Wednesday, August 19, 2015

தென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதிக்கலவரங்ளை தூண்டிவரும் திருமாவளவன் ,

தஞ்சை மாவட்டம் வடசேரி பகுதியில் சாதிய கலவரத்தை தூண்டும் விதத்தோடு கொடியேற்றுவிழா நடத்த இருப்பதாக தகவல் தெரிந்தது இதையறிந்த மக்கள் முன்னேற்ற கழகம் நாளை தடுத்து நிருத்த உள்ளது..!
மேலும் மக்கள் முன்னேற்ற கழக மாநிலத்லைவர் திரு.M.R.செங்குட்டுவன் வாண்டையார் அதை தடுக்கும் விதமாக வடசேரியிலுள்ள பிள்ளையார் கோவில் முன்பு நாளை [20-08-15] ஊர்ப்பொதுமக்கள் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் காலை 08 மணியளவில் ஒன்று கூடவும்..!
ஒன்று கூடி தங்களது எதிர்ப்புகளை வலுவாக பதிவு செய்யவும்..!
M.R.செங்குட்டுவன் வாண்டையார் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.
உணர்வாளர்களை ஒன்று கூடுங்கள்..! இப்படிக்கு மக்கள் முன்னேற்றகழகம் மற்றும் முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை

No comments: