Tuesday, September 1, 2015

புலித்தேவர் விழாவுக்கு சென்ற வாகனங்கள் மீது கல் வீச்சு .

புலித்தேவர் விழாவுக்கு சென்ற வாகனங்கள் மீது கல் வீச்சு..
மாமன்னர் புலித்தேவர் விழாவுக்கு சென்ற நம் சொந்தகளின் வாகனங்கள் மீதும் , மற்றும் தென்னாடு மக்கள் கட்சி தலைவர் திரு.கணேச தேவர் அவர்களின் கார்களின் மீதும் தாக்க பட்டதாக தகவல் வருகிறது , காவல் துறையினர் முக்குலோதர்களை அனைவரையும் சங்கரன் கோயில் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வந்து உள்ளது , இன்னம் சில மணி நேரங்களில் முழுமையான தகவல் அளிக்கிறோம் ,


களத்தில் மருது டிவி.

No comments: