Tuesday, September 1, 2015

MUKKULATHOR PULI PADAI- INVITATION

அண்ணன் கருணாஸ் அவர்கள் காஷ்மீர் ல் பட ஷூட்டிங்கில் இருந்து கிளம்பியபோது விமானம் தாமதானதால் நாளை நடைபெறும் மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை 2ம் தேதி காலை 10மணியளவில் நெற்கட்டான்செவல் வந்து மாமன்னருக்கு மரியாதை செய்கிறார் அங்கிருந்து 1மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள பகதூர்வெள்ளையத்தேவர் மணிமண்டபத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெறும் 254வது ஜெயந்திவிழாவில் கலந்து கொண்டு உறையாற்றுகிறார் முக்குலத்து சொந்தங்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவண்:முக்குலத்தோர் புலிப்படை பகதூர்வெள்ளையத்தேவர் மாவட்டம்(தூத்துக்குடி)

No comments: