Friday, May 20, 2016

பாலத்தின் கல்வெட்டு

மதுரை நகரின் மைய பகுதியான பெரியார் நிலையம் மற்றும் ஆண்டள்புரத்தை இனைக்கும் மேம்பாலமான #பசும்பொன்_முத்துராமலிங்கதேவர் மேம்பாலத்தின் அவலநிலை தெய்வத்திருமகனாரின் பெயர் பொறித்த பாலத்தின் கல்வெட்டு குப்பையில் கிடைக்கும் அவலம்

தேவர் பெயர் பொறித்ததாளே சில சமூக விரோதிகள் இதை பிடுங்கி குப்பை தோட்டியில் போட்டு உள்ளனர்

No comments: