்டு சிங்களர்களை ஆதரிப்பதே மத்திய அரசின் வழக்கமாக உள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் எந்த ஒரு பகுதியையும் அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது. நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த ஒரு காரணத்தை வைத்தே 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க முடியும். மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தம் தர வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மிகச்சிறந்த இந்திய பிரபலங்களில் முதலிடம் பிடித்த ரஜினி!


கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று ஒரு நிறுவனம் இணையதளம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியது. அந்த பட்டியலில் அப்துல்கலாம், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கபில்தேவ், ரத்தன் டாடா, ஏ.ஆர்.ரகுமான், டெண்டுல்கள், ஷாரூக்கான், டோனி என அரசியலுக்கு அப்பாற்பட்ட விஐபிக்களின் பெயர் இடம்பெற்றிருந்ததாம். ஆன்லைனில் பொதுமக்கள் தினம் தினம் ஓட்டளித்து வந்தனர். அதையடுத்து ஓட்டுகள் எண்ணப்பட்டது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் 7.3 சதவிகிதம் ஓட்டுகுகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளாராம். அவரையடுத்து இரண்டாம் இடத்தை டெண்டுல்கரும், 3வது இடத்தை அப்துல்கலாமும், 4வது இடத்தை ஏ.ஆர்.ரகுமானும் பிடித்துள்ளார்களாம். இந்தப்போட்டியில் இந்தி சினிமாவின் முக்கிய நடிகரான அமிதாப்பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்.

செந்திலின் வாரிசும் சினிமாவில்


வாரிசுகளை சினிமாவுக்குள் கொண்டு வருவது எல்லாருமே விரும்பி செய்யக் கூடிய காரியம்தான். இந்த காரியத்தை நகைச்சுவை நடிகர் செந்திலும் செய்து வருவதுதான் இங்கு ஆச்சர்யம். ஆனால் தன்னை போல அவரை காமெடி நடிகராக உருவாக்காமல் ஒரு தலை சிறந்த டைரக்டராக உருவாக்க நினைத்தாராம். சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டிருக்கிறார். அஜீத்தின் வீரம் படத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அவர். அப்பா பணம் கொடுப்பார். அதில் சொந்தப்படம் எடுக்கலாம்ங்கிற கனவுல இந்த வேலைக்கு போகாதே. அப்பா எப்படி சொந்த முயற்சியில் படத்துல அறிமுகமாகி நடிச்சு பேரும் புகழும் பணமும் சம்பாதிச்சாரோ, அதே மாதிரி சொந்தக்காலில் நிற்கணும். படம் எடுக்கப் போறேன். பணம் கொடுன்னு வந்து நிக்கப்படாது என்று மகனுக்கு அட்வைஸ் பண்ணிதான் சினிமாவுக்குள் என்ட்ரியாகவே அனுமதித்தாராம். செந்தில் பார்க்கதான் காமெடி. நிஜத்தில் ரொம்பவே கால்குலேட்டிவ். இல்லேன்னா இப்படியொரு அட்வைஸ் வந்திருக்குமா?