Friday, August 28, 2015

PULI THEVAR - 300




குங்குமம் வார இதழ் கட்டுரை:
பெரிய காலடி கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா சூராதி சூரனப்பா..
சூழ்ச்சியில் வல்லவனப்பா தாயகம் காத்தே தாணி புகழடைந்தானப்பா தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
பார்துலங்க பூலி மன்னன் பேர்துலங்க வெண்ணி பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே பரங்கியர் தலைகளை வெட்டியே காலடி பாங்காய் ககுவித்திட்டான் மலைபோலே.
எத்தனை பட்டாளம் வெட்டினானடா வெண்ணியை எதிர்க்கவும் ஒரு ஆள் கூட இல்லையடா செங்குருதி நனைத்து புலித்தேவன் வண்ணச்சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க..
காலடி உயிருக்கோர் காலன் வந்திட்டான் கால் நொடியில் காற்றாய் பறந்தானே.
பழிகள் பாவங்கள் வந்தெறெனக்கூறி பார்வந்தன் புலித்தேவன் கதறியழ

(புலித்தேவன் சிந்து)
மறத்தமிழர்களே செப் 1 தேதி மாமன்னர் மாமறவர் முதல் சுதந்திர வேங்கை புலித்தேவர் 300வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு மாவீரனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்
உண்மை சிரிக்கட்டும் கயவர்களை கருவறுக்க மறவர் படையான வா
மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்கம் செயல் மறவன் S.செல்வத்தேவர் அவர்களுடன் இணைத்து அகில இந்திய மறவர் முன்னேற்றக் கழகம்
அழைக்கிறோம்....
இதை அனைவரும் பகிருங்கள்...

No comments: