Tuesday, September 1, 2015

சென்னையில் பூலி தேவரின் 300-வது பிறந்தநாள் விழா

பூலி தேவரின் 300-வது பிறந்தநாளை முன்னிட்டு தியாகராயநகர் பசும்பொன் தேவர் மண்டபத்தில் பசும்பொன் நுண்கலை கழகம், பசும்பொன் அறகட்டளை, மற்றும் அனைத்து மறவர் நல சங்கம் சார்பாக பூலி தேவரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.. இதில் பி.மணிமாறன், எஸ்.அன்பழகன், வேலுத்தேவர், சண்முகசுந்தரம், எஸ்.காந்தி, எஸ்.சக்திவேல், பாலவாக்கம் ராமன், முத்துசாமி, சிவலிங்கம், அண்ணாதுரை, குழந்தைவேலு, வில்வக்குமார், தர்மராஜ், மண்ணை வி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments: