Thursday, November 8, 2018

இந்த கி.சாமியை என்ன செய்வது?


Image may contain: textImage may contain: textImage may contain: text
தேவர் மகன் 1 ல் ஒரு சாதி வசனமும் கிடையாது. அது பங்காளி சண்டை படம்.
தலித் கிருஷ்ணசாமியால் தாங்க முடியாமல் போனதற்கு ஒரேயொரு காரணம் 'போற்றிப் பாடாடி பெண்ணே' பாடல் தான்.
கவிஞர் வாலியின் அனுபவ வரிகள் அவை. - புதுமலர் பிரபாகரன்

No comments: