Saturday, February 14, 2015

மதுரையில் தாதுமணல் கொள்ளை நூல்அறிமுகம்- கருத்தரங்கம்

வருகின்ற திங்கள்கிழமை 16-02-2015 அன்று
மாலை 05.00 மணிக்கு மதுரை
காந்தி அருங்காட்சியக குமரப்பா குடிலில்
நான் எழுதிய தாதுமணல் கொள்ளை என்ற
நூல்அறிமுகம்- கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கொற்றவை அமைப்பினர் இந்நிகழ்வை
ஒருங்கிணைத்து நடத்துகின்றனர் .

அனைவரும் இதையே அழைப்பாக
எடுத்துக்கொண்டு,
இந் நிகழ்வுக்கு வாய்ப்புள்ள அனைவரும்
வருகை தந்தால் மகிழ்வேன்.

No comments: