Thursday, March 5, 2015

இரங்கல் செய்தி

மதுரை அஞ்சூர் நாட்டு அம்பலகாரர் கீரனூர் கிராமத்தை சேர்ந்த மு.வேலு அம்பலம் (கிணத்து வீட்டு கூட்டம்) 04-03-15 இரவு 9 மணிபோல் இயற்கை எய்தினார்..!
அன்னாரின் இறுதி ஊர்வலம் 05-03-15 மாலை 3 மணிபோல் சுண்ணாம்பூர் பூர்விக இல்லத்தில் நடைபெறும்..!

No comments: