Saturday, January 9, 2016

சகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்

1. மதுரையில் பொதும்பு என்ற ஊரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமி என்ற காம வெறியன் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்த போது, கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது குடுமபத்திற்கு அடைக்கலம் கொடுத்து , மேலும் அந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பெரு முயற்சி எடுத்தது யார் ????? இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண் குழந்தைக்கு இன்று வரை நஷ்ட ஈடு பொய் சேரவில்லை .
2. முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் கோவில் அர்ச்சர்கர் மீது பாலியல் புகார் வந்த போது , அதனை கோவிலுக்குள் செல்லவே கூடாத கிறிஸ்தவ அதிகாரியை வைத்து விசாரணை நடத்தியது ஏன் ?????????
3.மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையம் அமைந்திருந்த பழைய கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் அமைக்க முயற்சி செய்த போது , அதனை தடுத்தி நிறுத்தியவர் சகாயம். மேலும் சர்வ வல்லமை படைத்த மீனாட்சிக்கு பாதுகாப்பு எதற்கு என எகத்தாளமாக நக்கல் செய்தவர்.
4. உத்தப்புரத்தில் பிள்ளை மார் சமுதாயமும் , ஹரிஜனங்களும் பகை மறந்து ஒன்றாகிய போது ஏன் நீங்கள் இணைய வேண்டும் என இரு சமுதாயத்தையும் தனியாக வர சொல்லி ஜாதி வெறியை தூண்டிய புண்ணியவான் சகாயம். மேலும் மாவட்டத்தில் பல ஊராட்சிகள் இருக்கும் போது வேண்டுமென்றே, உத்தப்புரம் ஊராட்சி தலைவரை மட்டும் தணிக்கைக்கு உட்படுத்தியது ஏன் ???? அவர் சகாயத்தின் மத பிரச்சாரத்திற்கு துணை போகாததன் காரணமாகவா ????
5. சகாயம் மதுரை ஆட்சி தலைவராக இருந்த போது , மதுரை மாவட்டத்தில் மட்டும் 14 சர்ச்சுகள் கட்ட அனுமதி வழங்கியது ஏன் ???
6.அணைகளுக்கு சென்று ஆய்வு செய்யும் போது , காவல் தெய்வமான அய்யனார் சிலை ஏன் இங்கே தேவையில்லாமல் இருக்கிறது . அந்த ஆக்கிரமிப்பினை அகற்றுங்கள் என நேர்மையாக ?? நின்றவர் இந்த சகாயம்
ஏற்கனவே இப்படி தான் உமா சங்கர் என்ற கிறிஸ்தவ பாதிரியார் ?? நேர்மையாளர் என பெயர் வாங்கி, பின்னர் பகிரங்க மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .
அதே போல் சகாயம் என்று மாறுவாரோ ???
இவர்களுக்கு நேர்மை என்பது ஒரு முகமூடி.
உள்ளே கிறிஸ்தவ மத வெறி கொழுந்து விட்டு எரியும்
வழக்கம் போல ஹிந்துக்கள் இளிச்சவாயர்களாக வேடிக்கை பார்ப்போம்....

No comments: