Friday, May 13, 2016

தூத்துக்குடி மணிகண்டன் தேவர் தீ கட்சி

இந்த தேர்தலில்
ஜெயலலிதா முதலமைச்சரா வரனும்னு இரட்டைஇலைக்கு ஓட்டு போட சொல்றாங்கே...
அந்தபக்கம் கலைஞர் முதலமைச்சரா வரனும்னு உதயசூரியனுக்கு ஓட்டு கேக்குறாங்கே....
இன்னொரு பக்கம் இவங்க ரெண்டு பேரும் ஊழல் பன்றாங்க அதுணாண்டி. விஜயகாந்தை முதலைமைச்சராக்கனும்னு வைகோ, திருமாவளவன் ,கம்யூனிஸ்ட் கட்சிகாரன், தமாகா வாசன் எல்லாரும் முரசு சின்னம் பம்பரம் சின்னம் கதிர் அரிவாள் மோதிரம் தென்னந்தோப்பு சின்னத்துல ஓட்டு கேக்குறானுக
இதுபோதாதுனு போலிவேசம் போட்டுகிட்டு தமிழ்நாட்டுல தமிழன் முதலமைச்சரா... வரனும் அதுக்காக ரெட்டைமெழுகுவர்த்தி ல ஓட்டு போடுங்கனு சீமான் வந்து நிக்குறான்
.
.
.
.
.
.
.
. ஆணால் உங்களது சகோதரன் நான் கேட்கிறேன் நமது கட்சி நாட்டின் முதலமைச்சர் பதவிக்காக அல்ல
நமது தொகுதியில் நாம் தன்மானத்தோடும் மான மரியாதையோடும் வாழ வேண்டும் என்பதற்காக
நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு
பசும்பொன்னார் தேவர் அவர்களால் வளர்க்கப்பட்ட
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின்
வெற்றி சின்னமான சிங்கம் சின்னத்தில் வாங்களியுங்கள்..
மறந்துவிடாதீங்க தன்மானத்தோடு வாழ சிங்கம் சின்னத்தில் வாக்களியுங்கள்...
இவண்.
தூத்துக்குடி மணிகண்டன் தேவர் தீ கட்சி

No comments: