Tuesday, March 3, 2015

தென்தமிழகத்தின் தமிழ்குடி மறக்குடியினர் வாழ்க்கை பதிவு - THILAGAR

தென்தமிழகத்தின் தமிழ்குடி மறக்குடியினர் வாழ்க்கை பதிவு 

திருநெல்வேலி சீமை மாபெரும் செயல்மறவர்களை பெற்றேடுத்த வீரமீகு பூமி 

சீவலபேரிபாண்டி அவர்களின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்து மாபெரும் வெற்றிபெற்றது

அதே போல நெல்லை சீமையின் மாவீரன் வெள்ளூர் நாட்டு சிங்கம் திலகர் பாண்டியன் வாழ்க்கை பதிவு திலகர் என்ற பெயரில் திரைக்காவியம் படைத்த அண்ணன் Perumal Pillai அவர்களின் படைப்பை மாபெரும் வெற்றி படமாக்குவோம்

மார்ச் மாதம் வெளியாகிறது தமிழ் இனத்தின் மாபெரும் சமுதாயத்தின் வாழ்க்கை பதிவு தேவர் மகன் , பருத்திவீரன் , சுந்தரபாண்டியன் வரிசையில் திலகர் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments: