Monday, July 27, 2015

கவியரசு கண்ணதாசன் அவா்கள் பசும்பொன் தேவா் அய்யா அவா்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதை.

நீதியில் மறவன்;
நல்ல நோ்மையில் மறவன்;
நாட்டில்ஆதிநாள் தொட்டே போாில்
அருஞ்செயல் புாிந்த செம்மல்;
சாதியில் மறவன்;
எங்கள் தமிழ்முத்து ராமலிங்கம் !
வாதிடும் திறமைக்கெல்லாம்
வரலாற்றில் ஒருவன் அன்னான்!
நல்லறம் வளா்த்துக் காத்த
நைச்டிக பிரம்மச்சாாி!
இல்லறம் இல்லை;
ஆனால் ஏற்காத அறமே இல்லை!
கல்லையும் பணியச் செய்யும்
கனிவுறும் அறத்தில் மிக்க
வல்லவன் பசும்பொன் நாதன்
வளா்புகழ் வளா்க மாதோ !

No comments: