Tuesday, November 1, 2011

கபிலன் வைரமுத்துவின் புதிய படைப்பு

பாவலர் வைரமுத்து அவர்களின் மகன் திரு. கபிலன் வைரமுத்து அவர்களுடயை இரண்டாவது புதினமான “உயிர்ச்சொல்” இப்போது பாடல் வடிவில் தன்னை அறிமுகம் செய்ய உள்ளது.

தமிழ் இலக்கிய உலகத்தைப் புதிய தடங்களில் அழைத்துச் செல்ல முனைந்திருக்கும் அவருடைய உழைப்பிற்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் நன்றி கூறுகிறது. இந்த 'உயிர்ச்சொல் நாவல் பாடல்' பிறப்பு கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியாக இருக்கிறது. இந்த மாதத்திற்குள் இவ்விழா நடைபெற உள்ளது. அனைவரும் களிப்புறும் வகையில் கழியும் இந்த மாதம் என்பதில் ஐயமில்லை.

No comments: