Thursday, April 21, 2016

சிங்க கூட்டனி

உலகத்தலைவன் நேதாஜி அவர்களாலும்
தென்னகத்து சிங்கம் பசும்பொன் தேவர் அவர்களாலும்
ஆரம்பிக்கப்பட்ட ...
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் இயக்கத்தின் தலைமையில்
தமிழக மக்களின் நலனுக்காகவும் நம் முன்னோர்களின் புகழினை அழியாமல் காக்கவும்
திரு. வாண்டையார் அவர்களின் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகமும்

திரு.சேதுராமன் அவர்களின் தலைமையிலான மூவேந்தர் முன்னனி கழகமும்
திரு.புதுமலர் பிரபாகரன் அவரகளின் மறத்தமிழர் சேனையும்
மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை
தீ அமைப்பு
தேசிய மறுமலர்ச்சி இயக்கம்
போன்ற சமுதாய அமைப்பும் இன்னும் சில தேவர் இன அமைப்புகளும் ஒன்றினைந்து
சிங்க கூட்டனி
என்ற பெயரில் ஒரு கூட்டனியை உருவாக்கி தென் தமிழகம் முழுவதும்
தேவர் அவர்கள் நின்ற சின்னமான சிங்கம் சின்னத்திலயே
2016சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்
நாம் அனைவரும் நமது சமுதாய நலனுக்காக தன் மானத்திற்காக
சிங்ககூட்டனி வேட்பாளர் அணைவருக்கும்
சிங்கம் சின்னத்தில் வாக்களித்து நமக்கான உரிமைகளை சட்டசபையில் எடுத்து பேச சிங்க கூட்டனி வேட்பாளர்களை சீறும் சிங்கங்களாக அனுப்புவோம் என சபதம் எடுங்கள்
ஜெய்ஹிந்த்.....

No comments: