Sunday, November 4, 2018

#கண்டன_அறிக்கை

60% சதிவீதத்திற்கு மேல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அநியாயமான முறையில் சொத்துவரியை பலமடங்கு உயர்த்தி தங்களின் நிர்வாக திறமையின்மையின் காரணமாக நிதிச்சுமையை மக்கள் தலையில் தாங்கமுடியாத பாரமாக ஏற்றியுள்ள பழனிச்சாமி அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்!!!
கழக துணைப் பொதுச்செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
‘மக்கள் செல்வர்’டிடிவி.தினகரன்

No comments: