Saturday, March 21, 2015

இயக்குனர் பெருமாள் பிள்ளை ( Perumal Pillai) வேண்டுகோள் ..

திலகர் படம் பார்க்கபோகும் ரசிகர்கள் அமைதியான முறையில் கண்டுகளியுங்கள் .
இது வித்தியாசமான பாடம் (படம் )
கலவர நேரத்தில் பல நெருக்கடிகளை கடந்து 2 வருட உழைப்பு .13 வருட கனவு எனக்கு !.
ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் படத்தை தடை செய்துவிடுவார்கள் .அனைவரையும் சென்று அடையாது !
அரசால் கொம்பனும் தடை செய்யப்படும் ...............
....வீரமும் விேவகமும் ....
இப்போது மிக முக்கியம் !
உங்களோடு கலந்த எனது நட்புக்குநான் செய்த கைமாறு இதுதான் !திலகர் !வெற்றி பெற செய்யுங்கள் !

No comments: