Sunday, September 29, 2013

முக்குலத்தோர்புலிப்படை



வணக்கம்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது நிறுவனர்/தலைவர்
திரு சேது.கருணாஸ் தேவர் அவர்களைப் பற்றி அவர் பிறந்த சாதியை பற்றி தவறான வழியில் பிறந்த ஒருவனால் நெற்றிக்கண் என்ற இதழ் மூலமாக தவறான செய்தியை பதிவு செய்துள்ளார்கள். இதை எப்படி எதிர்கொள்வது என்று தலைமை பார்த்துக்கொள்கிறோம்.
நீங்கள் தைரியமாக ஊருக்கு உரக்க சொல்லுங்கள்
சோழமண்டலமாம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகில் உள்ள பேராவூரணிக்கு மிக அருகாமையில் உள்ள குருவிக்கரம்பை என்கிற கிராமத்தில் சேதுத்தேவருக்கும்-மங்கையர்கரசிக்கும் மகனாகப் பிறந்து கருணாநிதி என்று பெயர் சூட்டப்பட்டு பின்னாளில் நிதியை எடுத்துவிட்டு தனது தந்தை பெயரின் முதல் எழுத்தான Sஎன்பதை தனது பெயருக்கு பின்னால் வைத்து கருணாஸ் என்கிற பெயரோடு சுயம்புபோல் தானாக உருவெடுத்து உழைத்து தமிழகதிரைஉலகில்தனெக்கன தனியிடத்தை தக்க வைத்த நம் தலைவர்
தன் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை பாதுகாப்பதற்காகவோ,
தனது அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவதற்காகவோ,
ஆசிரமசாமியாரின்பணத்தை திருடி அதிலிருந்து தப்பிப்பதற்காகவோ,அனுமதிஇல்லாத கல்வி நிறுவனம் நடத்தி பணம் சம்பாதிப்பதற்காகவோ,
சட்டமன்ற/பாராளுமன்ற பதவிக்காகவோ,
கட்டப்பஞ்சாயத்து செய்து தம்மை காத்துக்கொள்வதற்காகவோ,
தேவரினத்தை காட்டி பெட்டி வாங்குவதற்காகவோ,
மாநாடு,பொதுக்கூட்டம் என்று ஈனத்தனமாக வசூல் செய்வதற்காகவோ,
சமுதாயப்பணிக்குவரவில்லை,
தாம் பிறந்த சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனப்பாண்மையோடு சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு
கள்ளர்,மறவர்,அகமுடையோர் என்று பிரிந்து கிடக்கும் ஒருதாய் மக்களின் அரசியல் பிரிவினையை தகர்த்தெரிந்து தேவரினத்தை ஒருங்கினைத்து தனி இடஒதுக்கீடு மற்றும் அரசியல் அங்கீகாரம், பெற்றுத்தர தேவரினத்திற்கு வெளிச்சத்தை தருவதற்காக தன்னையே மெழுகுவத்தி போல் உருக்கி கொள்ளும் தன்னலமற்ற தலைவர் நம் அண்ணன் சேது.கருணாஸ் தேவர் என்று ஊருக்கு உரக்கச் சொல்
ஒருநாள் தேவரினத்திற்கு விடியும்-அது
முக்குலத்தோர் புலிப்படையினால்மட்டும் தான் முடியும் என்று..

பாண்டித்துரை தேவர் பரமக்குடி

No comments: