Saturday, March 21, 2015

250 கிராமங்களிலிருந்து மக்கள் திரள்கிறார்கள்


உயிரை பணயம் வைத்து தேசத்திற்காக போராடிய 
நேதாஜி மற்றும் பசும்பொன் தேவர் ஸ்தாபகர்களாக இருந்து தொடங்கப்பட்ட "பார்வர்ட் பிளாக்" கட்சியில் தேவரின பாதுகாப்பு பேரவை இணைகிறது.

மதுரை மேலூரில் மாநாடுபோல் நடைபெறுகிறது இணைப்பு விழா.

இந்தியா முழுவதுமிருந்து பார்வர்ட் பிளாக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துக்கொள்கிறார்கள். 10,000 மக்களுக்கு மேல் ஒன்றுகூடுகிறார்கள்.
தேவர் நேதாஜியின் பார்வர்ட் பிளாக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதே பசும்பொன் தேவர் தரும் ஆசி.

முடிந்தால் அல்ல கண்டிப்பாக கலந்துக்கொள்ளுங்கள்!!!!

இடம் : மேலூர் காஞ்சிவனம் சாமி திடல்
நேரம் : மாலை 4 மணி
நாள் : 22 மார்ச் 2015 (ஞாயிற்று கிழமை)

THANKS : BROTHER THYAGU

No comments: