Saturday, September 28, 2013

ஜெயலலிதா பரிசு

தேவர் ஜெயந்தியின் 28,29 ஆகிய தேதிகளில் நடக்கும் விழாக்களுக்கு தடை 

சற்று முன் நடந்த மாவட்ட காவல் துணை கண் கணிப்பாளர் நடராஜன் தலைமையில் முதுகளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கம் உறவுகள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் 2829தேதிகளில் எந்த விதமான நிகழ்சிகளுக்கும் அனுமதி மறுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது

தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அரசு வாகனம் அனுப்புவோம் அதில் சென்று வாருங்கள்

ஜோதி எடுப்பது
தேவர்சிலைக்கு மாலை போடுவது
ஊர்களில் ஒலி ஒலி அமைப்பது கூடாது


இந்த அறிவிப்பு படிப்படியாக இன்னும் 20 தினங்களுக்குள் தமிழகம் முழுக்க அமுல் ஆகிறது 



தேவர் ஜெயந்தி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்
தீவிர வாகன ஆய்வு 


தேவர் இனத்தை சார்ந்தவர்கள் வைத்திருக்கும்
இரு சக்கர வாகனம்

மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் வாடகை வாகனம் உள்ளிட்ட வாகனங்களை

தாங்கள் இருக்கும் பகுதிக்கே வந்து புகைபடம் மற்றும் விலாசம் போன்ற தகவல்களை சேகரித்து செல்கிறார்கள்

கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று மட்டும் சொல்கிறார்கள்


இது போன்ற ஒடுக்கும் அரசு ஜெயலலிதா அரசு

இதனை கடுமையாக கண்டிக்கின்றோம்

ஆ.சுரேஷ்தேவர்
மாவட்டசெயலாளர்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இராமநாதபுரம்
9486611060

No comments: