Wednesday, April 20, 2016

21.04.2016 அன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில்

அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு, சென்னைவாழ் முக்குலத்தோர் பாசறை, முக்குலத்தோர் முன்னேற்ற இளைஞர் அணி ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து 'தேர்தலை எதிர்கொள்கிறது.
வலுவாக போட்டியிடத்தக்க நாற்பது தொகுதிகள் கண்டறியப்பட்டு ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டது.
...
திறமையான பேச்சாளர்கள் / சில தலைவர்கள் போட்டியிடாமல் மக்களை சந்தித்து வாக்கு திரட்ட முடிவாகியுள்ளது.
21.04.2016 அன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து தேவரின தலைவர்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது.

புதுமலர்_பிரபாகரன்

No comments: