Thursday, July 23, 2015

#‎காமாராஜர்_பொற்கால_ஆட்ச்சியின்_சாதனைகள்‬, ‪#‎காமராஜர்_எழுச்சி_மற்றும்_வீழ்ச்சி‬ -

காமராஜர் பொற்கால ஆட்ச்சிக்கு போவதற்கு முன் உங்களை நீங்களே ஒரு அறிவார்ந்த சுய ஆய்வு கேள்வி கேட்டுகொள்ள்ளுங்கள் மூதறிஞர் ராஜாஜி படித்தவர், இந்தியாவிலேயே சிறந்த அறிவாளி என்று அதே காங்கிரஸ் கச்சியில் இருந்த உயர்மட்ட தலைவர்கள் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய மனிதர்கள் சொல்வார்கள், முக்கிய அரசியல் நிகழ்வுகளில் ராஜாஜியின் ஆலோசனை இல்லாமல் செயல்படமாட்டார்கள், சிக்கலான பாகிஸ்தான் பிரிவினையை கூட "CR" பார்முலா என்று சொல்லும் ஒரு செயல்வடிவம் அமைத்துகொடுத்தவர் ராஜாஜி, விடுதலைக்குப் பின்னர் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும், அதன் பின் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார் அதற்க்கு பின்பு 1951 முதல் 1952 வரை இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார், அவ்வளுவு பெரிய அறிவாளியை விட படிப்பறிவு இல்லாத இந்திய வரைபடம் கூட தெரியாத நபரா சிறந்த ஆட்ச்சியை அளித்து விட்டார்...???
https://en.wikipedia.org/wiki/C._R._formula
=====================================================
சரி வாங்க போவோம் போர்கால ஆட்ச்சியை பார்க்க -
=====================================================
காமராஜரை அரியணை ஏற்றிய "சானார் மகாஜன சங்கம் "
===================================================
காங்கிரசில் சொல்ல கூடிய ஒரு தலைமை நிலையை காமராஜர் அடைந்தவுடன் காமராஜர் "சானார் மகாஜன சங்கத்தின் " முழு கட்டுபாட்டுக்குள் பொய் விட்டார், அவர்கள் என்ன ப்ளான் போட்டு தருகிறார்களோ அதை செயல்படுத்துவது மட்டுமே காமராஜர், இப்போது ஆட்ச்சியை கைப்பற்ற வேண்டும் என்ன செய்வது, ஆட்ச்சி சிறந்த அறிவாளி ராஜாஜியுடம் உள்ளது, அவரை வீழ்த்தினால் மட்டுமே ஆட்ச்சிகைக்கு வரும் என்ற நிலை,
எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போன்று பிராமணர் ராஜாஜியை வெறுத்த திராவிட கும்பல்கள் உடன் ரகசிய உறவு, அப்போது வழுவான அரசியல் தளம் இல்லாத திராவிட இயக்கங்களுக்கு ஒரு பிடிமானம் தேவைப்பட்டது, அந்த வாய்ப்பை காமராஜர் வழங்கினார், காங்கிரசில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிகொண்டார், இந்த கொடுமைகளை கண்ட ராஜாஜி நேரிடையாக காமராஜரை "அந்த கருப்பு அண்டங்காக்கையை விரட்டிவிட்டால் மற்ற காக்கைகள் ஓடிவிடும்" என்றார் ,
--------------------------------------------------------------------------------------------
மூதறிஞர் ராஜாஜி ஆட்சிபறிப்பு -
===========================
மூதறிஞர் ராஜாஜி படிப்புடன் ஒரு தொழிலையும் கற்று கொள்ள சொல்லி "குலகல்வி" என்ற திட்டத்தை கட்ச்சிகுள் உள்ள மாநில தலைவர்களுடன் விவாதித்தார், எதிர்காலத்தில் மாணவர்கள் படித்த படிப்பினால் வேலை இல்லாமல் போனால் தெரிந்த தொழிலை கொண்டு தகுந்த வேலை கிடைக்கும் வரை கற்றுக்கொண்ட தொழிலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்பதே அதன் நோக்கம், உதாரணமாக ஒரு பொற்கொல்லர் மாணவன் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலைக்கு காத்து இருக்கும் காலத்தில் பொற்கொல்லர் வேலை செய்து தன்னை காத்துகொள்ளலாம், நாட்டில் வேலைவாய்பு பிரச்சனை குறையும், நாட்டின் பொருளாதாரம் உயரும்,
ஆனால் இந்த விசயம் திராவிட இயக்கங்களுக்கு சொல்லப்பட்டது இதுதான் சரியான சந்தர்ப்பம் குல கல்வி என்பது குலவழி தொழில் செய்யசொல்கிறார் பிராமணர் ராஜாஜி, என்று தவறான பிரச்சாரம் காமராஜர் என்னபடியே மக்களிடம் செய்தார்கள், மக்கள எதிர்ப்பின் காரணமாக ராஜாஜி தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை, நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய இடத்திற்கு மற்றும் ஒரு நல்ல தலைவர் சி.சுப்பிரமணியத்தை முதலமைச்சராக்க கேட்டுகொண்டார், இன்னொரு முக்கிய தலைவர் எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார். ஆனால் காமராஜர் மற்றும் சானார் மாகஜன சபா கடுமையாக உழைத்து எலோரையும் சரிகட்டும் விதத்தில் சரிகட்டி காமாராஜரை அரியணையில் உட்காரவைத்துவிட்டது, இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி, இதற்க்கு பிறகுதான் சாணார்களின் பொற்கால ஆட்ச்சி அந்த சமூகத்திற்கு, வெளியில் இமேஜை தக்கவைக்க பல நாடகங்கள் எளிமை இனிமை என்று கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கொட்டம் போட்டார்கள், எல்லை மீறுவதை உணர்ந்த ராஜாஜி மீண்டும் அரசியலுக்கு வந்தார் தேவர் திருமகனுடன் கூட்டணி வைத்து 1967ல் ஒரு கல்லூரி மாணவனிடம் தோற்று ஓடினார் காமராஜர்,
=========================================================
பொற்காலக ஆட்ச்சியின் பல வேதனைகளில் சில -
============================================
பிராமணர் மற்றும் இந்து மத விரோத சக்த்திகளின் வளர்ச்சி -
=============================================
மூதறிஞர் ராஜாஜி ஆட்சியில் மறுபக்கம் இந்தி எதிர்ப்பு, திராவிட தனிநாடு உள்ளிட்ட பல தேச விரோத பிராமணர், இந்து மத எதிர்ப்பினை மக்கள் மனதில் திராவிட இயக்கங்கள் தூவிகொண்டிருந்த காலம் கலக்கம், காமாராசும் அவருக்கு பின்னால் இருந்த சானார் மகஜன சங்கமும் திட்டம் போட்டு அனுபவம் வாய்ந்த சிறந்த நிர்வாகி ராஜாஜியை கவிழ்க்க அந்த சக்திகளுக்கு மறைமுகமாக துணை நின்றார்கள், காங்கிரஸ் கட்ச்சியில் நடக்கும் ஆட்சி ஆலோசனைகள் அவர்களுக்கு ரகசியமாக சென்று கொண்டு இருந்தன காமராஜர் வழியாக, அதன் படியே ராஜாஜியின் குலகல்வி திட்டம் ஊதி பெரிதாக்கி தவறாக போருள்கொல்ள்ள செய்து இன்று வரை திராவிட இந்து எதிர்ப்பு இப்போது அது தமிழ் தேசியமாக வளர்ந்து நம் கண் முன்னாள் நிற்கின்றன,
--------------------------------------------------------------------------------------------
கல்வி -
======
1947 விடுதலைக்கு பின்பு போட்ட "1951 ல் இருந்து 1956" முதல் ஐந்தாண்டு திட்டங்களில் நாடு முழுவதும் பள்ளிகள், உட்பட பல உட்கட்டமைப்பு வசதிகள் கட்டுமானங்கள் தொடங்கின, அதன் படியே வந்தது அன்றி படிப்பறிவில்லாத ஒருவரின் நிர்வாகத்தால் அல்ல, கேரளா 100% படிப்பறிவு அங்கே எந்த காம...ராசு போய் கல்வி கண்ணை திறந்தார்...? இதை போல நாடு முழுவதும் குறிப்பாக தென்னக மாநிலங்கள் கல்வி கட்டுமானத்தில் முன்னணியில் வந்தது, ஆங்கிலேயர் ஆட்ச்சிகாலதிலேயே தமிழகத்தில் பெரிய கல்வி நிறுவனங்கள் தோன்றிவிட்டன, அப்போதே இந்தியாவில் முதல் முதலில் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை தன் சொந்த செலவில் தொடங்கியவர் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகராய செட்டியார் அவரால் பயன் உற்ற மக்கள் அவரை பெருந்தலைவர் என்று அழைத்தனர், இதையே காமராசு பின்னாளில் எடுத்துகொண்டார் அல்லது திருடிகொண்டார், அறிவாளிகள் சிந்திக்க வேண்டும் எப்படி ஆந்திரா,கேரளா, கர்நாடகாவில் நம்மை விட கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என்று அங்கு யாரு கல்வி கண்ணை திறந்து விட்டது...???
உட்கட்டுமானம் -
==============
அணைகள் விசயத்தில் தமிழகத்தில் கல்லணை இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மேட்டூர் அணை மற்றும் பென்னிகுக் கட்டிய முல்லை பெரியாறு அணைகள் ஏற்கனவே இருந்தவை, இவைகளே இன்றும் தமிழகத்தின் பிரதான அணைகள்,காமாரசு ஆட்ச்சிகாலத்தில் கட்டப்பட்டது சில சிறிய அணைகள் மட்டுமே அதிலும் பல்வேறு ஊழல்கள், அந்த அணைகள் கான்ட்ராக்ட் அவர் சார்ந்த சமூகத்தினரிடமே கொடுக்கப்பட்டது, அந்த அணைகள் விரைவில் பழுதாகி ஒழுகியது, ஏதாவது ஒரு முக்கிய பாசன அணையை காமராஜர் கட்டியது என்று காட்டசொல்லுங்கள், பெல் உட்பட நிறுவனகள், பல தொழிற்ச்சாலைகள் மத்திய அரசால் வந்தவை அன்றி அதில் காமராசுக்கு பங்கில்லை,
ஊழல் -
=====
மூதறிஞர் ராஜாஜி ஆட்சி காலத்தில் ஒரு ஊழல் புகார் இல்லை, தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் என்ற ஓன்று காமராஜர் ஆட்ச்சியில் இருந்துதான் ஆரம்பித்தது,
காமராஜர் தனக்காக சொத்து சேர்க்கவில்லை ஆனால் தான் சார்ந்த சமூகத்தவர் கள்ளநோட்டு சிவகாசியில் அடிக்கவும், விருதுநகரில் உணவு பொருட்களில் கலப்படம், பதுக்கல்கள் செய்து பிழைத்தவர்கள், இந்த ஊழல் புகார்கள் இந்திய நாடுளுமன்றத்தில் எதிரொலிக்க நேரு வேறு வழியில்லாமல் காமராஜரிடம் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லிக்கு காமராஜரை அழைத்துகொண்டார் , கஜானா காலி ஆனதும் காமராஜர் ஆட்ச்சியில் தான், தமிழகம் அன்று தொடங்கிய கடன் இன்றும் தொடர்கிறது...
-----------------------------------------------------------------------------------------
கோவில் சொத்துக்கள் கொள்ளை -
=============================
கோவில் சொத்துகளை, ஐம்பொன் சிலைகளை திருடி காமாரசு ஆட்ச்சிகாலத்தில் தான் பல சானாரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள், பல கோவில் சொத்துக்கள் வெள்ளாமை நிலங்கள் கானா பொய் விட்டடன, அல்லது பட்டா போட்டு அவர் சமூகத்தவர்க்கு தொழில் செய்ய சென்று விட்டன,
==============================================
விடுதலை போராட்ட வீரர்கள் புறகணிப்பு -
===================================
நேதாஜி INA படையில் இருந்தவர்கள், வீர வாஞ்சி, திருப்பூர் குமரன் குடும்பத்தவர்க்கு பென்ஷன் கொடுக்க மறுத்துவிட்டார், பலர் இது குறித்து சட்டசபையில் கேட்டு போராடியபோதும் மறுத்துவிட்டார், ( அப்போது நேருவின் திட்டப்படி தேச விடுதலையில் INA வீரர்களின் தியாகங்களை மறைக்கும் செயலாக அவர்களை விடுதலை வீரர்களாக அப்போது ஏற்றுக்கொண்டு பென்ஷன் கொடுக்க மறுக்கப்பட்டது காமராஜர் செவ்வனே அதை சிறப்பாக செய்தார் அதையும் தாண்டி தன் பிராமண எதிர்ப்பு கொள்கைகாரனமாக INA படையில் இல்லாத வாஞ்சிநாதன் குடும்பத்துக்கும் பென்ஷன் குடுக்க மறுத்தார்)
==============================================
ஜாதி கலவரங்கள் -
================
1899ம் ஆண்டு சிவகாசியில் உள்ள கோவிலில் நுழைய அனுமதிகேட்ட பிரச்சனை மற்றும் சானார்களுக்கு உதவிய தேவர்குல எதிரிகள் பிரிடிஷார், இதனை கண்டு வெகுண்டு தேவர்கள் படையாக சசென்று சாணார்களின் கிராமங்களை சூறையாடியது இதற்க்கு பின்பு ஜாதிகலவரங்கள் என்ற ஓன்று பெரிதாக இருந்தது இல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஆனால் அரசியல் ஆதாயத்திற்கு 1957ல் காமராஜரால் அரசியலுக்கு அழைத்துவந்து மர்மமான முறையில் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரன் கொலை சம்பவம், மற்றும் அதனை தொடர்ந்தே தென்னகத்தில் இன்றுவரை ஜாதிகலவரங்கள் நடந்து வருகின்றன, முதுகுளத்தூரில் தூண்டிய ஜாதி கலவரம் காமராஜரால் திட்டமிடப்பட்டது....இன்றுவரை அது தொடர்கிறது,
http://sip.sagepub.com/content/1/1/69.abstract
=============================================================
கடன் -
=====
தமிழக அரசுக்கு மூதறிஞர் ராஜாஜி ஆட்சிகாலம் வரை ஒரு ரூபாய் கடன் இல்லை, திறமையாக கடன் இல்லாமல் எதிர்கால தொலைநோக்கு பார்வையுடன் ஆட்சி செய்தார், காமராசு வந்ததும் பல பல பளக்கும் இன்றைய இலவச மிக்சி, கிரைண்டர் போன்று மக்களை மயக்கும் திட்டங்களுக்கு கஜானாவை காலி பண்ணி விட்டு உலக வங்கியிடம் கடன் கேட்டு போய் நின்றார்,
=======================================================
சீமை கருவேலமரம் -
==================
காஜானா காலி ஆனவுடன் என்னசெய்ய கடன்தான் , நிலத்தை நீரை உறிஞ்சி நஞ்சாக்கும் "சீமை கருவேலம்" விதைகளை ஆஸ்திரேலியாவில் வாங்கி வந்து விமானத்தில் இருந்து ராமநாதபுரம்,மதுரை, தேனீ பகுதிகளில் தூவப்பட்டன காரணம் விமானத்தில் இருந்து உலக வங்கிக்காரன் பார்த்தா பச்சையா இருந்தான் கடன் கொடுப்பானாம், இன்று வரை அந்த சீமை கருவேலம் மரத்துடன் மக்கள் போராட்ட்ம்செய்து வாழும் வாழ்வாதார நிலைதான் ...
===================================================================
தமிழகம் இழந்த பகுதிகள் -
=======================
வழமான முக்கியமாக தென் தமிழகத்தின் வாழ்வாதார முல்லை பெரியார் அடங்கிய தமிழர்கள் அதிகம் வாழும் பூர்வீக தமிழக இடிக்கி மாவட்டத்தை கேரளாவிற்கு கொடுத்துவிட்டு, தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் அது குறித்து அபோது கேட்டபோது " பள்ளமாவது, மேடாவது எல்லாம் இந்தியாவில் தானே இருக்கு" என்று சொல்லிவிட்டு தன் ஜாதி மக்கள் வாழும் குமரி பகுதிகளை முனைப்பாக இருந்து தமிழகத்துடன் இணைத்தார்....
============================================================
தமிழகத்தில் இருந்து விரட்டப்பட்ட காமராசு "அகில இந்திய காங்கிரஸ் கட்ச்சியின் தலைவராக செய்த சாதனை -
=========================================================
பசுவதை தடுப்பு சட்டம் முடக்கிய காமராஜர் -
======================================
'1966 நவம்பர் 2 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் இந்திய அரசியல் அமைப்பில் குறிப்பிட்டு உள்ளதுபோல் இந்தியாவில் பசுவதை தடைச்சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதை கடுமையாக எதிர்த்த அகில இந்திய காங்கிரஸ் கச்சியின் அப்போதய தலைவராக இருந்த காமராஜர், பிரதமர் இந்திராவிடம் சிறுபான்மை ஓட்டு வங்கி கணக்கை சொல்லி அப்படியொரு தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தார்.
இதனால் வெகுண்டு எழுந்த இந்து அமைப்புகள் 1966 நவம்பர் 7 அன்று போராட்டம் செய்தார்கள்,அறவழியில் . சங்கராச்சாரியர் உள்ளிட்ட பலர் இதன் பொருட்டு உண்ணா விரதம் மேற்கொண்டனர்.
அப்போது ஜன சங்கம் சார்பில் டில்லியில் இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் லட்சக்கணக்கானவர்கள் திரளும் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் 10,000 ஆயிரம் சட்டம் படித்த வழக்கறிஞர்கள் அடுங்குவர், அங்கே திரண்டவர்கள் ஆத்திரத்தில் அருகில் இருந்த காமராஜரின் வீட்டைத் தாக்கினார்கள். தீயிட்டுக் கொளுத்தினார்கள். அப்போது அங்கே காமராஜர் உள்ளே ஓய்வில் இருந்தார். காமராஜரை வெளியே விடாமல் பாதுகாத்தனர் அவரது உதவியாளர்களும், காங்கிரஸ் தொண்டர்களும், அவர்கள் தாக்கபட்டார்கள், அவர்கள் கையில் கிடைத்திருந்தால் காமராஜர் கொலை செய்யப்பட்டு இருப்பார் என அவரது நண்பர் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இதனை பாராட்டி காமராஜருக்கு பாராட்டு விழ எடுத்தார் சொறியார் -
===========================================================
சேலத்தில் 11/12/1966 அன்று சொறியார் காமராசுக்கு வெற்றி விழா எடுத்தார், அங்கு பேசிய காமாரசு " என்னைய என் வீட்டை கொளுத்தினது பாபான்னும் rss இயக்கமும், இப்படி சொன்னது வேற யாரும் அல்ல காமாரசுதான், இதை கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக 15/12/1966 அன்று "நவசக்தி" இதழில் விரிவாக வந்தது,
======================================================
நேதாஜி இல்லாத இந்தியா அல்லவா....எப்படி இருக்கும்
----------------------------------------------------------------------------
அதிகாரத்தில் உள்ள ஒருவர் தும்மினால் செய்தி, இருமினால் செய்தி, ஏனென்றால் அனைவரின் பார்வையும் அவர்கள் மீது இருக்கும், இன்று அவர்கள் செய்வது நாளை வரலாறு , எதையும் பகுத்தாயும் அறிவு இல்லாமல் கல்வி கண் திறந்தார், கக்கனுக்கு வெட்டி வாங்கி கொடுத்தார் என்று மக்களை முட்டாள் ஆக்கும் செயல்கள்,
கள்ளநோட்டு குறித்து சட்டசபையில் நடந்த விவாதத்தில் ஒரு முதலமைச்சராக ஒரு சமாளிப்பு பதிலை கூட சொல்லவில்லை வாய்மூடி மவ்நியாக நின்றார் காமராஜர் - அதை இப்போது பேசினால் ஜாதி மதம் சாயம் பூசுவது,
அப்பறம் ஏன் வேலைக்காரன் கட்டின முல்லைபெரியாரை சொல்லி பெருமை படாமல் ஆங்கிலேயர் ஆட்ச்சியின் கொடுமையாக படிக்கிறோம்...ஓ ஆங்கிலேயர்கள் இங்கு இல்லையா...அவர்கள் ஒட்டு தேவை இல்லை....ஓகே
==========================================================

BY : பகலவன் வாண்டையார் தேவர்

No comments: