Thursday, May 8, 2014

மே மாதம் ஏழாம் நாள் 1997


மே மாதம் ஏழாம் நாள் 1997 ஆம் ஆண்டு முக்குலத்தோரின் வீர முன்னோர்கள் விதை நெல்லாய் சிவகாசி மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று., துப்பாக்கி ஏந்தி வெள்ளையனை துவசம் செய்த முக்குலத்தின் மூத்தவர்கள் கிட்டுத்தேவர்., முத்துராமலிங்கத்தேவர்., ராமர்த்தேவர்., ஆகிய மூன்று நம் மண்ணின் மைந்தர்கள் இந்த திருட்டு திராவிடர்களின் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று., சிவகாசி செங்கமங்கல நாச்சியார் புரத்தில் அமைந்துள்ள வீரத்தேவர்களின் நினைவு தூணை இன்று ஒரு நிமிடம் நம் மனதிலே வழிபடுவோம்., எம் இளைய சமுதாயமே., இவர்களின் ஆத்மாக்கள் அன்று இந்த திருட்டு திராவிடனால் உறங்க வைக்கப்பட்டுள்ளது - அதை தட்டி எழுப்பும் வலிமை கொண்டவர்கள் இளைய சங்கதினராகிய நாமே., வீரத்தை நம் ரத்தத்தில் உரைய வைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர் நம் முன்னோர்கள்., ஓங்கி ஒலியுங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு நம் கரகோசம் காதை பிளந்து கேட்கட்டும்., . . வெற்றி வேல்., வீர வேல்., Ipadiku Anbu

No comments: