Tuesday, September 1, 2015

பூலித்தேவர் 300

இந்தியாவில் முதல் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீர பாண்டிய கட்டபொம்மனோ அல்ல.
ஜான்சிராணிலக்குமிபயோ அல்ல.
சிப்பாய் கலகமும் அல்ல.
தென்னகத்து பூலித்தேவர் தான்.
ஏனோ வரலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.
மாவீரன் பூலித்தேவர் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன் தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையின் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்...
நெற்கட்டன் செவ்வதைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கேர்கொச்சிய பாளையக்காரனாவார்...
தன்பாளையத்திற்கு மட்டுமின்ற மேற்குப் பாளைத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர் வீரன் மாமறவர்...
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதல் முதலில் "வெள்ளையனே வெறியேறு" என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவார்...
இவருடைய வீர வரலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெமுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்...
அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் குலக்கிய மாவீரன்...
இன்று மாமன்னர் மாமறவர் இந்தியவின் முதல் சுதந்திரா வேங்கை பூலித்தேவர் 300 பிறந்த நாள் விழா.
வீர தமிழனுக்கு வீர வணக்கம்...










No comments: