Tuesday, July 28, 2015

டாக்டர்.நா.சேதுராமன் இரங்கல்:-

தென்கோடியில் அவதரித்து வடக்கே சென்று உயிர்த்து இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த கலாமின் இழப்பு குழந்தைகளையும் அழச்செய்யும்.
என்னுடன் நெருங்கி பழகி அவ்வப்போது அலோசனைகளை கூறி வந்த அப்தூல் கலாம் என்ற என் அண்ணனை இழந்துவிட்டேன்" - என்று மூவேந்தர் முன்னனி கழக தலைவர் டாக்டர் நா.சேதுராமன் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்

No comments: