Sunday, January 3, 2016

சனவாி 23 சனிக்கிழமை மதுரையில் முழுநாள் கருத்தரங்கம்

நண்பா்களே!
சனவாி 23 சனிக்கிழமை மதுரையில் முழுநாள் கருத்தரங்கம். " முதுகுளத்தூா் அரசியல்" என்ற மையப் பொருளில் நடைபெற உள்ளது. பல்வேறு தலைப்புகளில் அறிஞா் பெருமக்கள் உரை நிகழ்த்துகிறாா்கள்.
தோழா் தியாகு - தமிழ்த்தேசியமும் பசும்பொன் தேவாின் விடுதலை அரசியலும்
தோழா் செந்தில் - முதுகுளத்தூா் கலவரம்: சமகாலச் சூழலில் ஒரு மீளாய்வு
தோழா் பாலன் - முதுகுளத்தூா் கலவரம் - ஒடுக்கப்பட்டோா் விடுதலையும் சமூக ஒற்றுமையும்
தோழா் இராமன் - முதுகுளத்தூா் கலவரமும் ஊடக அரசியலும்
மருதுபாண்டியன் - முதுகுளத்தூா் அரசியல் மறைக்கப்பட்ட உண்மைகளும் மறுக்கப்பட்ட நீதியும்
தோழா் ஜீவபாரதி - பசும்பொன் தேவா் சந்தித்த வழக்குகளும் அரசியல் பின்னணியும்
தோழா் வி எஸ் நவமணி - பசும்பொன் தேவாின் அரசியல் - வரலாறும் வக்கிரங்களும்
தோழா் கருப்பசாமி மள்ளா் - முதுகுளத்தூா் கலவரமும் அரசியல் இயக்கங்களும்
தோழா் பால்ராஜ் - மறக்கப்பட்ட சூத்திரப் பட்டமும் சாதிக் கலவரங்களும்
தோழா்கள் கண குறிஞ்சி, பா செயப்பிரகாசம், அரங்க குணசேகரன், முகில் நிலவன் ஆகியோரும் பங்கேற்கிறாா்கள்.
பங்கேற்பாளா்கள் அனைவரும் கட்டுரை அளிக்கிறாா்கள். இரண்டு அமா்வாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு அமா்வின் முடிவிலும் கேள்வி பதில் நிகழ்வும் உண்டு.
தோழா்களே!
நிகழ்விற்கு அனைவரும் வருக! உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
தொடா்புக்கு
மருதுபாண்டியன்
8012635706

No comments: