தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவில் ஏந்தி வணக்கம் செலுத்தப்படும் மாவீரர் நாளன நவம்பர்-27 அன்று, விஜய் தொலைக்காட்சி ச...ிங்கப்பூரில் தீபாவளிக்கொண்டாட்டம் என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது !
# மலேசிய மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழ் உறவுகளே, தயவு செய்து இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து நம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செய்ய உதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம். !
திட்டமிட்ட வகையில் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் தேசிய நாளன மாவீரர் நானை குழப்புவதர்காகவே இந்த நிகழ்வு நடாத்தப்படுகின்றன. தமிழர்களே நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் அல்லாது போனல் எங்கள் அடையாளங்களை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார்கள் !!!!! …..
இந்த தகவலை அனைவரும் பகீரவும்.. நன்றி
# மலேசிய மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழ் உறவுகளே, தயவு செய்து இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து நம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செய்ய உதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம். !
திட்டமிட்ட வகையில் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் தேசிய நாளன மாவீரர் நானை குழப்புவதர்காகவே இந்த நிகழ்வு நடாத்தப்படுகின்றன. தமிழர்களே நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் அல்லாது போனல் எங்கள் அடையாளங்களை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார்கள் !!!!! …..
இந்த தகவலை அனைவரும் பகீரவும்.. நன்றி
1 comment:
Vanakkam
Post a Comment