Friday, May 20, 2016

சுரேஷ் தேவர்

----தேவர் துணை----
முக்குலத்து மக்களுக்கு
( சுரேஷ் தேவர்)
அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார் காரணம் ஒவ்வொரு வேட்பாளர்கள் தாங்கள் பணம் கொடுத்து வெற்றியை பெற்று இருப்பார்கள், பெற நினைப்பார்கள், ஆனால் என்னுடைய இனம் எனக்கு மூலதனம்.பொருள், பணம்,பாசம்,சொந்தம் குடும்பம் எல்லாமே இனமே என்று உருக்கமாக அவரது வீட்டில் இன்று மாலை கூறினார்....
எனக்கு ஒன்று என்றால் 14634 என்னோட ரத்த சொந்தம் பார்த்து கொள்ளும்.
உயிர் எனக்கு மயிர் என்னோட இனத்துக்கு எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன்.
உருக்கமாக கூறினார்.
(சுரேஷ்)அண்ணனோட பிறந்த நாள் ஜூன் மாதம் 6 நாள் அதே நாள் (கிட்டப்பா) அண்ணன் என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யபட்டார்.அந்த நாளில்
100 வாகனங்களில் சென்று கிட்டப்பா அவர்களில் மகனின் படிப்புக்காக ஒரு பெருந்தொகை அண்ணன் கொடுக்க உள்ளார்.
மேலும் வாகனத்திற்கு 5பேர் வீதம் 500 பேர் 50000 கொடுக்க வழி செய்கிறார்.
அதுமட்டுமல்ல அண்ணன் பிறந்தநாளை கொண்டாடவும்.மற்றும் நாங்குநேரியில் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது. ஜுன் 6 தேதி
((வீதிக்கு வீதி புலி கொடி))
((வீட்டுக்கு வீடு தேவர் படம் ))
என்பதை வலியுறுத்தி நம்முடைய விழிப்புணர்வுக்காக மாநாடு நடைபெற உள்ளன. அதுமட்டுமல்ல இன்னும் பல சுவாரஸ்யமான தகவலை கலந்துகொண்டு தெறிந்து கொள்ளவும்.
----ஜூன் 6 ஜூன் 6---- நினைவில் சொந்தங்களே....!!!

No comments: