Friday, November 21, 2014

நாடாரின் கல்வெட்டு?


மேலே படத்தில் காணப்படும் தென்காசி கோயில் கல்வெட்டு இதை தென்காசி அரிகேசரி பராக்கிரமபாண்டிய நாடாரின் கல்வெட்டு? என்று கூறி அதை வெளியிட்டு அதன் மூலம் தம் சாணார்சாதி மக்களையும் உலகதமிழர்கள் அனைவரையும் ஏமாற்றதுடிக்கும் நாடார் வரலாற்றின் பக்கம் யெனும் இனைய தளத்தின் பதிப்பாசிரியர்கள் வண்மையாக தண்டிக்கபட வேண்டும். படத்தில் காணப்படும் கல்வெட்டில் பாண்டியநாடார் யெனும் சொல் இந்த கல்வெட்டின் எந்தபகுதியிலும் காணப்படாதபோது இல்லாத ஒன்றை பொய்யாக கூறி அதனை தமிழ் மக்களை ஏமாற்றும்நோக்கில் வெளியிடும் நாடார் வரலாற்றின் பக்கம் இனைய தளத்திற்க்கு தமிழக அரசு தடைவிதிக்கவேண்டும்.. கிபி.1422.முதல் கிபி.1463.ஆம்ஆண்டின் காலம்வரை. தென்காசிபாண்டியராக ஆட்சிசெய்த பராக்கிரம பாண்டியதேவரின் ஆட்சிகாலத்திலேயே (1429.1473 ஆம் காலம்வரையிலும் கொற்கையை கோநகரமாக கொண்டும் பின் தென்காசி பாண்டிய மன்னராக ஆட்சிசெய்தவர் சடையவர்மன் குலசேகர பாண்டியதேவன் இவரின் சகோதரரான தென்காசி பாண்டிய மன்னர் பராக்கிரமபாண்டியனே கட்டுவித்தது தென்காசி விசுவநாதர்கோயில்.. இக்கோயிலுக்கு பழுதுநேர்ந்தால் அதனை சீர் செய்து செப்பனிட தம் கிளைவழி சார்ந்த கோத்திரத்தாரை தாம் பரிவுடன் கேட்டுக்கொண்டதனை அதனை தம் ஆட்சிகாலத்தின் கல்வெட்டில் பதிவும் செய்திருந்தார் தென்காசிபாண்டியரான பராக்கிரம பாண்டியதேவர். இவருக்குபின் தென்காசி விசுவநாதர்கோயிலை சீர்செய்து அதனைசெப்பனிட்டவர் கொற்கைமாறன் சடையவர்மன் குலசேகர பாண்டியதேவன்.. தமிழ் தலைச்சங்க காலம்முதல் மறத்தமிழினத்தில் கோட்டன் மற்றும் கோட்டானியாகவும் கொற்றன் மற்றும் கொத்தன் கூட்டமாகவும் வாழ்ந்த மா மறவர்களுக்கு சொந்தமான பாண்டியர் யெனும் பெரும் புகழ்மிக்க மதுரைகாவலன் கொற்கைகாவலன் மணவூர் காவலன் திருநெல்வேலி காவலன் தென்காசி காவலன் கரிவலம்வந்த நல்லூர்காவலன் யென தமிழ் இனத்தின் தலைவனாக வாழ்ந்து பாண்டிய மா மன்னராகவே நல்லாட்சி புரிந்த எங்கள் மாமறவர்களின் கடந்த கால வரலாற்றினை அழிப்பவர்கள் யாராயினும் கண்டிப்புடன் தண்டிக்கபடவேண்டும்... தென்காசிகோயில் கல்வெட்டுவரிகள்... மனத்தால் வகுக்கவும்எட்டாத கோயில்வகுக்க முன்னின்று எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசி என்றும் மண்மேல் நினைத்து ஆதரம் செய்து தங் காவல்பூண்ட நிருபர் பதம் தனைத்தாழ்ந்து இறைஞ்சி தலைமீது யானுந்தரித்தனனே ஆராயினும் (யாராயினும்) இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து வாராததோர் குற்றம் வந்தாலப்போது அங்கு வந்து அதனை நேராகவேயொழித்துப் புரப்பார்களை நீதியுடன் பாரோர் அறிய பணிந்தேன் பராக்கிரமபாண்டியனே.நானே சாத்திரம்பார்த்து இங்கு யான்கண்ட பூசைகள்தான் நடத்தி ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும்புரக்க பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடன் நம் கோத்திரம் தன்னிலுள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே... இதில் எங்கேயினும் அரிகேசரி பராக்கிரம பாண்டியநாடான் என்று எதுவும் எழுதபட்டுள்ளதா.. Maravarman Kulasekara Pandian BROTHER SHARMALAN THEVAR POST

1 comment:

Anonymous said...

Kalavani payanga eppadi arasandiruppainga