Friday, November 14, 2014

மறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது


முதன்மை தகவல் : இராஜபாளையம் மறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதி மன்ற கிளையில் முறையிட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இன்று மாலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு மறவர் பேரவை தலைவர் இரா.ஜெயசந்திர தேவர் அவர்கள் மாநாடு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.. மேலதிக தகவலுக்கு.... இரா.ஜெயசந்திரத் தேவர். பேச : 94424 18543.

No comments: