Wednesday, July 22, 2015

தேவர் இன முக்குலத்தின் அகமுடையார் பங்காளிகள் இரண்டாவது எழுச்சி மாநாடு

மன்மதன் வருடம் மார்கழி மாதம் 4ம் தேதி ஞாயிறுக்கிழமை சுபயோக ரேவதி நட்சத்திரத்தில் 20.12.2015 அன்று தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் இரண்டாவது அகமுடையார் எழுச்சி மாநில மாநாடு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
தேவர் இனமே திரண்டுவா ....வீர மருது பாசரைக்கி , அனைத்து முக்குலத்து சொந்தங்களும் முழு ஆதரவு தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இன்று முதல் மாநாடு வேலைகள் ஆரம்பமாகின்றன.
தகவல் :- ஸ்ரீபதி.செந்தில்குமார், நிறுவனர், தமிழக தலைமை அகமுடையார் சங்கம்.
===============================================
இந்த பகலவன் வாண்டையார் தேவர் அய்யா ஸ்ரீபதி.செந்தில்குமார் - அவர்களுக்கு வைக்கும் கோரிக்கை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட வீரன் அழகுமுத்து சேர்வையையும், அகமுடையார் பெண் மருது INA வேலுநாச்சி - ஸ்ரீ ஜானகி தேவர் மற்றும் கருப்ப சேர்வை அவர்களையும் கவ்வரவபடுத்த படுத்த வேண்டும் - நன்றி
=======================================================
உரிமையை மீட்க்க முக்குலத்தில் உள்ள எவர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ மேற்கொள்ளும் அரசியல் சமூக நிகழ்சிகளுக்கு அனைத்து தேவர் இனமும் ஓன்று கூட வேண்டும்.....ஏன்னா நீ ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாறின்னு நினைத்தால் உள் வீட்டுசன்டைகள் ஒழியும்...
==============================================================
வெற்றிவேல் வீரவேல் - ஜெய் ஹிந்த்!

Thanks - Pagalavan vandayar thevar

No comments: