Tuesday, April 26, 2016

பாமர தேவனுக்கு ஓர் கடிதம்

ஓலை குடிசை வீட்டில் பிறந்து தன்னைச்சார்ந்த சமுகம் அடிமைப்படுத்தபடுவதை கண்டு களத்தில் அதற்கு ஓர் தீர்வுக்கண்டு கிட்டத்தட...்ட பத்துவருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை அணுபவித்துவிட்டு வெளியே வந்தவரை எதிரிகளிடமிருந்து இந்நிமிடம் வரை பேணிகாத்துக்கொண்டிருப்பது அவரைச்சுற்றியுள்ள உணர்வாளனும் - அந்த புலிகொடியும் தான்.
இன்று ஒரு படி மேலே போய் அவருக்கு சட்டசபை தேர்தலில் நிற்க தேசிய கட்சியில் ஓர் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
அந்த ஏழை தேவனுக்கு
தெய்வம் தேவரையா அளித்த பரிசாகவே இதை நான் கருதுகிறேன்.
அவனின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து உதவ அயல் நாட்டில் குப்பை அள்ளுபவர்கள் முதல் கூலிங்கிலாஸ் போட்டு ஒய்யாரத்தில் இருப்பவர்களை வரை உதவ தயாராக உள்ளனர் - காரணம் ஓர் உண்மை பாமர தொண்டனை இச்சமுகம் எந்தசூழ்நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே.,
இந்த சூழ்நிலையில் அன்று கட்டத்துறையை கவிழ்த்த
அதே கூட்டம் அவரைச்சார்ந்த இவரையும் பழிவாங்க இன்று இரு கண்களை விழித்தவாறு காத்துக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் அச்சமுதாயத்தினர்களிடமிருந்து இவர்களுக்கு கைமாறியுள்ளதாக ஓர் தகவல் செவியை எட்டுகிறது. காசுக்காக சொந்த இனத்தவனையே அழிக்க நினைக்கும் அந்த ஈன பிறவிகளை என்ன சொல்ல..? சுயட்சையாக நின்று சுரேஸ் தேவரை செல்லாக்காசக ஆக்கவேண்டும் என்று எண்ணுகின்றனர்.
அன்று கட்டத்துரை விடுதலையாகி வெளிவரும் போது இன்று சுரேஸ் தேவரை பேணிகாப்பது போல் நம் சகோதரர்கள் அவரை காக்கவில்லை அதனாலயே அவரை எளிதாக படுகொலை செய்தனர். அதன்பின் சுதாரித்துக்கொண்ட தேவரினத்து சகோதரர்கள் இன்று சுரேஸ் தேவரை எவராலும் எளிதாக நெருங்க இயலாத அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர் ஆதலால் எதிரிகளால் கட்டத்துரையை அழித்தது போல இவரை அழிக்க முடியவில்லை. அதனால் இத்தேர்தலிலாவது இவரை அசிங்கத்துக்கு உள்ளாக்கவேண்டும் என்று எண்ணி அந்த எதிரிகளால் களம் இறக்கிவிடப்பட்டிருக்கும் நபர் தான் அந்த நபராம்.
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன் அன்று கட்டத்துரைக்கு நேர்ந்தது
இன்று சுரேஸ் தேவருக்கு நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...!
முடிவு உங்கள் கையில்.,


Ipadiku Anbu

No comments: